<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="en">
	<id>https://dev.vanipedia.org/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=SivaKumar</id>
	<title>Vanipedia - User contributions [en]</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://dev.vanipedia.org/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=SivaKumar"/>
	<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/wiki/Special:Contributions/SivaKumar"/>
	<updated>2026-06-21T02:49:47Z</updated>
	<subtitle>User contributions</subtitle>
	<generator>MediaWiki 1.45.3</generator>
	<entry>
		<id>https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0406_-_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%86%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D.&amp;diff=537240</id>
		<title>TA/Prabhupada 0406 - கிருஷ்ணரைப் பற்றிய விஞ்ஞானம் தெரிந்த யாரும் ஆன்மீக குரு ஆகலாம்.</title>
		<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0406_-_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%86%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D.&amp;diff=537240"/>
		<updated>2021-01-07T13:12:54Z</updated>

		<summary type="html">&lt;p&gt;SivaKumar: Created page with &amp;quot;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt; Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0406 - in all Languages Category:TA-Quotes - 1967 Category:TA-Quotes - Con...&amp;quot;&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
[[Category:1080 Tamil Pages with Videos]]&lt;br /&gt;
[[Category:Prabhupada 0406 - in all Languages]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - 1967]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Conversations]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA, San Francisco]]&lt;br /&gt;
&amp;lt;!-- END CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE --&amp;gt;&lt;br /&gt;
{{1080 videos navigation - All Languages|English|Prabhupada 0405 - The Demons Cannot Understand that the God Can be a Person. That is Demoniac|0405|Prabhupada 0407 - Life History of Haridasa is that He was Born in a Muhammadan Family|0407}}&lt;br /&gt;
&amp;lt;!-- END NAVIGATION BAR --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;center&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&amp;lt;big&amp;gt;[[Vaniquotes:Caitanya Mahaprabhu does not follow the formality, only the sannyasis should be the spiritual master. Anyone who knows the science of Krsna, he can be spiritual master|Original Vaniquotes page in English]]&amp;lt;/big&amp;gt;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
----&lt;br /&gt;
&amp;lt;!-- END ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
{{youtube_right|0A1Wh1nSGJ8|கிருஷ்ண விஞ்ஞானத்தை அறிந்தவரே ஆன்மீக குருவாக முடியும் &amp;lt;br/&amp;gt;- Prabhupāda 0406}}&lt;br /&gt;
&amp;lt;!-- END VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;mp3player&amp;gt;https://s3.amazonaws.com/vanipedia/clip/670405LC.SF_clip5.mp3&amp;lt;/mp3player&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- END AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;[[Vanisource:Discourse on Lord Caitanya Play Between Srila Prabhupada and Hayagriva -- April 5-6, 1967, San Francisco|Discourse on Lord Caitanya Play Between Srila Prabhupada and Hayagriva -- April 5-6, 1967, San Francisco]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;!-- END VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN TRANSLATED TEXT --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரபுபாதர்: முதல் காட்சியில், விஜய நரஸிம்ஹ கட் கோவில் தரிசனம். &lt;br /&gt;
&lt;br /&gt;
ஹயக்ரீவன்: விஜய... &lt;br /&gt;
&lt;br /&gt;
பிரபுபாதர்: விஜய நரஸிம்ஹ கட். &lt;br /&gt;
&lt;br /&gt;
ஹயக்ரீவன்: அதன் எழுத்துக் கோர்வையை நான் உங்களிடமிருந்து பின்பு வாங்கிக் கொள்கிறேன். &lt;br /&gt;
&lt;br /&gt;
பிரபுபாதர்: இதோ எழுத்துக் கோர்வையை வழங்குகிறேன். வி-ஜ-ய ந்-ரி-ஸி-ங்-க க-ட். விஜய ந்ருஸிம்ஹ கட் கோவில். இது விசாகபட்ணத்தின் நவீன கப்பல் கட்டுந்துறையின் அருகே உள்ளது. இது ஒரு மிகப்பெரிய இந்திய கப்பல் கட்டுந்துறை, விசாகபட்ணம். முன்னாளில் இதற்கு பெயர் விசாகபட்ணம் கிடையாது. அதற்கு அருகே, அந்த ரயில் நிலையத்திலிருந்து ஐந்து மைல் தூரத்தில் ஒரு மலையின் மேல் அழகிய கோயில் ஒன்று உள்ளது. மேடையில் அந்த கோவில் காட்சியை அமைக்கவேண்டும் மற்றும் சைதன்ய மஹாபிரபு கோவிலுக்கு வருவதை போல் காட்சி இருக்கவேண்டும். கோவிலுக்கு பிறகு, அவர் கோதாவரி நதிக்கரைக்கு வந்தார். எப்படி கங்கை நதி மிகவும் புனிதமான நதியோ, அதுபோலவே மற்ற சில நதிகள் உள்ளன, குறிப்பாக நான்கு நதிகள். யமுனை, கோதாவரி, கிருஷ்ணா, நர்மதா. கங்கை, யமுனை, கோதாவரி, நர்மதா மற்றும் கிருஷ்ணா. இந்த ஐந்து நதிகள் மிகவும் புனிதமானதாக கருதப்படுகின்றன. ஆக அவர் கோதாவரி நதிக்கரைக்கு வந்து ஸ்நானம் செய்து, ஒரு அழகான மரத்தடியில் அமர்ந்து ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண என ஜெபித்தார். அப்பொழுது ஒரு பெரும் ஊர்வலம் வருவதை அவர் கண்டார். அதுதான் இந்த காட்சியின் அமைப்பாக... அந்த ஊர்வலத்தில்... முற்காலத்தில் ராஜாக்களும், ஆளுநர்களும், கங்கையில் தனது உபகரணங்களுடன், வாத்தியங்களை வாசிப்பவர்கள், பல பிராம்மணர்கள் மற்றும் பல விதமான தான பொருட்களுடன் வந்து குளிப்பார்கள். அவர்கள் குளிக்க வரும் முறை இப்படி இருந்தது. அந்த பெரும் ஊர்வலத்தில் யாரோ வருவதை பகவான் சைதன்யர் கண்டார். பிறகு மெட்ராஸ் மாநிலத்தின் ஆளுனரான ராமாநந்த ராயரைப் பற்றி அவர் தெரிந்து கொண்டார். ஸர்வபௌம பட்டாச்சாரியார் அவரிடம் கேட்டுக்கொண்டிருந்தார், &amp;quot;தாங்கள் தென் இந்தியாவுக்கு செல்கிறீர்கள். அங்கே ராமாநந்த ராயரை நீங்கள் சந்திக்கவேண்டும். அவர் ஒரு சிறந்த பக்தர்.&amp;quot; ஆக அவர் காவேரி நதிக்கரையில் அமர்ந்திருக்கயில் ராமாநந்த ராயர் அந்த ஊர்வலத்தில் வந்தார். அந்த நபர் ராமாநந்த ராயர் என அவர் புரிந்துகொண்டார். ஆனால் சன்னியாசியாக இருந்ததால் அவர் அவருடன் பேசவில்லை. ஆனால் ராமாநந்த ராயரோ ஒரு சிறந்த பக்தர். ஒரு நல்ல சன்னியாசியை, இளம் சன்னியாசியை உட்கார்ந்து ஹரே கிருஷ்ண ஜெபிப்பதை அவர் பார்த்தார். பொதுவாக சன்னியாசிகள் ஹரே கிருஷ்ண ஜெபிக்க மாட்டார்கள். அவர்கள் வெறும்&amp;quot;ஓம், ஓம்...&amp;quot; என தான் உச்சரிப்பார்கள். ஹரே கிருஷ்ண கிடையாது. &lt;br /&gt;
