<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="en">
	<id>https://dev.vanipedia.org/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=SenthilKumar</id>
	<title>Vanipedia - User contributions [en]</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://dev.vanipedia.org/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=SenthilKumar"/>
	<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/wiki/Special:Contributions/SenthilKumar"/>
	<updated>2026-06-27T19:39:22Z</updated>
	<subtitle>User contributions</subtitle>
	<generator>MediaWiki 1.45.3</generator>
	<entry>
		<id>https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0175_-_%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81_,%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81&amp;diff=100642</id>
		<title>TA/Prabhupada 0175 - தர்மா என்பது ,காகங்களை படிப்படியாக அன்னப்பறவையாக மாற்றுவது</title>
		<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0175_-_%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81_,%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81&amp;diff=100642"/>
		<updated>2016-07-05T14:08:51Z</updated>

		<summary type="html">&lt;p&gt;SenthilKumar: Created page with &amp;quot;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt; Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0175 - in all Languages Category:TA-Quotes - 1973 Category:TA-Quotes - Lec...&amp;quot;&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
[[Category:1080 Tamil Pages with Videos]]&lt;br /&gt;
[[Category:Prabhupada 0175 - in all Languages]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - 1973]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Lectures, Srimad-Bhagavatam]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA, Los Angeles]]&lt;br /&gt;
&amp;lt;!-- END CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;center&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&amp;lt;big&amp;gt;[[Vaniquotes:We can convert the crows into swans. That is our philosophy. One who was crow is now swimming like swan. That we can do|Original Vaniquotes page in English]]&amp;lt;/big&amp;gt;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
----&lt;br /&gt;
&amp;lt;!-- END ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
{{youtube_right|51tvorG4PPQ|தர்மா என்பது ,காகங்களை படிப்படியாக அன்னப்பறவையாக மாற்றுவது - Prabhupāda 0175}}&lt;br /&gt;
&amp;lt;!-- END VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;mp3player&amp;gt;http://vaniquotes.org/w/images/730425SB.LA_clip.mp3&amp;lt;/mp3player&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- END AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;[[Vanisource:Lecture on SB 1.8.33 -- Los Angeles, April 25, 1972|Lecture on SB 1.8.33 -- Los Angeles, April 25, 1972]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;!-- END VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN TRANSLATED TEXT --&amp;gt;  &lt;br /&gt;
கடவுளுடன் தொடர்பில்லாத எந்த ஒரு இலக்கியமும், tad, tad vayasam tirtham, காகங்கள் இன்பமாக இருக்கும் இடம் போன்றது. காகங்கள் எங்கு இன்பமாக இருக்கும். இழிவான இடங்களில்... மற்றும் அன்னப்பறவைகள்.. அழகிய வெள்ளை நிற அன்னப்பறவைகள் மிகவும் தெளிவான நீரோடைகளில், மற்றும் தோட்டங்களில், இன்பமாக இருக்கின்றன எனவே பறவை மற்றும் மிருகங்களில் கூட இவ்வாறு வேறுபாடு உள்ளது. அன்னப்பறவைகளின் வர்கம் மற்றும் காகங்களின் வர்கம். இது இயற்கையான பாகுபாடு. காகம் அன்னப்பறவையிடம் செல்லாது .. அன்னப்பறவை காகத்திடம் செல்லாது அதேபோல , இந்த மனித சமுதாயத்தில் காகம் போன்ற மனிதர்களும் உண்டு. அன்னப்பறவை போன்ற மனிதர்களும் உண்டு. இங்கே வரும் மனிதர்கள் அன்னப்பறவை போன்றவர்கள். ஏனெனில் , இந்த இடத்தில் எல்லாமே தெளிவாகவும் நன்றாகவும் இருக்கிறது. நல்ல தத்துவங்கள், நல்ல உணவு, நல்ல கல்வி, நல்ல உடை, நல்ல மனம்... எல்லாமே நல்லதாக இருக்கின்றது. காக்கை வர்கத்தை போன்ற மனிதர்கள், விடுதிகளுக்கும், நிர்வாண நடனங்களுக்கும் செல்வர். எனவே, இந்த கிருஷ்ண உணர்வு இயக்கம் , அன்னப்பறவைகளின் வர்கத்தை போன்ற மனிதர்களுக்கானது. காக்கை வர்கத்தை சார்ந்தவர்களுக்கு இல்லை. ஆனால், காகத்தை நம்மால் அன்னப்பறவையாக மாற்ற முடியும். இதுவே எங்களின் தத்துவம். முன்னர் காகம் போல் இருந்தவர்கள், இப்பொழுது அன்னத்தை போல் நீந்துகின்றனர். இது  நம்மால் சாத்தியம் தான். இதுவே கிருஷ்ண உணர்வு இயக்கத்தின் நன்மை. அன்னப்பறவை காகமாக மாறுவது இந்த பொருள்சார்ந்த உலகத்தில் தான். கிருஷ்ணர் கூறுகிறார் : yada yada hi dharmasya glanir bhavati  ([[Vanisource:BG 4.7|BG 4.7]]). இந்த இயந்திர உடலில் உயிர் அடைக்கப்பட்டிருக்கிறது...., மனிதர்கள் புலன் உணர்வுகளை திருப்திப்படுத்த முயற்சிக்கின்றனர். ஒன்றன் பின் ஒன்றாக ஒரு உடலுக்கு பின் மற்றொரு உடல்  . இது தான் நிலை. தர்மா என்றால் காகத்தை படிப்படியாக அன்னப்பறவையாக மாற்றுவது . இது தான் தர்மம் கல்வியறிவும்  பண்பாடும் இல்லாத மனிதனை, கல்வியும் பண்பாடும் கொண்டவனாய் மாற்ற முடியும் என்பது போல் தான் இதுவும். கல்வி மூலமாக, பயிற்சியின் மூலமாக மாற்ற முடியும். அதற்கான வாய்ப்பு மனித வாழ்வில் இருக்கிறது. ஒரு நாயினை என்னால் பக்தனாக மாற்ற முடியாது .. அது கடினம். அது கூட செய்ய முடியும். ஆனால் நான் அவ்வளவு சக்தி வாய்ந்தவன் இல்லை .  