&lt;br /&gt;
ஹயக்ரீவன்: சன்னியாசியாக இருந்ததால் அவருடன் பேசவில்லையா, எதற்காக? &lt;br /&gt;
&lt;br /&gt;
பிரபுபாதர்: பணக்காரனிடம் தட்சணை கேட்கவோ, அவர்களை பார்க்கவோ, ஒரு சன்னியாசிக்கு தடை விதிக்கப் பட்டிருக்கிறது. அது ஒரு கட்டுப்பாட்டு. செல்வத்தின் மீது பற்று இருக்கும் நபர்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஹயக்ரீவன்: ஆனால் ராமாநந்த ராயர் ஒரு பக்தர் என்று நான் நினைத்தேன். &lt;br /&gt;
&lt;br /&gt;
பிரபுபாதர்: சந்தேகத்திற்கு இடமின்றி அவர் ஒரு பக்தர் தான், ஆனால் வெளித்தோற்றத்தில் அவர் ஒரு ஆளுனராக இருந்தார். வெளித்தோற்றத்தில். ஆக சைதன்ய மஹாபிரபு அவரிடம் செல்லாவிட்டாலும், அவர் புரிந்துகொண்டார், &amp;quot;இவர் ஒரு சிறந்த சன்னியாசி.&amp;quot; அவர் அருகே வந்து மரியாதையுடன் வணங்கி அவர் (மஹாபிரபு) முன்னால் உட்கார்ந்தார். முன்னாலேயே அறிமுகம் ஆனதால் பகவான் சைதன்யர் கூறினார், &amp;quot;பட்டாச்சாரியார் உங்களைப் பற்றி ஏற்கனவே அறிவித்திருக்கிறார். தாங்கள் ஒரு பெரிய பக்தர். ஆகையால் தான் நான் உங்களைக் காண வந்திருக்கிறேன்.&amp;quot; அதற்கு அவர் பதிலளித்தார், &amp;quot;எப்படிப்பட்ட பக்தன்? நானோ செல்வத்தை மேலாளும் மனிதன், அரசியல்வாதி. ஆனால் பட்டாச்சாரியார் என்மீது உள்ள கருணையால் மரியாதைக்குரிய தங்களை என்னை பார்க்க கேட்டுக்கொண்டுள்ளார். தாங்கள் வந்துள்ளீர்கள் என்றால், தயவுசெய்து என்னை இந்த பௌதிக மாயையிலிருந்து மீட்டெடுங்கள்.&amp;quot; ஆகவே ராமாநந்த ராயருடன் சந்திக்க ஒரு நேரம் நியமனம் செய்யப்பட்டது, பிறகு இருவரும் மறுபடியும் மாலையில் சந்தித்தார்கள். வாழ்க்கையில் ஆன்மீக முன்னேற்றத்தைப் பற்றி அவர்கள் பேசினார்கள். பகவான் சைதன்யர் அவரிடம் விவரங்கள் கேட்க, ராமாநந்த ராயர் அதற்கு பதில்களை அளித்தார். அவர் எப்படி கேள்வி கேட்டார், எப்படி அவர் (ராமாநந்தர்) பதில் அளித்தார் என்பது ஒரு பெரிய கதை தான். &lt;br /&gt;
&lt;br /&gt;
ஹயக்ரீவன்: ராமாநந்த ராயர். &lt;br /&gt;
&lt;br /&gt;
பிரபுபாதர்: ஆமாம்.  &lt;br /&gt;
&lt;br /&gt;
ஹயக்ரீவன்: அது முக்கியமானதா? இது அந்த சந்திப்பினுடைய காட்சி அல்லவா. &lt;br /&gt;
&lt;br /&gt;
பிரபுபாதர்: அந்த சந்திப்பின் விவரங்களை நீ வழங்க விரும்புகிறாயா? &lt;br /&gt;
&lt;br /&gt;
ஹயக்ரீவன்: அந்த காட்சியை வழங்கவேண்டும் என்றால் அது முக்கியமானது தான். அந்த பேச்சுவார்த்தையை நடித்து காண்பிக்க தாங்கள் விரும்புகிறீர்களா? &lt;br /&gt;
&lt;br /&gt;
பிரபுபாதர்: ராமாநந்த ராயர் ஊர்வலம் வந்து அவரை சந்தித்த காட்சி அருமையான காட்சி, அது முக்கியமானது. அதுவெல்லாம் ஏற்கனவே ஆனது. பேச்சுவார்த்தையை பொருத்தவரை, அதன் சாரம் என்னவென்றால்... &lt;br /&gt;
&lt;br /&gt;
ஹயக்ரீவன்: சுருக்கமாக தாங்கள் எனக்கு விளக்கினால் போதும். &lt;br /&gt;
&lt;br /&gt;
பிரபுபாதர்: சுருக்கமாக சொன்னால், இந்த காட்சியில் சைதன்ய மஹாபிரபு ஒரு மாணவனின் இடத்தை ஏற்றார். சரியாக மாணவன் என்று சொல்லமுடியாது. அவர் கேள்விகளை கேட்டார், அதற்கு ராமாநந்த ராயர் பதிலளித்தார். ஆக இந்த காட்சியின் சிறப்பு என்னவென்றால், சைதன்ய மஹாபிரபு நடை முறைப்பண்பை எல்லாம் பின்பற்றுவதில்லை, அதாவது சன்னியாசி மட்டுமே ஆன்மீக குருவாக இருக்கலாம் என்றெல்லாம். கிருஷ்ணரைப் பற்றிய விஞ்ஞானம் தெரிந்த யாரும் ஆன்மீக குரு ஆகலாம். இந்த தத்துவத்தை நடைமுறையில் எடுத்துக்காட்டுவதற்காக, ஒரு சன்னியாசி மற்றும் பிராம்மணனாக இருந்தபோதிலும் கூட, அதே சமயம் ராமாநந்த ராயர் ஒரு சூத்திரர் மற்றும் கிரஹஸ்தனாக, குடும்பஸ்தராக இருந்தபோதிலும், அவர் ஒரு மாணவனைப் போல் ராமாநந்த ராயரிடம் விசாரித்தார். ராமாநந்த ராயர் சற்று தயங்கினார், அதாவது &amp;quot;ஒரு சன்னியாசிக்கு எப்படி என்னால் ஒரு ஆசிரியர் நிலையிலிருந்து பதில் அளிக்க முடியும்?&amp;quot; அதற்கு சைதன்ய மஹாபிரபு கூறினார், &amp;quot;இல்லை, இல்லை. தயக்கம் வேண்டாம்.&amp;quot; ஒருவன் சன்னியாசியாக இருந்தாலும் சரி குடும்பஸ்தனாக இருந்தாலும் சரி பிராம்மணனாக இருந்தாலும் சரி, சூத்திரனாக இருந்தாலும் சரி, அது முக்கியம் அல்ல, என்று அவர் கூறினார். கிருஷ்ணரைப் பற்றிய விஞ்ஞானத்தை அறிந்தவன் யாரும் ஒரு குருவாக இருக்கலாம். ஆக அது தான் அவர் அளித்த, அதாவது ஒரு அன்பளிப்பு என்று சொல்லலாம். ஏனென்றால் இந்திய சமுதாயத்தில், வெறும் பிராம்மணர்களும் சன்னியாசிகளும் மட்டுமே ஆன்மீக குரு ஆகமுடியும் என கருதப்படுகிறது. ஆனால் சைதன்ய மஹாபிரபு கூறினார், &amp;quot;அப்படி கிடையாது, யார் வேண்டுமானாலும் ஆன்மீக குரு ஆகலாம், ஆனால் அந்த விஞ்ஞானத்தை நன்கு அறிந்திருக்கவேண்டும்.&amp;quot; மேலும் அந்த பேச்சுவார்த்தையின் சுருக்கம் என்னவென்றால் எப்படி தம்மை இறைவனின்மீதான அன்பின் உச்சக்கட்ட பக்குவ நிலைக்கு உயர்த்துவது என்பது தான். மேலும் கடவுள் மீதான அன்பு ராதாராணியில் மிகச்சிறப்பான வடிவத்தில் இருந்தது. ஆக (மஹாபிரபு) இந்த மனோபாவத்தில், ராதாராணியின் நிலையில். மற்றும் ராமாநந்த ராயர், ராதாராணியின் தோழியான லலிதா-சகியின் நிலையில், இருவரும் ஒருவரையொருவர் அணைத்து ஆனந்தத்தில் ஆட ஆரம்பித்தார்கள். அது தான் இந்த காட்சியின் முடிவாக இருக்கும். இருவரும் ஆனந்த்தில் ஆட ஆரம்பிக்கிறார்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
ஹயக்ரீவன்: ராமாநந்த ராயர். &lt;br /&gt;
&lt;br /&gt;
பிரபுபாதர்: மற்றும் சைதன்ய மஹாபிரபு. &lt;br /&gt;
&lt;br /&gt;
ஹயக்ரீவன்: சரி. &lt;br /&gt;
&amp;lt;!-- END TRANSLATED TEXT --&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>SivaKumar</name></author>
	</entry>
	<entry>
		<id>https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0299_-_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81&amp;diff=537234</id>
		<title>TA/Prabhupada 0299 - ஒரு சந்நியாசிக்கு தன் மனைவியை சந்திக்க அனுமதி கிடையாது</title>
		<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0299_-_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81&amp;diff=537234"/>
		<updated>2021-01-07T12:24:04Z</updated>

		<summary type="html">&lt;p&gt;SivaKumar: Created page with &amp;quot;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt; Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0299 - in all Languages Category:TA-Quotes - 1968 Category:TA-Quotes - Lec...&amp;quot;&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
[[Category:1080 Tamil Pages with Videos]]&lt;br /&gt;