சைதன்ய மகாபிரபு செய்தது போல. அவர் ஒரு முறை காட்டுப்பாதையில் சென்றுகொண்டிருக்கும்போது , புலிகள், பாம்புகள், மற்றும் மான்கள் இருந்தன. அவை அனைத்துமே பக்தர்களாயின. சைதன்ய மகாபிரபு கடவுளின் உருவானவர்  . அவரால் இது சாத்தியமாகும் .. நம்மால் இதை செய்ய முடியாது. ஆனால் நாம் இந்த மனித சமூகத்தில் இதனை செய்யமுடியும். ஒருவன் எவ்வளவு மோசமாக சென்றிருந்தாலும் . நம்முடைய வழிமுறைகளை கடைபிடித்தால் . நிச்சயம் அவன் மாற முடியும். இதற்கு பெயர் தான் தர்மம். ஒருவனை அவனின் சுயநிலைக்கு கொண்டு வருவதே தர்மம். அது தான் தர்மம். அதில் வெல்வேறு கோணங்கள் இருக்கலாம். ஆனால் உண்மையான நிலை நாம் அனைவரும் கடவுளின் அங்கம் என்பதே ஆகும். மற்றும் நாம் நம் உண்மையான  நிலையை, அதாவது  நாம் அனைவரும் கடவுளின் அங்கம் என்பதை உணர்கிறோமோ அதுவே நம் அசலான நிலையாகும். அது தான் ப்ரஹ்ம பூத நிலை .([[Vanisource:SB 4.30.20|SB 4.30.20]]). அவரின் ப்ரஹ்ம நிலையை உணர்ந்து , கண்டுகொள்வது &lt;br /&gt;
&amp;lt;!-- END TRANSLATED TEXT --&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>SenthilKumar</name></author>
	</entry>
	<entry>
		<id>https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0174_-_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&amp;diff=100641</id>
		<title>TA/Prabhupada 0174 - அனைத்து உயிர்களும் கடவுளின் குழந்தைகள்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0174_-_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&amp;diff=100641"/>
		<updated>2016-07-05T13:59:39Z</updated>

		<summary type="html">&lt;p&gt;SenthilKumar: Created page with &amp;quot;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt; Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0174 - in all Languages Category:TA-Quotes - 1973 Category:TA-Quotes - Lec...&amp;quot;&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
[[Category:1080 Tamil Pages with Videos]]&lt;br /&gt;
[[Category:Prabhupada 0174 - in all Languages]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - 1973]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Lectures, Srimad-Bhagavatam]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in India]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in India, Vrndavana]]&lt;br /&gt;
&amp;lt;!-- END CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;center&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&amp;lt;big&amp;gt;[[Vaniquotes:We do not think in terms of that simply my brother is good, I am good. And all bad. This kind of narrow, crippled consciousness we hate, we kick out|Original Vaniquotes page in English]]&amp;lt;/big&amp;gt;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
----&lt;br /&gt;
&amp;lt;!-- END ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
{{youtube_right|vyavrWXCEX0|அனைத்து உயிர்களும் கடவுளின் குழந்தைகள் - Prabhupāda 0174}}&lt;br /&gt;
&amp;lt;!-- END VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;mp3player&amp;gt;http://vaniquotes.org/w/images/730418SB.LA_clip.mp3&amp;lt;/mp3player&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- END AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;[[Vanisource:Lecture on SB 1.8.26 -- Los Angeles, April 18, 1973|Lecture on SB 1.8.26 -- Los Angeles, April 18, 1973]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;!-- END VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN TRANSLATED TEXT --&amp;gt;&lt;br /&gt;
அனைத்து வாழும் உயிர்களும் கடவுளின் குழந்தைகள். கடவுள் தான் அனைத்திற்கும் தந்தை கிருஷ்ணர் கூறுகிறார்: aham bija-pradah pita. நானே அனைத்து உயிரினங்களுக்கும் விதை ஆகிறேன் Sarva- yonisu kaunteya ([[Vanisource:BG 14.4|BG 14.4]]). &amp;quot; எந்த உருவத்தில் இருந்தாலும், அனைத்து ஜீவன்களும் என் மகன்கள். &amp;quot; அது தான் உண்மை. நாம் அனைவருமே கடவுளின் குழந்தைகள் தான் நாம் அனைவரும் அதை மறந்துவிட்டோம். எனவே தான் சண்டையிட்டு கொள்கிறோம் . ஒரு நல்ல குடும்பத்தில்  &amp;quot;தந்தை நமக்கு உணவு அளிக்கிறார். நாம் சகோதர்கள்.  எதற்கு சண்டையிட்டுக்கொள்ளவேண்டும் ?&amp;quot; என்று கூறுவர் இதேபோல் நாம் கடவுளை உணர்ந்துவிட்டால், கிருஷ்ணரை உணர்ந்துவிட்டால் இந்த சண்டைகள்  தீர்ந்து விடும். இந்த மூட விஷயங்கள் முடிந்து விடும். கிருஷ்ண உணர்வு இயக்கம் அனைவருக்கும் நல்லது. விரைவில் மக்கள் கிருஷ்ணரை உணர்ந்துவிட்டால், இந்த அரசியல் சண்டைகள், தேசிய சண்டைகள், அனைத்துமே முடிவுக்கு வந்துவிடும். ஏனெனில் அனைத்துமே  கடவுளுக்கு சொந்தமானது என்ற உண்மையை  உணர்ந்துவிடுவார்கள் ஒரு குழந்தைக்கு தந்தையின் மீது எப்படி உரிமை எடுத்துக்கொள்ள முடிகிறதோ.. அதேபோல் , அனைவரும் கடவுளின் குழந்தைகள் என்றால் , அனைவருக்கும் கடவுளின் சொத்தை அனுபவிக்கும் உரிமை இருக்கிறது. எனவே அந்த உரிமை மனிதனுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. பகவத் கீதையை பொறுத்தவரை , இந்த உரிமை அனைத்து ஜீவ ராசிகளுக்கும் உண்டு அது மனிதனோ , அல்லது மிருகங்களோ, அல்லது மரம், செடி, கொடியோ , அல்லது பூச்சிகளோ.. அனைவருக்கும் சொந்தம்... அது தான் கிருஷ்ண உணர்வு. நாம் நல்லவர்கள், மற்றும் என் சகோதரர்கள் மட்டுமே நல்லவர்கள் என்ற அடிப்படையில்  இருக்கிறோம் . இந்த குறுகிய எண்ணங்களை நாங்கள் வெறுக்கிறோம்.. நாங்கள் வெளியேற்றுவோம். நாம் இவ்வாறு நினைக்கவேண்டும் : panditah sama - darsinah([[Vanisource:BG 5.18|BG 5.18]]). பகவத் கீதையில் நீங்கள் இதை தெரிந்துகொள்வீர்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
:vidyā-vinaya-sampanne&lt;br /&gt;
:brāhmaṇe gavi hastini&lt;br /&gt;
:śuni caiva śva-pāke ca&lt;br /&gt;
:paṇḍitāḥ sama-darśinaḥ&lt;br /&gt;
:([[Vanisource:BG 5.18|BG 5.18]]) &lt;br /&gt;
&lt;br /&gt;
எவனொருவன் பண்டிதனோ, எவனொருவன் கல்வி கற்றவனோ, அவன் அனைத்து ஜீவராசிகளையும் சமமாகவே பார்க்கிறான். எனவே ஒரு வைணவன் மிகுந்த கருணை உள்ளம் கொண்டவனாகிறான். Lokānāṁ hita-kāriṇau. அவர்களால் நிச்சயமாக  மனித குலத்திற்கு நன்மை செய்ய முடியும். அவர்கள்,  இந்த உலகத்தில் உள்ள அனைத்துமே கடவுளின் ஒரு பகுதி என்று உணர்கிறார்கள். ஏதோ ஒரு வகையில் இந்த எந்திர மயமான உலகத்தில் அவரகள் விழுந்துவிடுகின்றார்கள். வெவ்வேறு கர்மங்களை பொறுத்தவரை, பல்வேறு வகையான உடல்களைப் பெறுகின்றனர். எனவே, கல்வி கற்ற பண்டிதர்களுக்கு பாகுபாடு என்பது இல்லை. &amp;quot;இது ஒரு மிருகம். இது இறைச்சி கூடத்திற்கு அனுப்பப்படவேண்டும். இதை மனிதன் சாப்பிடவேண்டும்.&amp;quot;இல்லை கிருஷ்ணரை உணர்ந்த ஒருவன் அனைவரிடத்திலும் கனிவுடன் இருப்பான். எதற்காக விலங்குகளை கொன்றுகுவிக்க வேண்டும்? எனவே எங்களின் தத்துவம் மாமிசம் சாப்பிடக்கூடாது  என்பதே ஆகும் . மாமிசம் சாப்பிடக்கூடாது...  உங்களால் முடியாது நாம் கூறுவதை அவர்கள் கேட்கமாட்டார்கள், &amp;quot;இது என்ன  முட்டாள்தனம்? இது எங்கள் உணவு . இதை ஏன் நான் சாப்பிட கூடாது?&amp;quot; என்று கேட்பார்கள் ஏனெனில் edhamāna-madaḥ ([[Vanisource:SB 1.8.26|SB 1.8.26]]). அவன் போதை கொண்ட  பாவி. அவன் உண்மை என்ன என்பதை கேட்கமாட்டான். &lt;br /&gt;
&amp;lt;!-- END TRANSLATED TEXT --&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>SenthilKumar</name></author>
	</entry>
	<entry>
		<id>https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0173_-_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%95_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=100639</id>
		<title>TA/Prabhupada 0173 - நாம் அனைவரும் நண்பர்கள் ஆக வேண்டும்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0173_-_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%95_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=100639"/>
		<updated>2016-07-05T13:45:14Z</updated>

		<summary type="html">&lt;p&gt;SenthilKumar: Created page with &amp;quot;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt; Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0173 - in all Languages Category:TA-Quotes - 1975 Category:TA-Quotes - Lec...&amp;quot;&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
[[Category:1080 Tamil Pages with Videos]]&lt;br /&gt;
[[Category:Prabhupada 0173 - in all Languages]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - 1975]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Lectures, Srimad-Bhagavatam]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in India]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in India, Vrndavana]]&lt;br /&gt;
&amp;lt;!-- END CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;center&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&amp;lt;big&amp;gt;[[Vaniquotes:This Krsna consciousness movement means we want to become friends of everyone|Original Vaniquotes page in English]]&amp;lt;/big&amp;gt;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
----&lt;br /&gt;
&amp;lt;!-- END ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
{{youtube_right|EjueL25FlOU|நாம் அனைவரும் நண்பர்கள் ஆக வேண்டும்  -&amp;lt;br /&amp;gt;Prabhupāda 0173}}&lt;br /&gt;
&amp;lt;!-- END VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;mp3player&amp;gt;http://vaniquotes.org/w/images/750423SB.VRN_clip.mp3&amp;lt;/mp3player&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- END AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;[[Vanisource:Lecture on SB 1.7.6 -- Vrndavana, April 23, 1975|Lecture on SB 1.7.6 -- Vrndavana, April 23, 1975]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;!-- END VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN TRANSLATED TEXT --&amp;gt;&lt;br /&gt;