[[Category:Prabhupada 0299 - in all Languages]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - 1968]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Lectures, General]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA, Seattle]]&lt;br /&gt;
&amp;lt;!-- END CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE --&amp;gt;&lt;br /&gt;
{{1080 videos navigation - All Languages|English|Prabhupada 0298 - If You Are Anxious to Serve Krsna, That is the Real Asset|0298|Prabhupada 0300 - The Original Person is Not Dead|0300}}&lt;br /&gt;
&amp;lt;!-- END NAVIGATION BAR --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;center&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&amp;lt;big&amp;gt;[[Vaniquotes:A sannyasi cannot meet his wife. A sannyasi is forbidden to go home|Original Vaniquotes page in English]]&amp;lt;/big&amp;gt;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
----&lt;br /&gt;
&amp;lt;!-- END ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
{{youtube_right|-RUKhKrs89k|சன்னியாசி தனது மனைவியை சந்திக்க முடியாது&amp;lt;br/&amp;gt;- Prabhupāda 0299}}&lt;br /&gt;
&amp;lt;!-- END VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;mp3player&amp;gt;https://s3.amazonaws.com/vanipedia/clip/681004LE.SEA_clip8.mp3&amp;lt;/mp3player&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- END AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;[[Vanisource:Lecture -- Seattle, October 4, 1968|Lecture -- Seattle, October 4, 1968]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;!-- END VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN TRANSLATED TEXT --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
தமால கிருஷ்ணன்: பிரபுபாதரே, பகவான் சைதன்யர் சந்நியாசம் ஏற்ற பிறகு, பகவான் சைதன்யரின் உபதேசங்கள் என்ற புத்தகத்தில், அவர் தன் தாயாரை சந்தித்ததாக  கூறப்பட்டிருக்கிறது. ஒரு சந்நியாசி அவ்வாறு செய்யக் கூடாது என்றுதான் நான் இதுவரை நினைத்திருந்தேன். &lt;br /&gt;
&lt;br /&gt;
பிரபுபாதர்: இல்லை, ஒரு சந்நியாசி தன் மனைவியை சந்திக்கக் கூடாது. ஒரு சந்நியாசிக்கு வீட்டிற்குச் சென்று, மேலும்  மனைவியை சந்திக்கக் அனுமதியே கிடையாது, ஆனால் அவர் மற்றவர்களை சந்திக்கலாம்... ஆனால் அது... சைதன்ய மஹாபிரபு தன்னுடைய வீட்டிற்குச் செல்லவில்லை. அந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. அத்வைத பிரபு, சைதன்யரின் தாயாரை, அவரை பார்க்க அழைத்து வந்தார். சைதன்ய மஹாபிரபு, சந்நியாசம் ஏற்ற பிறகு கிருஷ்ணருக்காக பைத்தியமாகவே இருந்தார். அவர் கங்கை நதிக் கரையில், அது கங்கை என்பதையே மறந்து போய்க் கொண்டிருந்தார். &amp;quot;இது யமுனை.  நான் இந்த நதி ஓரமாக சென்று விருந்தாவனத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறேன்,&amp;quot; என்று அவர் நினைத்திருந்தார். ஆக நித்யானந்த பிரபு ஒரு நபரிடம், &amp;quot;நான் சைதன்யரை பின்தொடர்கிறேன். தயவுசெய்து அத்வைதரிடம் தெரிவித்து ஒரு படகை ஒரு படித்துறைக்கு கொண்டு வரச்சொலுங்கள். அப்போது தான் அவர் சைதன்யரை அவருடைய இல்லத்திற்கு அழைத்துச் செல்ல இயலும்,&amp;quot; என்று சொல்லி அனுப்பினார். சைதன்ய மஹாபிரபு பரவச நிலையில் இருந்தார். பிறகு திடீர் என்று அத்வைதர் ஒரு படகுடன் காத்துக் கொண்டிருப்பதை அவர் பார்த்தார். ஆக அவர் அத்வைதரிடம் கேட்டார், &amp;quot;அத்வைதரே, நீங்கள் ஏன் இங்கு இருக்கிறீர்கள்? இது யமுனை.&amp;quot; அத்வைதர் கூறினார், &amp;quot;ஆம், என் அன்பு நாதரே, நீங்கள் இருக்கும் இடமே யமுனை. நீங்கள் என்னுடன் வாருங்கள்.&amp;quot; ஆக அவர் சென்றார், மற்றும் அவர் போய்ச் சேர்ந்தவுடன்... அவர் அத்வைதரின் இல்லத்திற்குச் சென்றார். பிறகு அவர் பார்த்தார், &amp;quot;நீங்கள் என்னை தவறாக வழிநடத்தி வந்திருக்கிறீர்கள். என்னை உங்கள் இல்லத்திர்க்கு அழைத்து வந்துவிட்டீர்கள். இது விருந்தாவனம் அல்ல. இது எப்படி நடந்தது?&amp;quot; &amp;quot;சரி, ஐயா, நீங்கள் தவறுதலாக வந்துவிட்டீர்கள், ஆக...,&amp;quot; (சிரிப்பு) &amp;quot;தயவுசெய்து சற்று இங்கே இருங்கள்.&amp;quot; அவர் உடனடியாக ஒருவரை சைதன்யரின்  தாயாரிடம் அனுப்பினார். ஏனென்றால், சைதன்ய மஹாபிரபு சந்நியாசம் ஏற்றிருந்தார்;  அவர் திரும்பவும் வீட்டிற்கு வரப்போவதில்லை என்பதை அவர் உணர்ந்தார். தாய் என்பதால் அவள் மகனுக்காக பைத்தியமாக இருந்தாள்.  அவளுக்கு அவர் ஒரே மகன். ஆக அவர், தன் தாயாருக்கு கடைசியாக மகனை பார்க்க ஒரு சந்தர்ப்பத்தை வழங்கினார். அது அத்வைதரால் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆக தாயார் வந்தவுடன்,  சைதன்ய மஹாபிரபு உடனடியாக தாயாரின் பாதங்களில் விழுந்தார். அவர் ஒரு வாலிபன்,  இருபத்திநான்கு வயது,  மேலும் அந்த தாயார்,  தன் மகன் சந்நியாசம் ஏற்றுக் கொண்டதை கண்டதும், வீட்டில் மருமகள் வேறு இருக்கிறாள், இயற்கையாகவே பெண் என்பதால் அவள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டாள், அழ தொடங்கினாள். உடனே சைதன்ய மஹாபிரபு தன் தாயை அழகான வார்த்தைகளால் சமாதானப்படுத்த முயன்றார். அவர் கூறினார், &amp;quot;என் அன்பு அம்மா, இந்த உடல் உங்களால் கொடுக்கப்பட்டது, எனவே என் உடம்பை உங்கள் பணியில் ஈடுபடுத்தி இருந்திருக்க வேண்டும். ஆனால் நான் உங்களுடைய முட்டாள்தனமான மகன். நான் ஏதோ தவறு செய்துவிட்டேன். தயவுசெய்து என்னை மன்னித்துவிடுங்கள்.&amp;quot; ஆனால் அந்த காட்சி மிகவும் பரிதாபமிக்கது - தாய்க்கும் மகனுக்கும் இடையில் பிரிவு... (மங்கிய குரல்) &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- END TRANSLATED TEXT --&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>SivaKumar</name></author>
	</entry>
	<entry>
		<id>https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0296_-_%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A&amp;diff=536787</id>
		<title>TA/Prabhupada 0296 - பகவான் ஏசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட போதிலும், அவர் தன்னுடைய கருத்தை மாற்றிக் கொ</title>
		<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0296_-_%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A&amp;diff=536787"/>
		<updated>2021-01-04T14:39:04Z</updated>

		<summary type="html">&lt;p&gt;SivaKumar: Created page with &amp;quot;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt; Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0296 - in all Languages Category:TA-Quotes - 1968 Category:TA-Quotes - Lec...&amp;quot;&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
[[Category:1080 Tamil Pages with Videos]]&lt;br /&gt;
[[Category:Prabhupada 0296 - in all Languages]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - 1968]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Lectures, General]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA, Seattle]]&lt;br /&gt;
&amp;lt;!-- END CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE --&amp;gt;&lt;br /&gt;
{{1080 videos navigation - All Languages|English|Prabhupada 0295 - One Living Force is Supplying all the Demands of all other Living Entities|0295|Prabhupada 0297 - Inquisitive to Understand the Absolute Truth - He Requires a Spiritual Master|0297}}&lt;br /&gt;
&amp;lt;!-- END NAVIGATION BAR --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;center&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&amp;lt;big&amp;gt;[[Vaniquotes:Lord Jesus Christ, he gave information of God. Although he was crucified, he never changed his opinion|Original Vaniquotes page in English]]&amp;lt;/big&amp;gt;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
----&lt;br /&gt;
&amp;lt;!-- END ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
{{youtube_right|-pgkFpJwSJI|Tamil TITLE goes here&amp;lt;br /&amp;gt;- Prabhupāda 0296}}&lt;br /&gt;
&amp;lt;!-- END VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;mp3player&amp;gt;https://s3.amazonaws.com/vanipedia/clip/681004LE.SEA_clip5.mp3&amp;lt;/mp3player&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- END AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;[[Vanisource:Lecture -- Seattle, October 4, 1968|Lecture -- Seattle, October 4, 1968]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;!-- END VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN TRANSLATED TEXT --&amp;gt;&lt;br /&gt;
வேதங்களில் கடவுள் இருக்கிறார் என்பதற்கான ஆதாரம் இருக்கிறது. எல்லா புனித நூல்களிலும், பெரிய மகான்களும் கூட, பக்தர்கள், இறைவனின் பிரதிநிதிகள்... ஏசு கிறிஸ்துவைப் போல் தான். அவர் கடவுளைப் பற்றிய அறிவை வழங்கினார். அவர் சிலுவையில் அறையப்பட்ட போதிலும், அவருடைய கருத்தை மாற்றிக் கொள்ளவில்லை. ஆக நம்மிடம், புனித நூல்களிலிருந்து, வேதங்களிலிருந்து, பெரிய மகாங்களிடமிருந்து, கடவுள் இருக்கிறார் என்பதற்கான ஆதாரம் கிடைத்திருக்கிறது. அப்படி இருந்தும், &amp;quot;கடவுள் இறந்துவிட்டார். கடவுள் இல்லை,&amp;quot; என்று நான் கூறினால், பிறகு எப்படிப்பட்ட மனுஷன் நான்? இதைத் தான் அரக்கன் என்று அழைக்கிறோம். அவர்கள் இதை ஒருபோதும் நம்பமாட்டார்கள். அவர்கள் ஒருபோதும் நம்பமாட்டார்கள்... அரக்கன், என்ற வார்த்தைக்கு எதிர்ச்சொல் &#039;புதா&#039;. புதா என்றால் மிகவும் புத்திசாலி, விவேகமுள்ளவன். எனவே சைதன்ய-சரிதாம்ருதத்தில் கூறப்பட்டிருக்கிறது, க்ருஷ்ண யே பஜே சே படா சதுர. கிருஷ்ணரால் கவரப்பட்டு அவரை நேசிக்கும் எவனும்... வழிபடுதல் என்றால் நேசிப்பது. ஆரம்பத்தில் அது வழிபடுதல், ஆனால் அது இறுதியில் நேசமாக மாறி பக்குவம் அடையும். வழிபடுதல். &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆக இதி மத்வா பஜந்தே மாம் புதா. விவேகமுள்ள எவனும், புத்திசாலியாக இருக்கும் யாரும், கிருஷ்ணர் தான் காரணங்களுக்கு எல்லாம் முழுமுதற் காரணம் என்று யாரொருவன் அறிந்திருக்கிரானோ.... &lt;br /&gt;
:ஈஷ்வர பரம க்ருஷ்ண&lt;br /&gt;
:சச்-சித்-ஆனந்த-விக்ரஹ&lt;br /&gt;
:அனாதிர் ஆதிர் கோவிந்த&lt;br /&gt;
:ஸர்வ-காரண-காரணம் &lt;br /&gt;
:(ப்ரஹ்ம சம்ஹிதா 5.1) &lt;br /&gt;
&lt;br /&gt;
ஸர்வ-காரண:, அனைத்திற்கும் ஒரு காரணம் உண்டு, தூண்டல்-விளைவு. ஆக நீங்கள், இதன் காரணம் என்ன,  அந்த காரனத்திற்குக் காரணம் என்ன, அதற்கும் காரணம் என்னவென்று மென்மேலும்  தேடிக் கொண்டே போனால், இறுதியில் நீங்கள் கிருஷ்ணரைத் தான் காண்பீர்கள். சர்வ-காரண-காரணம். மேலும் வேதாந்தம் கூறுகிறது,  ஜன்மாதி அஸ்ய யத: ([[Vanisource:SB 1.1.1|(ஸ்ரீமத் பாகவதம் 1.1.1)]]). ஒரு விஷயம் தானாகவே தோன்றியது என்று உங்களால் சொல்ல முடியாது. அது முட்டாள்தனம். அனைத்திற்கும்  உருவாகும் இடம், தோற்றுவாய் ஒன்று இருக்கும். அனைத்திற்கும். அதுதான் புத்திசாலித்தனம். &amp;quot;ஒரு பெரிய கோளம் வெடித்துச் சிதறி தான் எல்லாம் தோன்றியது - ஒருவேளை அப்படி இருக்கலாம்,&amp;quot; இப்படி நவீன விஞ்ஞானத்தில் சொல்வதைப் போல் எல்லாம் சொல்லாதீர்கள். அதுவும் &amp;quot;ஒருவேளை,&amp;quot;  புரிகிறதா.  ஆக இப்படிப்பட்ட அறிவு பயனற்றது. நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். நான் விஞ்ஞானியிடம்,  &amp;quot;இந்த கோளம் எப்படி தோன்றியது?&amp;quot; என்று கேட்டால், அவர்களால் பதில் அளிக்க முடியவில்லை. ஆக மூல காரணத்தைக் கண்டுபிடியுங்கள், அப்போது நீங்கள் காண்பீர்கள்... என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை என்றால், பிறகு நாம் பின்பற்ற வேண்டும்... மஹாஜனோ யேன கதா: ஸ பந்தா: ([[Vanisource:CC Madhya 17.186|(சைதன்ய சரிதாம்ருதம் மத்ய லீலை 17.186)]]). நாம் அங்கீகரிக்கப்பட்ட ஆச்சாரியர்களை பின்பற்ற வேண்டும். நீங்கள் கிறிஸ்தவர் என்றால்,  ஏசு கிறிஸ்துவை பின்பற்றுங்கள். அவ்வளவு தான். அவர் கூறுகிறார், &amp;quot;கடவுள் இருக்கிறார்.&amp;quot;  அப்போது கடவுள் இருக்கிறார் என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். அவர் கூறுகிறார், &amp;quot;கடவுள் இதைப் படைத்தார்.&amp;quot; கடவுள் கூறினார் &#039; படைப்பு நடக்கட்டும்,&#039;  உடனேயே எல்லாம் படைக்கப்பட்டது. ஆக நாம் இதை ஏற்றுக் கொள்கிறோம், &amp;quot;ஆம். கடவுள் படைத்தார்.&amp;quot; இங்கேயும் இந்த பகவத்-கீதையில் கடவுள் கூறுகிறார், கிருஷ்ணர் கூறுகிறார்,  அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ [[Vanisource:BG 10.8 (1972)|(பகவத் கீதை10.8)]], &amp;quot;ஆதியும் மூலமும் நானே.&amp;quot; ஆக படைப்பின் மூல காரணம், அந்த தோற்றுவாய் கடவுள் தான். ஸர்வ-காரண-காரணம் (ப்ரஹ்ம சம்ஹிதா 5.1). அவர் தான் காரணங்களுக்கு எல்லாம் காரணம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆக நாம் புனிதம் அடைந்த மகான்களின் எடுத்துக்காட்டை பின்பற்ற வேண்டும், அங்கீகரிக்கப்பட்ட புனித நூல்களையும், வேதங்களையும் படிக்க வேண்டும், மற்றும் அவர்கள் காட்டிய வழியை பின்பற்ற வேண்டும். பிறகு கிருஷ்ண உணர்வு, அதாவது கடவுளின் புரிந்துணர்த்தல் என்பது கடினமான விஷயம் அல்ல. அது மிகவும் சுலபமானது. கடவுள் என்றால் என்ன, என்ற புரிதலின் பாதையில் எந்த தடங்கலும் இருக்காது. எல்லாமே அதில் இறுக்கிறது.  பகவத்-கீதை இருக்கிறது, ஸ்ரீமத் பாகவதம் இருக்கிறது. உங்கள் பைபிள் இருக்கிறது, கொரான் இருக்கிறது, அதை பின்பற்றினாலும் சரி, எங்கும். கடவுள் இல்லாமல்,  எந்த புனித நூலும் இருக்க முடியாது. இப்போதெல்லாம் அவர்கள் பல கருத்துகளை மனதில் தோன்றியதுபோல் உருவாக்குகிறார்கள். ஆனால் எந்த மனித சமூகத்திலும், கடவுள் என்ற கருத்து இருக்கத் தான் இருக்கிறது - காலத்திற்கு தகுந்தபடி,  மக்களுக்கு  தகுந்தபடி, ஆனால் அந்த அடிப்படை கருத்து இருக்கிறது. இப்போது நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும், ஜிஞாஸா. ஆகையினால் வேதாந்த சூத்திரம் கூறுவது என்னவென்றால், நீங்கள் கடவுளைப் பற்றி பணிவுடன் வினவி, விசாரித்து புரிந்துகொள்ள வேண்டும். இந்த வினவுதல் தான் மிகவும் முக்கியமானது. &lt;br /&gt;