எனவே நாம் பகவத் கீதையில் அல்லது  ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து கிருஷ்ணர் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். Krsne parama - puruse bhaktir utpadyate. நீங்கள் ஸ்ரீமத் பாகவதம் கேட்டால் ...... நீங்கள் கிருஷ்ணரின் அடிப்படை கொள்கை அல்லது அவரின் முழுமையான கொள்கை  என்னவென்று புறிந்துகொள்ளவில்லை எனில்...... அது ஸ்ரீமத் பாகவதத்தில் முதலிலேயே சொல்லப்பட்டுஇருக்கிறது. Dharmah projjhita - kaitavah atra paramo nirmatsaranam([[Vanisource:SB 1.1.2|SB 1.1.2]]). இங்கே ஸ்ரீமத் பாகவதத்தில், போலிகளால் உருவாக்கப்பட்ட மதங்கள் என்பது வெளியேற்றப்பட்டுவிட்டது. Nirmatsaranam  என்பது பரமஹம்சர்  என்பதை குறிக்கிறது. Nirmatsaranam   என்பது பொறாமை இல்லாத நபரை குறிக்கிறது. நம் பொறாமை குணம் கிருஷ்ணரிடமிருந்து தொடங்குகிறது. நாம் கிருஷ்ணரை ஏற்றுக்கொள்வதில்லை பெரும்பாலும் அவர்கள் &amp;quot; ஏன் கிருஷ்ணர் மட்டுமே கடவுளாக  இருக்க வேண்டும் ? பலர் உள்ளனரே. &amp;quot; என்று கூறுவர் .. இது தான் பொறாமை. நம் பொறாமை கிருஷ்ணரிடமிருந்து தொடங்குகிறது. அது பல வழிகளில் விவரிக்க பெற்றுள்ளது. மற்றும் நம் சாதாரண வாழ்க்கையிலேயே நமக்கு பொறாமை உள்ளது நாம் நம் நண்பர்கள் மீது பொறாமை கொள்கிறோம், தந்தை மீது பொறாமை கொள்கிறோம், நம் மகனின் மீது பொறாமை கொள்கிறோம் ....  மற்றவர்களை பற்றி என்ன சொல்லுவது.. வர்த்தகர்கள், நாடு, சமுதாயம், சமூகம், அனைத்திலும் பொறாமை. matsarata. அவர்கள் என்னைவிட முன்னேறுகிறார்களே? என்று நான் பொறாமை படுகிறேன். &lt;br /&gt;
&lt;br /&gt;
இது இயற்கையான ஒன்று. எனவே, ஒருவன் எப்பொழுது கிருஷ்ணரை புரிந்து கொள்கிறானோ, அவன் கிருஷ்ண உணர்வு பெறுகிறான். அவன் பொறாமையற்றவன் ஆகிறான். பொறாமைக்குணமே இல்லாதவன் ஆகிறான். அவன் நண்பனாக ஆசை படுகிறான் .  Suhrdah sarva-bhutanam. எனவே இந்த கிருஷ்ண உணர்வு இயக்கம் என்னவென்றால், நாம் அனைவரும் , எல்லோரின் நண்பர்கள் ஆவது. ஏனென்றால் அவர்கள் கிருஷ்ண உணர்வு இல்லாமல் இருக்கிறார்கள். நாம் ஒவ்வொரு கதவையும் தட்டி, நகரத்திற்கு நகரம் சென்று, கிராமத்திற்கு கிராமம் சென்று கிருஷ்ண உணர்வு இயக்கம் பற்றி போதிக்கவேண்டும் .. கிருஷ்ணரின் அருளால் நாம் அறிவார்ந்த மக்களின் கவனத்தை ஈர்க்கிறோம். எனவே பொறாமை குணம் பெறாமல் இருக்கும் இந்த நடைமுறையை நாம் பின்பற்ற வேண்டும். பொறாமை என்பது மிருக குணம்.. நாயின் குணம், பன்றியின் குணம் para-dukha-dukhi என்பது மனித இயல்பாக இருக்க வேண்டும். ஒரு பரிதாபமான நிலையில் இருப்பவரை பார்த்தால் ஒருவன் மிகுந்த சோகம் கொள்ள வேண்டும் மக்கள் அனைவரும் கிருஷ்ண உணர்வில்லாமல் மிகுந்த சிரமப்படுகிறார்கள். நம் ஒரே குறிக்கோள் கிருஷ்ண உணர்வை தட்டி எழுப்புவது மட்டுமே. இந்த உலகம் முழுவதும் சந்தோஷமாக இருக்கும் Anartha upasamam saksad bhakti-yogam adhoksaje, lokasya ajanatah. மக்களுக்கு கிருஷ்ண உணர்வைப்பற்றிய போதிய அறிவில்லை. நாம் தான் அவர்களை எப்படியேனும் உள்ளே கொண்டு வந்து போதிக்க வேண்டும். Lokasyajan..., vidvams cakre satvata - samhitam ([[Vanisource:SB 1.7.6|SB 1.7.6]]) Srimad- Bhagavatam. கிருஷ்ண உணர்வு இயக்கத்தின் மறுபெயர் பாகவத - தர்மம் பாகவத - தர்மம் . நாம் இதை ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில் மொத்த மனித சமுதாயமும் சந்தோஷமாக இருக்கும். மிக்க நன்றி. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
Merci beaucoup.&lt;br /&gt;
&amp;lt;!-- END TRANSLATED TEXT --&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>SenthilKumar</name></author>
	</entry>
	<entry>
		<id>https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0182_-_%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&amp;diff=100624</id>
		<title>TA/Prabhupada 0182 - உங்களை அந்தத் தூய நிலையில் வைத்துக் கொள்ளுங்கள்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0182_-_%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&amp;diff=100624"/>
		<updated>2016-07-04T17:24:58Z</updated>

		<summary type="html">&lt;p&gt;SenthilKumar: Created page with &amp;quot;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt; Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0182 - in all Languages Category:TA-Quotes - 1972 Category:TA-Quotes - Lec...&amp;quot;&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
[[Category:1080 Tamil Pages with Videos]]&lt;br /&gt;
[[Category:Prabhupada 0182 - in all Languages]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - 1972]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Lectures, Srimad-Bhagavatam]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA, Los Angeles]]&lt;br /&gt;
&amp;lt;!-- END CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;center&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&amp;lt;big&amp;gt;[[Vaniquotes:Once washed off, now keep yourself in that washed-off condition. That is required. So that will be possible if you keep yourself constantly in touch with Krsna by hearing about Him. That&#039;s all. You have to remain uncontaminated|Original Vaniquotes page in English]]&amp;lt;/big&amp;gt;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
----&lt;br /&gt;
&amp;lt;!-- END ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
{{youtube_right|QimQaU8Mqqw|உங்களை அந்தத் தூய நிலையில் வைத்துக் கொள்ளுங்கள்-&amp;lt;br /&amp;gt;Prabhupāda 0182}}&lt;br /&gt;
&amp;lt;!-- END VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;mp3player&amp;gt;http://vaniquotes.org/w/images/720601SB.LA_clip2.mp3&amp;lt;/mp3player&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- END AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;[[Vanisource:Lecture on SB 2.3.15 -- Los Angeles, June 1, 1972|Lecture on SB 2.3.15 -- Los Angeles, June 1, 1972]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;!-- END VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN TRANSLATED TEXT --&amp;gt;&lt;br /&gt;
கிருஷ்ணரைப் பற்றிக் கேட்பதில் ஒரு இலாபம் என்னவென்றால், வெறுமனே கேட்பதிலேயே அவன் படிப்படியாகப் பாவமற்றவன் ஆகிவிடுகிறான். நாம் பாவிகளாக இருப்பதால் தான் பௌதிக வாழ்விலேயே நுழைந்திருக்கிறோம். நாம் மீண்டும் நம்முடைய நிரந்தர இருப்பிடமான கடவுளின் ராஜ்யத்திற்கு செல்வதற்கு பாவமற்றவராக ஆக வேண்டும். ஏனென்றால் இறைவனின் ராஜ்யம் தூய்மையானது...இறைவன் தூய்மையானவர். தூய்மையற்ற எந்த ஒரு ஜீவனும் அங்கு நுழைய முடியாது. ஆகையால், நாம் தூய்மையாக இருக்க வேண்டும். இதுவும் பகவத் கீதையில் சொல்லப்பட்டு இருக்கிறது. Yesam anta-gatam papam([[Vanisource:BG 7.28|BG 7.28]]). “எவன் ஒருவன் தன் வாழ்வின் அனைத்து பாவப் பலன்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டு இருக்கிறானோ”, yesam tv anta-gatam papam jananam punya-karmanam([[Vanisource:BG 7.28|BG 7.28]]), “மேலும் எந்த ஒரு பாவச் செயலும் இல்லாமல், எப்பொழுதும் பக்தி தோய்ந்த செயல்பாடுகளை மேற்கொள்கிறானோ…” என்று சொல்லப்பட்டுள்ளது. இந்தக் கிருஷ்ண பக்தி இயக்கத்தில், ஒருவருக்கு தன் அனைத்து பாவக் காரியங்களையும் அழித்து விட,  ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது: மேலும்  தகாத உடலுறவு கொள்ளாது, குடிப்பழக்கம் இல்லாது, இறைச்சி உட்கொள்ளாது, சூதாட்டத்தில் ஈடுபடாது ஒழுக்கமாக இருக்கவும் வாய்ப்பு அமைகிறது. . இந்தக் கட்டுப்பாடுகளை நாம் பின்பற்றினால், தீட்சைக்குப் பின் எல்லா பாவங்களும் சுத்தமாக்கப்படுகின்றன. பின்னர் நான் என்னை அந்த சுத்தமாக்கப்பட்ட நிலையிலேயே வைத்துக் கொண்டால், மறுபடி நான் ஒரு பாவியாகும் பேச்சுக்கு எங்கே இடம்? ஆனால் சுத்தமானவுடன். குளித்து விட்டு பின் மீண்டும் தூசியை எடுத்து உடம்பில் பூசிக் கொண்டால் - இந்தச் செயல்முறை உதவாது. நான் சுத்தம் செய்து கொள்வேன், பின் மீண்டும் புழுதியை வீசிக் கொள்வேன்” என்றால் அந்தக் குளியலுக்கு என்ன பயன்? &lt;br /&gt;
&lt;br /&gt;
சுத்தம் செய்து கொள்ளுங்கள், சுத்தம் செய்த பின், அதே தூய்மையான நிலையிலேயே உங்களை வைத்துக் கொள்ளுங்கள். இது அவசியம். எனவே நீங்கள் தொடர்ந்து கிருஷ்ணரோடு தொடர்பு கொண்டு, அவரைப் பற்றி கேட்டுக் கொண்டே இருந்தால் தான், இது சாத்தியம் ஆகும். அவ்வளவு தான். நீங்கள் எப்போதும் மாசற்று இருக்க வேண்டும். அது தான் punya-sravana-kirtanah([[Vanisource:SB 1.2.17|SB 1.2.17]]). கிருஷ்ணரைப் பற்றிக் கேட்பது தான் புண்யம், நீங்கள் என்றுமே பக்தியில் நிலை கொண்டுவிடுவீர்கள். Punya-sravana-kirtanah. அல்லது நீங்கள் நாம ஜபம் செய்யலாம். .. ஆகையால் எப்பொழுதும் &#039;ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே&#039; என்று ஜபம் செய்வதை நாங்கள் பரிந்துரைக்கிறோம். நாம் மீண்டும் பாவச் செயல்களில் வீழ்ந்து விடாமல் கவனமாக இருக்க வேண்டும். அனைவரும் கவனமாக இருந்து, தம்மை ஜப முறையில் ஈடுபடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் நாம் சுத்தமாக்கப்படுவோம். ஆகையால் srnvatam sva-kathah krsnah punya-sravana-kirtanah ([[Vanisource:SB 1.2.17|SB 1.2.17]]). நீங்கள் கிருஷ்ணரைப் பற்றித்  தொடர்ந்து  கேட்டுக் கொண்டே இருந்தால் , படிப்படியாக, மனதிலுள்ள அனைத்து அழுக்கான விஷயங்களும்  நீங்கி, மனது சுத்தப்படுத்தப்படும். &lt;br /&gt;
&lt;br /&gt;
அழுக்கான விஷயங்கள் என்பவை,“நான் என்றால் என் பௌதிக உடல்; நான் ஒரு அமரிக்கன்; நான் இந்தியன்; நான் இந்து; நாம் முசல்மான்; நான் இது; நான் அது.” இது போன்ற எண்ணங்களே. இவை ஆன்மாவை மறைத்துள்ள பல மாயைகள். மாயையால் மறைக்கப்படாத ஆன்மா “நான் என்றென்றும் இறைவனின் சேவகன்” என்பதை முழுதும் அறிந்திருக்கும். அவ்வளவு தான். ஒருவனுக்கு வேறு எந்த அடையாளமும் இல்லை. இது தான் முக்தி என்று அழைக்கப்படுகிறது. ஒருவனுக்கு, “நான் என்றென்றைக்கும் கிருஷ்ணரின் சேவகன். அவருக்குச் சேவை புரிவதே என் பணி” என்ற இந்தப் புரிதல் வரும்போது, அது தான் முக்தி எனப்படுகிறது. முக்தி என்றால் உங்களுக்குக் கூடுதலாக இன்னும் இரண்டு கைகள், இன்னும் இரண்டு கால்கள் முளைத்துவிடும் என்று அர்த்தம் இல்லை. அது இல்லை. ஏற்கனவே இருக்கக்கூடிய வஸ்து சுத்தப்படுத்தப்படுகிறது.அவ்வளவு தான் . ஒரு மனிதன் காய்ச்சலில் அவதிப் படுவது போல. பல அறிகுறிகள் இருக்கும், ஆனால் காய்ச்சல் விட்டவுடன், எல்லா அறிகுறிகளும் மறைந்துவிடும். எனவே, இந்தப் பௌதிக உலகில் நமது காய்ச்சல் என்பது, புலன் உணர்வு சார்ந்த பேரின்பம் ஆகும். புலன் உணர்வு சார்ந்த பேரின்பம். இது தான் காய்ச்சல். ஆகவே, நாம் கிருஷ்ண பக்தியில் ஈடுபடும் போது, இந்த புலன் உணர்வு சார்ந்த பேரின்பம் என்னும் விவகாரம் மறைந்துவிடுகிறது. அது தான் வேறுபாடு.  நீங்கள் கிருஷ்ண பக்தியில் முன்னேறி வருகிறீர்கள் என்பதற்கு இது தான் ஒரு சோதனை. &lt;br /&gt;
&amp;lt;!-- END TRANSLATED TEXT --&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>SenthilKumar</name></author>
	</entry>
	<entry>
		<id>https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0181_-_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D&amp;diff=100622</id>
		<title>TA/Prabhupada 0181 - நான் இறைவனோடு நெருங்கிய உறவு கொள்வேன்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0181_-_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D&amp;diff=100622"/>