&amp;lt;!-- END TRANSLATED TEXT --&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>SivaKumar</name></author>
	</entry>
	<entry>
		<id>https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0286_-_%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&amp;diff=536731</id>
		<title>TA/Prabhupada 0286 - நமக்கும் கிருஷ்ணருக்கும் இடையிலுள்ள தூய்மையான அன்பின் வக்கிரமான பிரதிபலிப்பு</title>
		<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0286_-_%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&amp;diff=536731"/>
		<updated>2021-01-03T14:24:12Z</updated>

		<summary type="html">&lt;p&gt;SivaKumar: Created page with &amp;quot;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt; Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0286 - in all Languages Category:TA-Quotes - 1968 Category:TA-Quotes - Lec...&amp;quot;&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
[[Category:1080 Tamil Pages with Videos]]&lt;br /&gt;
[[Category:Prabhupada 0286 - in all Languages]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - 1968]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Lectures, General]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA, Seattle]]&lt;br /&gt;
&amp;lt;!-- END CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE --&amp;gt;&lt;br /&gt;
{{1080 videos navigation - All Languages|English|Prabhupada 0285 - The Only Lovable Object is Krsna and His land Vrndavana|0285|Prabhupada 0287 - Revive Your Memory, Your Love for Krsna|0287}}&lt;br /&gt;
&amp;lt;!-- END NAVIGATION BAR --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;center&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&amp;lt;big&amp;gt;[[Vaniquotes:All these loving affairs are also temporary and they are not pure. They are simply a perverted reflection of the pure love that is existing between you and Krsna|Original Vaniquotes page in English]]&amp;lt;/big&amp;gt;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
----&lt;br /&gt;
&amp;lt;!-- END ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
{{youtube_right|TwRLo_mcQoo|Tamil TITLE goes here &amp;lt;br/&amp;gt;- Prabhupāda 0286}}&lt;br /&gt;
&amp;lt;!-- END VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;mp3player&amp;gt;https://s3.amazonaws.com/vanipedia/clip/680930LE.SEA_clip4.mp3&amp;lt;/mp3player&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- END AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;[[Vanisource:Lecture -- Seattle, September 30, 1968|Lecture -- Seattle, September 30, 1968]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;!-- END VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN TRANSLATED TEXT --&amp;gt;&lt;br /&gt;
ஆக இதில் எந்த கஷ்டமும் இல்லை. கிருஷ்ணரை எவ்வாறு நேசிப்பது என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும். அதுதான் விஷயம். ஆக வழிமுறை இருக்கிறது மற்றும் அதை நடைமுறையில் செய்ய, அதற்கான செயல்முறையும் இருக்கிறது, மேலும் நாங்களும் முடிந்தவரை உங்களுக்கு உதவ முயல்கிறோம். எங்கள் இளைஞர்களை, தெருத் தெருவாகச் சென்று, நகரங்களில் சென்று உங்களை அழைக்க அனுப்புகிறோம். மேலும் நீங்கள் தயவுசெய்து இந்த சந்தர்ப்பத்தை ஏற்றுக் கொண்டால், பிறகு உங்கள் வாழ்க்கை வெற்றிகரமாக அமையும். ப்ரெமா பும்-அர்த்தொ மஹான். இந்த மனித வாழ்க்கை என்பது கடவுளின்மீதுள்ள அன்பை மேம்படுத்துவதற்கு தான். ஏனென்றால் மற்ற பிறவிகளிலும், நாம் நேசித்திருக்கிறோம். மிருக இனத்தில் பிறந்து நம் குழந்தைகளை நேசித்திருக்கிறோம், நம் மனைவியை நேசித்திருக்கிறோம், பறவையாகப் பிறந்து நம் கூட்டை நேசித்திருக்கிறோம். அங்கே நேசம், அன்பு இருக்கிறது. பறவைக்கோ அல்லது மிருகத்திற்கோ குழந்தைகளை எவ்வாறு நேசிப்பது என்று கற்றுத்தர வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு அவசியமே இல்லை, ஏனென்றால் அது இயல்பானது. உங்கள் வீட்டை, நாட்டை, கணவரை, உங்கள் குழந்தைகளை, உங்கள் மனைவியை, என்று போய்க்கொண்டே இருக்கலாம்; இந்த எல்லா அன்பும், கிட்டத்தட்ட எல்லாமே மிருகங்களின் இராஜ்ஜியத்திலும் உள்ளது தான். ஆனால் அப்படிப்பட்ட நேசம் உங்களுக்கு உண்மையான மகிழ்ச்சியைத் தராது. நீங்கள் ஏமாந்து போவீர்கள் ஏனென்றால் இந்த உடல் தற்காலிகமானது. ஆகையினால் இந்த அன்பு பரிமாற்றங்கள் அனைத்துமே தற்காலிகமானவை மேலும் அவை ஒன்றும் புனிதமானவை அல்ல. அவை வெறும், உங்களுக்கும் கிருஷ்ணருக்கும் இடையில் இருக்கின்ற தூய்மையான அன்பின் மாசுப்படுத்தப்பட்ட பிரதிபலிப்பு தான். ஆக உங்களுக்கு உண்மையிலேயே நிம்மதி வேண்டுமென்றால், உங்களுக்கு உண்மையிலேயே திருப்தி அடைய விருப்பம் இருந்தால், குழப்பம் அடையாமல் இருக்க விரும்பினால், அப்போது கிருஷ்ணரின்மீது அன்பு செலுத்த முயற்சி செய்யுங்கள். இதுதான் எளிதான திட்டம். பிறகு உங்கள் வாழ்க்கை வெற்றிகரமாக அமையும். இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் என்பது, மக்களை ஏமாற்றி, தவறான வழியில் நடத்திச்செல்வதற்கு, உருவாக்கப்பட்ட இயக்கம் அல்ல. இது மிகவும் அங்கீகாரம் பெற்ற ஒரு இயக்கம். பகவத்-கீதை, ஸ்ரீமத்-பாகவதம், வேதாந்த-சூத்ரம், புராணங்கள், என்று வேத இலக்கியத்தின் அடிப்படையிலானது, மேலும் பற்பல சிறந்த புனிதர்கள் இந்த வழிமுறையை பின்பற்றினார்கள். மேலும் இதற்கு தெளிவான உதாரணம், பகவான் சைதன்யர் ஆவார். நீங்கள் அவருடைய சித்திரத்தை பாருங்கள், அவர் நடனம் ஆடும் மனநிலையில் இருக்கிறார். ஆக நீங்களும் இந்த கலையை கற்றுக் கொள்ள வேண்டும், பிறகு நம் வாழ்க்கை பக்குவம் அடையும். நீங்கள் செயற்கையான எதையும் பயிற்சி செய்ய தேவையில்லை. தேவையில்லாமல் ஊகித்து உங்கள் மூளைக்கு வேலை கொடுக்க ... மற்றவர்களை நேசிக்கும் இயல்பறிவு உங்களிடம் ஏற்கனவே இருக்கிறது. அது இயற்கையானது. தவறான இடத்தில் நம் அன்பை செலுத்துவதால் தான் நாம் ஏமாந்து போகிறோம். வெறுத்துப் போகிறோம். குழப்பம் அடைகிறோம். ஆக நீங்கள் குழப்பம் அடையாமல் இருக்க விரும்பினால், ஏமாற்றம் அடையாமல் இருக்க விரும்பினால், பிறகு கிருஷ்ணரை நேசிக்க முயற்சி செய்யுங்கள். அப்போது அமைதியிலும், ஆனந்ததிலும், நீங்கள் விரும்பும் அனைத்திலும், எவ்வாறு நீங்கள் முன்னேற்றம் அடைகிறிர்கள் என்பதை நீங்களே உணர்வீர்கள். &lt;br /&gt;
மிக்க நன்றி. &lt;br /&gt;
&amp;lt;!-- END TRANSLATED TEXT --&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>SivaKumar</name></author>
	</entry>
	<entry>
		<id>https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0285_-_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88&amp;diff=536720</id>
		<title>TA/Prabhupada 0285 - கிருஷ்ணர் மற்றும் அவரது திருவூரான விருந்தாவனம் மட்டுமே நம் அன்புக்கு உரியவை</title>
		<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0285_-_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88&amp;diff=536720"/>
		<updated>2021-01-03T11:04:21Z</updated>

		<summary type="html">&lt;p&gt;SivaKumar: Created page with &amp;quot;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt; Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0285 - in all Languages Category:TA-Quotes - 1968 Category:TA-Quotes - Lec...&amp;quot;&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
[[Category:1080 Tamil Pages with Videos]]&lt;br /&gt;
[[Category:Prabhupada 0285 - in all Languages]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - 1968]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Lectures, General]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA, Seattle]]&lt;br /&gt;
&amp;lt;!-- END CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE --&amp;gt;&lt;br /&gt;
{{1080 videos navigation - All Languages|English|Prabhupada 0284 - My Nature Is To Be Subordinate|0284|Prabhupada 0286 - Perverted Reflection of the Pure Love that is Existing Between You and Krsna|0286}}&lt;br /&gt;
&amp;lt;!-- END NAVIGATION BAR --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;center&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&amp;lt;big&amp;gt;[[Vaniquotes:Lord Caitanya&#039;s mission - that the only lovable object is Krsna and His land Vrndavana|Original Vaniquotes page in English]]&amp;lt;/big&amp;gt;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
----&lt;br /&gt;
&amp;lt;!-- END ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
{{youtube_right|r8VdyLMnob8|Here Goes the Tamil TITLE &amp;lt;br/&amp;gt;- Prabhupāda 0285}}&lt;br /&gt;
&amp;lt;!-- END VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;mp3player&amp;gt;https://s3.amazonaws.com/vanipedia/clip/680930LE.SEA_clip3.mp3&amp;lt;/mp3player&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- END AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;[[Vanisource:Lecture -- Seattle, September 30, 1968|Lecture -- Seattle, September 30, 1968]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;!-- END VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN TRANSLATED TEXT --&amp;gt;&lt;br /&gt;
ஆக கிருஷ்ணர், பசுக்களுடன் மேய்ச்சல் நிலத்திற்குச் செல்வார், மற்றும் கோபியர்கள், வீட்டில்... அவர்கள் பெண்கள், தாய்க்குலம்.  அவர்கள்... பெண்களுக்கு கூலிக்கு பணியாற்றுவதற்கு  அனுமதி இல்லை. அதுதான் வேத பண்பாடு. அவர்கள் வீட்டை கவனித்துக்கொள்வார்கள் மற்றும் அவர்களுக்கு தந்தையோ, கணவனோ அல்லது வளர்ந்த மகன்களோ பாதுகாப்பளிக்க வேண்டும். வெளியே சென்று வேலை பார்ப்பது அவர்கள் பொறுப்பு கிடையாது. எனவே அவர்கள் வீட்டிலேயே தன் கடமையை செய்தார்கள். ஆனால் கிருஷ்ணர், பல மைல் தூரத்தில் மேய்ச்சல் இடத்தில் இருப்பார், மற்றும் கோபியர்கள் தன் வீட்டிலிருந்து அவரையே நினைத்துக் கொண்டிருப்பார்கள்., &amp;quot;ஓ, கிருஷ்ணரின் பாதங்கள் எவ்வளவு மென்மையானவை, இப்போ அவர் கல்லும் முள்ளும் உள்ள கரடுமுரடான பாதைகளில் நடக்கிறாரே. சிறு கற்கள் அவர் உள்ளங்காலை  குத்துமே. அவருக்கு வலிக்குமே.&amp;quot; இப்படி நினைத்து, கண்ணீர் விடுவார்கள். பாருங்கள். கிருஷ்ணர் பல மைல் தூரத்தில் இருக்கிறார் மற்றும் கிருஷ்ணர் எப்படி உணருவார் என்பதைப் பற்றி மட்டும் தான் அவர்கள் நினைக்கிறார்கள்: &amp;quot;கிருஷ்ணர் ஒருவேளை இப்படி உணர்கிறாரோ.&amp;quot; இது தான் அன்பு.  இது தான் அன்பு. அவர்கள் கிருஷ்ணரிடம், &amp;quot;என் அன்பு கிருஷ்ணா, எனக்காக மேய்ச்சல் இடத்திலிருந்து என்ன கொண்டுவந்திருக்கிறாய்? உன் பையில் என்ன வைத்திருக்கிறாய்? பார்க்கட்டும்.&amp;quot; இப்படி எதையும் எதிர்பார்க்கவில்லை. இல்லை. வெறும் கிருஷ்ணரைப் பற்றி, கிருஷ்ணர் எப்படி திருப்தி அடைவார் என்பதைப் பற்றி நினைப்பார்கள். அவர்கள் தன்னை அழகுபடுத்துவதும்... நல்ல உடையை அணிந்து, &amp;quot;ஓ, அவர் என்னை இப்படி பார்த்து மகிழ்வார்,&amp;quot; என்ற எண்ணத்துடன் கிருஷ்ணரிடம் செல்ல ஆசைப் படுவார்கள். பொதுவாக, ஒரு ஆண், தன் காதலியோ, மனைவியோ அழகாக ஆடைகளை அணிந்திருப்பதைப் பார்த்து மகிழ்வான். ஆக தன்னை அழகுப்படுத்திக் கொள்வது, ஒரு பெண்ணின் இயல்பு. மேலும் வேத பண்பாட்டின்படி, ஒரு பெண், தன் கணவனை திருப்திபடுத்துவதற்காகவே, சிறப்பாக ஆடையை அணிந்து தன்னை அழகுபடுத்திக்கொள்ள வேண்டும். இதுதான் வேத பண்பாடு. கணவன் வீட்டில் இல்லாதபட்சத்தில், அவள் தன்னை அழகுபடுத்திக்கொள்ளக் கூடாது. இவை தான் அறிவுரைகள். ப்ரோஷித பர்த்ருகா. பெண்கள் அணியும் வெவ்வேறு விதமான உடைகள் உள்ளன. அந்த உடையை பார்த்து, அந்த பெண் யார் என்பதை ஒருவர் புரிந்துகொள்ளலாம். உடையை பார்த்தே ஒருவள், திருமணம் ஆகாதவள் என்பதை ஒருவரால் புரிந்துகொள்ள முடியும். வெறும் அணிந்திருக்கும் உடையை பார்த்து அவள் திருமணம் ஆனவள், ஒருவனுக்கு மனைவி என்பதை ஒருவரால் புரிந்துகொள்ள முடியும். அவள் விதவை என்பதை உடையை பார்த்தே புரிந்துகொள்ளலாம். ஒருத்தி வேசி என்பதை உடையை பார்த்து புரிந்துகொள்ளலாம். ஆக உடை என்பது அவ்வளவு முக்கியமானது. ஆக ப்ரோஷித பர்த்ருகா. சமூக விவகாரங்களைப் பற்றி நாம் இப்போது பேசப்போவதில்லை. நாம் கிருஷ்ணரின் அன்பு விவகாரங்களைப் பற்றி பேசுகிறோம், ஆக கோபியர்கள்... கிருஷ்ணருக்கும் கோபியர்களுக்கும் இடையில் இருந்த உறவு அவ்வளவு நெருக்கமானது, அவ்வளவு புனிதமானது, அதாவது கிருஷ்ணரே ஒப்புக்கொண்டார், &amp;quot;என் அன்பு கோபியர்களே, உங்கள் அன்புக்கு கைமாறு செய்வது என் சக்திக்கு அப்பாற்பட்டது.&amp;quot; கிருஷ்ணர், பரமபுருஷரான முழுமுதற் கடவுள். அவரே ஏழை ஆகிவிட்டார்,  அதாவது &amp;quot;என் அன்பு கோபியர்களே, என்மீது அன்பை செலுத்தி, எனக்கு அளித்த அன்புக் கடனை திருப்பி கொடுப்பது எனக்கு சாத்தியமே இல்லை.&amp;quot; ஆக அதுதான் அன்பின் தலைசிறந்த பக்குவ நிலை. ரம்யா காசித் உபாசனா வ்ரஜவதூ. &lt;br /&gt;