		<updated>2016-07-04T17:16:39Z</updated>

		<summary type="html">&lt;p&gt;SenthilKumar: Created page with &amp;quot;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt; Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0181 - in all Languages Category:TA-Quotes - 1976 Category:TA-Quotes - Con...&amp;quot;&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
[[Category:1080 Tamil Pages with Videos]]&lt;br /&gt;
[[Category:Prabhupada 0181 - in all Languages]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - 1976]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Conversations]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in Iran]]&lt;br /&gt;
&amp;lt;!-- END CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;center&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&amp;lt;big&amp;gt;[[Vaniquotes:Spiritual training means...|Original Vaniquotes page in English]]&amp;lt;/big&amp;gt;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
----&lt;br /&gt;
&amp;lt;!-- END ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
{{youtube_right|KWM7aHFs9CE|நான் இறைவனோடு நெருங்கிய உறவு கொள்வேன் - Prabhupāda 0181}}&lt;br /&gt;
&amp;lt;!-- END VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;mp3player&amp;gt;http://vaniquotes.org/w/images/760809ED.TEH_clip.mp3&amp;lt;/mp3player&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- END AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;[[Vanisource:Evening Darsana -- August 9, 1976, Tehran|Evening Darsana -- August 9, 1976, Tehran]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;!-- END VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN TRANSLATED TEXT --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;பிரபுபாதா&#039;&#039;&#039;: ஆன்மீக பயிற்சி என்றால், முதலில் உங்களுக்கு சற்று நம்பிக்கை இருக்க வேண்டும் “நான்  இறைவனோடு நெருங்கிய உறவு கொள்வேன்” என்று, இந்த நம்பிக்கை வராத வரை, ஆன்மீக பயிற்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. நீங்கள் வெறுமனே “இறைவன் மிகச் சிறந்தவர், அவர் தன் இருப்பிடத்தில் இருக்கட்டும். நான் என் இருப்பிடத்தில் இருந்து விடுகிறேன்” என்ற திருப்தியோடு இருந்தால், அது அன்பில்லை. நீங்கள் இறைவனை மேலும் மேலும் நெருக்கமாக அறிந்து கொள்ளும் ஆர்வத்தோடு இருக்க வேண்டும். பின்னர் அடுத்த கட்டம், நீங்கள் கடவுளின் பணியில் மட்டுமே தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர்களோடு சகவாசம் ஏற்படுத்திக் கொண்டாலன்றி இறைவனைப் பற்றி எப்படி அறிய முடியும். அவர்களுக்கு வேறு பணியே கிடையாது. நாம் மக்களுக்குப் பயிற்சி அளிப்பது போல, அவர்கள் இறைவனின் பணிக்கென்றே இருப்பவர்கள். அவர்களுக்கு வேறு வேலை எதுவும் கிடையாது. மக்கள் எப்படி இறைவனைப் புரிந்து கொள்ள முடியும், எப்படி  பயனடைய முடியும், என்று அவர்கள் பல்வேறு வழியிலும் திட்டமிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஆகையால், இறைவன் மீது நம்பிக்கையுடைய, அவரின் ஞானத்தை உலகெங்கும் பரப்ப முயலும் அத்தகைய நபர்களைச் சென்று அடைய வேண்டும். அவர்களோடு கலந்து இணைய வேண்டும். எல்லாவற்றிற்கும் முன், உங்களுக்கு, “இவ்வாழ்வில் நான் இறைவனைப் பற்றி முற்றிலும் அறிந்து கொண்டுவிடுவேன்” என்ற நம்பிக்கை இருக்க வேண்டும். பின்னர் இறைவனின் பணியிலேயே முனைந்திருப்பவர்களைச் சென்றடைய வேண்டும். பின்னர், அவர்கள் நடந்து கொள்வதைப் போலவே நீங்களும் நடந்து கொள்ளுங்கள். பிறகு இந்தப் பௌதிக வாழ்வின் மேல் உங்களுக்கு இருக்கும் தவறான கருத்துக்கள் நீங்கிவிடும். அதன் பின் உங்களுக்கு ஆன்மீகத்தில் ஒரு பிடிப்பு ஏற்படும். பிறகு உங்களுக்கு அதன் ருசி கிடைக்கும். இவ்விதம் நீங்கள் இறைவன் மீதான அன்பை வளர்த்துக்கொள்வீர்கள், &lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;அலி&#039;&#039;&#039;: எனக்கு ஏற்கனவே நம்பிக்கை இருக்கிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;பிரபுபாதா&#039;&#039;&#039;: அதை நீ வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு தொடக்க நிலை நம்பிக்கை மட்டும் இருப்பது, அது நல்லது தான், ஆனால் அந்த நம்பிக்கையை மேன்மேலும் வளர்த்துக் கொள்ளவில்லையென்றால், முன்னேற்றம் இருக்காது. &lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;பரிவ்ராஜகாசார்யா&#039;&#039;&#039;: அந்த நம்பிக்கையை இழந்துவிடும் அபாயம் இருக்கிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;பிரபுபாதா&#039;&#039;&#039;: ஆம், நீ முன்னேறுவதற்கு முயற்சி செய்து, படிப்படியாக முன்னோக்கிச் செல்லவில்லை என்றால், உன்னிடம் இருக்கும் அந்தச் சிறிய நம்பிக்கையும் மறைந்துவிடும் அபாயம் இருக்கிறது. &lt;br /&gt;
&amp;lt;!-- END TRANSLATED TEXT --&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>SenthilKumar</name></author>
	</entry>
	<entry>
		<id>https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0180_-_%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%87_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3_%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF&amp;diff=100621</id>
		<title>TA/Prabhupada 0180 - ஹரே கிருஷ்ண மந்திரம் ஒரு கிருமிநாசினி</title>