&lt;br /&gt;
நான் பகவான் சைதன்யரின் திட்டப்பணியை வர்ணிக்கிறேன், அவ்வளவு தான். அவர் நமக்கு அறிவுரை வழங்குகிறார், அவருடைய திட்டப்பணி, அதாவது நம் அன்புக்கு உரிய ஒரே விஷயம், கிருஷ்ணரும் அவருடைய இருப்பிடமுமான விருந்தாவனமும் தான். மேலும் அவரை நேசிக்கும் செயல்முறையின் எடுத்துக்காட்டாக கோபியர்கள் இருந்தார்கள். அந்த நிலையை யாராலும் நெருங்க முடியாது. பக்தர்களில் வெவ்வேறு நிலைகள் உள்ளன, மற்றும் கோபியர்கள் தலைசிறந்த நிலையில் உள்ளதாக கருதப்படுகின்றனர். மேலும் கோபியர்களிலும் மீஉயர்ந்தவள் ராதாராணி. ஆகவே யாராலும் ராதாராணியின் அன்பை மிஞ்ச முடியாது. ரம்யா காசித் உபாசனா வ்ரஜவதூ-வர்கேண யா கல்பிதா, ஸ்ரீமத்-பாகவதம் அமலம் புராணம். இப்போ கடவுளை நேசிக்கும் இந்த மொத்த விஞ்ஞானத்தையும் கற்பதற்கு, ஒரு புத்தகம் இருக்க வேண்டும், ஒரு அங்கீகாரம் பெற்ற, ஆணையுரிமை வாய்ந்த இலக்கியம் இருக்கவேண்டும். ஆம். சைதன்ய மஹாபிரபு கூறுகிறார்,  ஸ்ரீமத்-பாகவதம் அமலம் புராணம். கடவுளை எப்படி நேசிப்பது என்பதைப் பற்றிய புரிதலின் தூய்மையான விளக்கம் தான் இந்த ஸ்ரீமத்-பாகவதம். வேறு எந்த விளக்கமும் கிடையாது. ஆரம்பத்திலிருந்தே, கடவுளை எப்படி நேசிப்பது என்பதை அது கற்றுத்தருகிறது. ஸ்ரீமத்-பாகவதத்தை படித்தவர்களுக்கு தெரிந்திருக்கும், முதல் காண்டத்தின் முதல் பதம் என்னவென்றால், ஜன்மாதி அஸ்ய யதஹ, சத்யம் பரம் தீமஹி ([[Vanisource:SB 1.1.1|ஸ்ரீமத்-பாகவதம் 1.1.1]]). ஆரம்பம் என்னவென்றால், &amp;quot;யாரிடமிருந்து அனைத்தும் தோன்றுகிறதோ, அப்பேர்பட்ட பரமனிடம், நான் என் கலப்பற்ற பக்தியை அர்ப்பணிக்கிறேன்.&amp;quot; ஜன்மாதி அஸ்ய யதஹ. ஆக இது பெரும் முக்கியத்துவம் வாய்ந்த விளக்கம். ஆனால் ஸ்ரீமத்-பாகவதம் என்பது... நீங்கள் கடவுளை, அதாவது கிருஷ்ணரை எப்படி நேசிப்பது என்பதை கற்க விரும்பினால், ஸ்ரீமத்-பாகவதத்தை படியுங்கள். மேலும் ஸ்ரீமத்-பாகவதத்தை புரிந்துகொள்வதற்கு, ஆரம்ப நிலை ஆய்வு தான் பகவத்-கீதை. ஆக கடவுள் யார், நான் யார் என்ற உண்மையான அடையாளத்தையும் , உங்களுக்கும் கடவுளுக்கும் இடையில் உள்ள உறவையும் புரிந்துகொள்ள, பகவத்-கீதையை படியுங்கள்., பிறகு நீங்கள் ஓரளவுக்கு அதை புரிந்துகொண்டதும், &amp;quot;ஆம், அன்புக்கு உரிய ஒரே நபர் கிருஷ்ணரே,&amp;quot; என்பதை ஏற்க தயார் ஆனவுடன், பிறகு அடுத்த புத்தகத்தை, ஸ்ரீமத்-பாகவதத்தை படியுங்கள். அப்படி மேல் மேலும் நீங்கள் படிக்கலாம். எப்படி என்றால், பகவத்-கீதை உண்மையுருவில் என்பது ஆரம்பநிலை கல்வி. உதாரணத்திற்கு, மாணவர்கள் பள்ளிப் பரீட்சைகள் அனைத்திலும் தேர்ச்சி பெற்றவுடன் கல்லூரிக்கு செல்வார்கள். ஆக நீங்கள் உங்கள் பள்ளிப் பரீட்சையில், அதாவது கடவுளை எப்படி நேசிப்பது என்பதன் புரிதலில், பகவத்-கீதை உண்மையுருவில் புத்தகத்தை படித்து, தேர்ச்சி பெறுங்கள். அதன்பிறகு ஸ்ரீமத்-பாகவதத்தை படியுங்கள், பிறகு... அது தான் பட்டப்படிப்பு. பிறகு நீங்கள் இன்னும் முன்னேற்றம் அடைந்தபின், முதுநிலை-பட்டப்படிப்பு, அப்போது நீங்கள் பகவான் சைதன்யரின் போதனைகள் என்ற புத்தகத்தை படியுங்கள். &lt;br /&gt;
&amp;lt;!-- END TRANSLATED TEXT --&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>SivaKumar</name></author>
	</entry>
	<entry>
		<id>https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0284_-_%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&amp;diff=536718</id>
		<title>TA/Prabhupada 0284 - கீழ்ப்படிவதே நம் இயல்பு</title>
		<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0284_-_%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&amp;diff=536718"/>
		<updated>2021-01-03T10:49:22Z</updated>

		<summary type="html">&lt;p&gt;SivaKumar: Created page with &amp;quot;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt; Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0284 - in all Languages Category:TA-Quotes - 1968 Category:TA-Quotes - Lec...&amp;quot;&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
[[Category:1080 Tamil Pages with Videos]]&lt;br /&gt;
[[Category:Prabhupada 0284 - in all Languages]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - 1968]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Lectures, General]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA, Seattle]]&lt;br /&gt;
&amp;lt;!-- END CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE --&amp;gt;&lt;br /&gt;
{{1080 videos navigation - All Languages|English|Prabhupada 0283 - Our Program Is To Love|0283|Prabhupada 0285 - The Only Lovable Object is Krsna and His land Vrndavana|0285}}&lt;br /&gt;
&amp;lt;!-- END NAVIGATION BAR --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;center&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&amp;lt;big&amp;gt;[[Vaniquotes:I want to be subordinate because my nature is to be subordinate. But I do not know. I prefer, I reject this subordination; I accept another subordination. But subordination is there|Original Vaniquotes page in English]]&amp;lt;/big&amp;gt;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
----&lt;br /&gt;
&amp;lt;!-- END ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
{{youtube_right|gkYUDvoU7oY|Here goes the Tamil title &amp;lt;br/&amp;gt;- Prabhupāda 0284}}&lt;br /&gt;
&amp;lt;!-- END VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;mp3player&amp;gt;https://s3.amazonaws.com/vanipedia/clip/680930LE.SEA_clip2.mp3&amp;lt;/mp3player&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- END AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;[[Vanisource:Lecture -- Seattle, September 30, 1968|Lecture -- Seattle, September 30, 1968]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;!-- END VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN TRANSLATED TEXT --&amp;gt;&lt;br /&gt;
ஆக இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் மிகவும் எளிதானது. இது குறிப்பாக பகவான் சைதன்ய மஹாபிரபுவால் துவக்கிவைக்கப்பட்டது. இதன் கருத்து, வேத நூல்களில் இருக்கும் அதே பழமையான கருத்து என்றாலும், வரலாற்று ரீதியாக பார்த்தால், இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் என்பது  பகவான் கிருஷ்ணர், ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன், இந்த பூமியில் தோன்றிய முதல் நடந்துவருகிறது, மேலும் அதன் பிறகு, பகவான் சைதன்யர், ஐநூறு வருடங்களுக்கு முன், இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தை விரிவுபடுத்தினார். அவருடைய நோக்கம், பகவான் சைதன்யரின் திட்டம் என்னவென்றால், ஆராத்யோ பகவான் வ்ரஜேஷ-தனய:. நீங்கள் கிருஷ்ணரை நேசிக்க விரும்பினால், அதாவது நீங்கள் கீழ்ப்படிந்து இருக்க விரும்பினால்... எல்லோரும் கீழ்ப்படிந்து தான் இருக்கிறோம். எல்லோரும் சுதந்திரமாக இருக்க விரும்புகிறார்கள், ஆனால் யாரும் சுதந்திரமாக இல்லை. எல்லோரும் யாரோ ஒருவருக்கு கீழ்ப்படிந்தவர்கள் தான். &amp;quot;நான் சுதந்திரமானவன்,&amp;quot; என்று யாராலும் கூற முடியாது. உங்களால் கூற முடியுமா, உங்களில் ஒருவராவது,  நீங்கள் சுதந்திரமானவர்கள் என்று சொல்ல முடியுமா ? அப்படி யாராவது உண்டா ? இல்லை. எல்லோரும் கீழ்ப்படிந்தவர்கள் தான், விருப்பப்பட்டு கீழ்ப்படிகிறோம். கட்டாயத்தால் அல்ல. எல்லோரும் சம்மதத்துடன் கீழ்ப்படிகிறோம். ஒரு பெண் ஒரு பையனிடம் , &amp;quot; நான் உனக்கு கீழ்ப்படிய விரும்புகிறேன்,&amp;quot;  என்று தானே விருப்பப்பட்டு கூறுகிறாள். அதேபோலவே அந்த பையனும் பெண்ணிடம் கூறுகிறான், &amp;quot;நான் உனக்கு அடிமை ஆக விரும்புகிறேன்.&amp;quot; ஏன்? அதுதான் என் இயல்பு. நான் கீழ்ப்படிய விரும்புவது ஏனென்றால், கீழ்ப்படிவது என் இயல்பு. ஆனால் அதை நான் உணருவதில்லை. வாஸ்தவத்தில் நான், ஓரிடத்தில் கீழ்ப்படிதலை நிராகரித்து, மற்றொரு இடத்தில் கீழ்ப்படிய ஒப்புக் கொள்கிறேன். அவ்வளவு தான். ஆனால் கீழ்ப்படிதல் என்பது இருக்கத்த் தான் செய்யும். ஒரு ஊழியனைப் போல் தான்.  அவன் ஓரிடத்தில் வேலை செய்கிறான். மற்றொரு இடத்தில் இன்னும் நல்ல சம்பளம் கிடைத்தால், அவன் அங்கு செல்கிறான். ஆனால் அவன் சுதந்திரம் பெற்றதாக அர்த்தம் ஆகாது. அவன் இன்னுமும் கீழ்ப்படிந்தவன் தான். ஆக பகவான் சைதன்யர் கற்பிப்பது என்னவென்றால்,  நீங்கள் ஒருவரிடம் கீழ்ப்படிய விரும்பினால் அல்லது யாரையாவது வழிபட விரும்பினால்... எப்பேர்ப்பட்ட ஒருவரை, ஒருவன் வழிபட விரும்புவான்?  ஒருவர் உங்களைவிட சிறந்தவர் என்று நீங்கள் நினைத்தால் ஒழிய, ஏன் நீங்கள் அவரை வணங்குவீர்கள் ? நான் என் முதலாளியை வணங்குகிறேன், ஏனென்றால் அவர் என்னைவிட மேன்மை வாய்ந்தவர் என்று நான் நினைக்கிறேன். அவர் எனக்கு கூலி, சம்பளம், மாதந்தோறும் அறுநூறு டாலர் கொடுக்கிறார். ஆகையினால் நான் அவரை வணங்க வேண்டும், நான் அவரை திருப்திபடுத்த வேண்டும். &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆகையால் சைதன்ய மஹாபிரபு கூறுவது என்னவென்றால், நீ கிருஷ்ணரிடம் கீழ்ப்படிய வேண்டும். ஆராத்யோ பகவான் வ்ரஜெஷ-தனய: நீங்கள் வழிபட விரும்பினால், கிருஷ்ணரை வழிபடுங்கள். மேலும் அடுத்து, தத்-தாமம் வ்ருந்தாவனம். நீங்கள் யாரையாவது வணங்க விரும்பினால், கிருஷ்ணரை நேசியுங்கள், அதாவது கிருஷ்ணரை வழிபடுங்கள், அல்லது அவருடை இருப்பிடமான வ்ருந்தாவனத்தை வழிபடுங்கள். ஏனென்றால் ஒவ்வொருவரும் ஏதோவொரு இடத்தை நேசிக்க விரும்புவார்கள். அது இப்போது நாட்டுப்பற்று என்றழைக்கப்படுகிறது - ஏதோவொரு நாடு. ஒருவர் கூறுகிறார், &amp;quot; நான் இந்த அமெரிக்க நிலத்தை நேசிக்கிறேன்.&amp;quot; வேறொருவர் , &amp;quot;நான் இந்த சீன மண்ணை நேசிக்கிறேன்,&amp;quot; என்பார். இன்னொருவர், &amp;quot; நான் இந்த ரஷ்ய நாட்டை நேசிக்கிறேன்,&amp;quot; என்பார். ஆக எல்லோரும் ஏதோவொரு நிலத்தை நேசிக்க விரும்புகிறார்கள். பௌம இஜ்ய-தீஹி. பௌம இஜ்ய-தீஹி. மக்களுக்கு இயற்கையாகவே ஏதோவொரு பௌதிக நிலத்தை நேசிக்க நாட்டம் இருக்கும். பொதுவாக, ஒருவன் எங்கு பிறந்தானோ அந்த இடத்தை அவன் நேசிப்பான். சைதன்ய மஹாபிரபு கூறினார், &amp;quot;உங்களுக்கு யாராவது ஒரு நபரை நேசிக்கும் நாட்டம் இருப்பதால், நீங்கள் கிருஷ்ணரை நேசியுங்கள். நீங்கள் ஏதோவொரு நிலத்தை நேசிக்க விரும்புவதால், நீங்கள் வ்ருந்தாவனத்தை நேசியுங்கள்.&amp;quot; ஆராத்யோ பகவான் வ்ரஜேஷ-தனயஸ்  தத்-தாம வ்ருந்தாவனம். ஆனால் யாராவது, &amp;quot;கிருஷ்ணரை எப்படி நேசிப்பது? என்னால் கிருஷ்ணரை பார்க்க முடியவில்லையே. கிருஷ்ணரை எவ்வாறு நேசிப்பது?&amp;quot; என்று கேட்டால், அதற்கு சைதன்ய மஹாபிரபு கூறுகிறார், ரம்யா காசித் உபாசனா வ்ரஜவதூ-வர்கெண யா கல்பிதா. கிருஷ்ணரை வழிபடும் முறையை, அவரிடம் அன்பை செலுத்துவது எப்படி என்பதை நீங்கள் கற்க விரும்பினால், கோபியர்களின் அடிச்சுவடுகளை பின்பற்ற முயன்றால் போதும். கோபியர்கள்.  கோபியர்களின் அன்பு - அன்பின் மீஉயர்ந்த பக்குவ நிலை. ரம்யா காசித் உபாஸனா. இந்த உலகில் வழிபாட்டின், அதாவது அன்பின் பல வகைகள் உள்ளன. தொடக்க நிலையில், &amp;quot;கடவுளே, எங்களுக்கு அன்றாட உணவை கொடுங்கள்.&amp;quot; இதுதான் ஆரம்பம். கடவுளிடம் அன்பை செலுத்த கற்கும் ஆரம்ப நிலையில், &amp;quot;நீங்கள் கோயிலுக்குச் செல்லுங்கள்,  சர்ச்சுக்கு செல்லுங்கள், கடவுளிடம் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற பிரார்த்தனை செய்யுங்கள்,&amp;quot; என்று அறிவுரை வழங்கப்படும். அதுதான் ஆரம்பம். ஆனால் அது தூய்மையான அன்பல்ல. தூய்மையான அன்பின் பக்குவ நிலையை, கோபியர்களில் காணலாம். அதுதான் உதாரணம். &lt;br /&gt;
&lt;br /&gt;
எப்படி ? அவர்கள் கிருஷ்ணரை எப்படி நேசிக்கிறார்கள்? அவர்கள் கிருஷ்ணரை எப்படி நேசிக்கிறார்கள் என்றால்... கிருஷ்ணர் ஒரு மாட்டிடைய சிறுவனாக இருத்தார். அவர் தனது நண்பர்களுடன், மற்ற மாட்டிடைய சிறுவர்களுடன், மாடுகளை மேய்க்க நாள் முழுவதும் செல்வது வழக்கம். அதுதான் வாழ்வாதாரமாக இருந்தது. ஏனென்றால் அந்த காலத்தில், மக்கள், நிலத்தையும் பசுக்களையும் வைத்து திருப்தியாக இருந்தார்கள், அவ்வளவு தான். அனைத்து பொருளாதார பிரச்சனைகளுக்கும் அதுதான் தீர்வு. அவர்கள் தொழிற்சாலைகளை கட்டவில்லை, அவர்கள் யாருக்கும் கூலிக்கு வேலை செய்யவில்லை. வெறும் நிலத்தில் விளைச்சதையும், பசுக்களிடமிருந்து கறந்த பாலையும் பெற்றுக்கொண்டாலே, சாப்பாட்டு பிரச்சனையே முற்றிலும் தீர்ந்துவிடும்.&lt;br /&gt;
&amp;lt;!-- END TRANSLATED TEXT --&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>SivaKumar</name></author>
	</entry>
</feed>