		<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0180_-_%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%87_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3_%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF&amp;diff=100621"/>
		<updated>2016-07-04T17:11:42Z</updated>

		<summary type="html">&lt;p&gt;SenthilKumar: Created page with &amp;quot;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt; Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0180 - in all Languages Category:TA-Quotes - 1969 Category:TA-Quotes - Lec...&amp;quot;&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
[[Category:1080 Tamil Pages with Videos]]&lt;br /&gt;
[[Category:Prabhupada 0180 - in all Languages]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - 1969]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Lectures, Srimad-Bhagavatam]]&lt;br /&gt;
[[Category:FR-Quotes - in USA]]&lt;br /&gt;
[[Category:FR-Quotes - in USA, New Vrndavana]]&lt;br /&gt;
&amp;lt;!-- END CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;center&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&amp;lt;big&amp;gt;[[Vaniquotes:The whole world is infected with the maya&#039;s influence, and this Krsna consciousness movement, Hare Krsna mantra, is disinfectant. It is sure|Original Vaniquotes page in English]]&amp;lt;/big&amp;gt;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
----&lt;br /&gt;
&amp;lt;!-- END ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
{{youtube_right|6uB6KmMxLsk|ஹரே கிருஷ்ண மந்திரம் ஒரு கிருமிநாசினி- Prabhupāda 0180}}&lt;br /&gt;
&amp;lt;!-- END VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;mp3player&amp;gt;http://vaniquotes.org/w/images/690610SB.NV_clip.mp3&amp;lt;/mp3player&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- END AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;[[Vanisource:Lecture on SB 1.5.11 -- New Vrindaban, June 10, 1969|Lecture on SB 1.5.11 -- New Vrindaban, June 10, 1969]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;!-- END VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN TRANSLATED TEXT --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;பிரபுபாதா&#039;&#039;&#039;: Vināpi pada-cāturyaṁ bhagavad-yaśaḥ-pradhānāṁ vacaḥ pavitram ity aha tad vāg pavitra iti. இது மிகவும் தூய்மையானது. அதை என்ன சொல்வார்கள்? கிருமிநாசினி. உலகம் முழுவதும் மாயையின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளது, இந்த கிருஷ்ண பக்தி இயக்கம், ஹரே கிருஷ்ண மந்திரம் தான் கிருமிநாசினி. இது நிச்சயம். கிருமிநாசினி. Tad-vāg-visargo janatāgha-viplavaḥ. Bhagavad-yaśaḥ-pradhānāṁ vacaḥ pavitram ity aha tad vāg iti, sa cāsau vāg-visargo vacaḥ prayogaḥ. Janānāṁ samuho janatā, tasya aghaṁ viplavati naśayati. விப்லவ என்றால் அது கொல்கிறது என்று அர்த்தம். ஏனெனில் அது கிருமிநாசினி  ஆயிற்றே. இப்பொழுது இந்தக் கிருஷ்ண பக்தி இயக்கம்  எப்படி ஒரு கிருமிநாசினி ஆகிறது என்பதை புரிந்து கொள்வதற்கு இதை உதாரணமாக எடுக்கலாம்.. இதைத் தீவிரமாக எடுத்துக்கொண்டவர்கள், உடனடியாக பாவத்தின் பாதிப்புகளைத் தடுத்துவிடுகிறார்கள், நான்கு வகையான பாவங்கள் : தகாத உடலுறவு கொள்வது, குடிப்பழக்கம், சூதாட்டம் மற்றும் இறைச்சி உட்கொள்வது. இது எப்படி கிருமிநாசினி ஆகிறது. இந்த நான்கு விஷயங்களும் பாவச் செயல்களை அதிகரிக்கிறது. மற்ற பாவச் செயல்கள் எல்லாமும் ஒன்றன் பின் ஒன்றாக வரும், ஒன்றன் பின் ஒன்றாக. திருடுவது, பிறகு ஏமாற்றுவது…இந்த நான்கு பாவங்களிலும் ஈடுபட்டால், இன்னும் பல விஷயங்கள் பின்தொடரும். இந்த நான்கு முக்கிய பாவங்களை  நிறுத்திவிட்டால், மேலும் பாவச் செயல்களைப் புரியச் செய்யும் சுவிட்சை அணைத்துவிடலாம். நீங்கள் இதைத் தெரிந்து கொள்ள வேண்டும். இதை எப்படிப் பேண முடியும்? இந்த ஹரே கிருஷ்ண ஜபம் என்னும் கிருமிநாசினி முறையின் மூலம். இல்லையென்றால், அது முடியாது, வெறும் தத்துவார்த்த அறிவைக் கொண்டு முடியாது.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆக அது உண்மையிலேயே கிருமிநாசினி தான். Janatāgha-viplavaḥ. அது அந்த நபர் மேலும் செய்யக்கூடிய பாவச் செயல்களைத் தடுக்கிறது. அதற்காக நாம் தவறான எண்ணத்துடன் , “சரி, என்னிடம் ஒரு கிருமிநாசினி இருக்கிறது, ஹரே கிருஷ்ண ஜபம். ஆகையால், நான் இந்த நான்கு பாவங்களையும் செய்து கொண்டே இருப்பேன். பிறகு நான் சுத்தமாவேன்.” என்று எண்ணக்கூடாது. கிறித்துவ தேவாலயங்களுக்குச் சென்று, பாவ மன்னிப்பு கோருவது போல. அது எல்லாம் சரி தான். பாவ மன்னிப்பும் கிருமிநாசினி தான். ஆனால் அது எப்படி மறுபடியும் அதையே செய்கிறீர்கள்? அதற்கு என்ன அர்த்தம்? தேவாலயத்திற்குச் சென்று, பாவ மன்னிப்பு கோருகிறீர்கள். இது நல்லது தான். இப்போது உங்கள் பாவச் செயல்கள் எல்லாம் ஈடுகட்டப்பட்டுவிட்டது. மிக நல்லது தான். ஆனால் ஏன் மறுபடியும் அதே செயலைப் புரிகிறீர்கள்? இதன் பதில் என்ன? ஹ்ம்? நான் யாரேனும் ஒரு கிறித்துவ கண்ணியவானிடம் இதைக் கேட்டால் என்ன பதில் கிடைக்கும்: “நீங்கள் பாவச் செயல்களைச் செய்கிறீர்கள், சரி, தேவாலயத்தில் பாவ மன்னிப்பு கோருகிறீர்கள், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் முன், அவர் தான் பிரதிநிதி, அல்லது அவரது பிரதிநிதி அல்லது கடவுள். உங்கள் பாவச் செயல்கள் அனைத்தும் சரிக்கட்டப்படுகிறது, மன்னிக்கப்படுகிறது. அது பரவாயில்லை. ஆனால் நீங்கள் ஏன் மறுபடியும் அதையே செய்கிறீர்கள்?” இதற்கு பதில் என்ன கிடைக்கும்?                               &lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;Nara-nārāyaṇa&#039;&#039;&#039;: அவர்கள் மறுபடியும் பாவ மன்னிப்பு கோருவார்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;பிரபுபாதா&#039;&#039;&#039;: அவர்கள் மறுபடியும் பாவ மன்னிப்பு கோருவார்கள். அப்படியென்றால் இது ஒரு வியாபாரமாக ஆகிவிட்டது. “நான் செய்வேன்..” என்பது..இது அதன் கருத்து அல்ல. நம்முடைய கடவுளை அவமதிக்கும் செயல்களின் பட்டியலில் இது வன்மையாக கண்டிக்கப்படுகிறது. Nāmno balād yasya hi pāpa-buddhiḥ. யாரேனும் “என் வசம் இதன் கிருமிநாசினி முறை உள்ளது, அதனால் நான் பாவச் செயல்களைப் புரிவேன். பின் ஹரே கிருஷ்ண ஜபம் செய்வேன், அது சரிக்கட்டப்படும்” என்று எண்ணினால், ஆக அது தான் மிகப் பெரிய பாவம். &lt;br /&gt;
&amp;lt;!-- END TRANSLATED TEXT --&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>SenthilKumar</name></author>
	</entry>
	<entry>
		<id>https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0179_-_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=100620</id>
		<title>TA/Prabhupada 0179 - கிருஷ்ணரின் பொருட்டு நாம் வேலை செய்தல் வேண்டும்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0179_-_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=100620"/>
		<updated>2016-07-04T16:58:24Z</updated>

		<summary type="html">&lt;p&gt;SenthilKumar: Created page with &amp;quot;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt; Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0179 - in all Languages Category:TA-Quotes - 1974 Category:TA-Quotes - Lec...&amp;quot;&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
[[Category:1080 Tamil Pages with Videos]]&lt;br /&gt;
[[Category:Prabhupada 0179 - in all Languages]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - 1974]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Lectures, Srimad-Bhagavatam]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA, Los Angeles]]&lt;br /&gt;
&amp;lt;!-- END CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;center&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&amp;lt;big&amp;gt;[[Vaniquotes:We must work for Krsna&#039;s sake. We shall go to the Krsna&#039;s temple, or we shall go for selling Krsna&#039;s books, or meeting some Krsna devotee|Original Vaniquotes page in English]]&amp;lt;/big&amp;gt;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
----&lt;br /&gt;
&amp;lt;!-- END ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
{{youtube_right|gxiPT1LpuuU|கிருஷ்ணரின் பொருட்டு நாம் வேலை செய்தல் வேண்டும் - Prabhupāda 0179}}&lt;br /&gt;
&amp;lt;!-- END VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;mp3player&amp;gt;http://vaniquotes.org/w/images/740103SB.LA_clip.mp3&amp;lt;/mp3player&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- END AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;[[Vanisource:Lecture on SB 1.16.6 -- Los Angeles, January 3, 1974|Lecture on SB 1.16.6 -- Los Angeles, January 3, 1974]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;!-- END VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN TRANSLATED TEXT --&amp;gt;&lt;br /&gt;
இந்த மாயாவாதி தத்துவவாதிகள், அனுமானங்களின் உதவியைக் கொண்டு, அறிவாற்றலில் உயர் நிலையை அடைந்துவிடலாம் என நினைக்கிறார்கள்,  ஆனால் அவர்கள் மீண்டும் வீழ்ந்துவிடுவர். ஏன்? அனாத்ரத-யுஸ்மத்-அங்க்ரயஹ: &amp;quot;ஏனென்றால், உங்கள் (பகவானின்) தாமரைப் பாதத்தின் நிழல் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. ஆகையால் அவர்கள் வீழ்ந்துவிடுவர்.&amp;quot; அது பாதுகாப்பானது அல்ல. ஏனென்றால், மனிதன்  எந்தச் செயல்பாடுமின்றி, எந்த ஆசையுமின்றி இருக்க முடியாது. அது சாத்தியமில்லை. ஒரு மனிதனோ, விலங்கோ, ஏன் ஒரு பூச்சியாக இருந்தால் கூட, அது ஏதாவது செய்து கொண்டிருக்க வேண்டும். எனக்கு நடைமுறை அனுபவம் இருக்கிறது. என் மகன் குழந்தையாக இருந்த போது...,நான் அப்போது இளைஞனாக இருந்தேன், மிகவும் குறும்புத்தனமாக இருப்பான். எனவே சில சமயம் அவனை அடுக்குச்சட்டத்தின் மேல் ஏற்றிவிடுவோம். அவனால் கீழே இறங்க முடியாது. ஆகவே அதை அவன் மிகவும் அசௌகரியமாக உணர்வான். ஏனென்றால், அடுக்குச்சட்டத்தின் மேல் அவனது செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுவிடும். ஆகவே உங்களால் செயல்பாடுகளை நிறுத்த முடியாது. அது சாத்தியமில்லை. அதைவிட மேம்பட்ட செயலைக் கொடுக்க வேண்டும். பின்னர் நீங்கள் கீழ்த்தரமான செயல்களை நிறுத்திவிடுவீர்கள். பரம் த்ரஷ்ட்வா நிவர்த்ததே ([[Vanisource:BG 2.59|BG 2.59]]). &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆகவே இந்தக் கிருஷ்ண பக்தி இயக்கம் மூலம் உங்களுக்கு மேம்பட்ட செயல்பாடுகள் கிடைக்கிறது. ஆகையால், நீங்கள் தரக்குறைவான நடவடிக்கைகளை எல்லாம் விட்டு விடலாம். இல்லையெனில், ஒரு வேலையும் செய்யாமல் இருப்பது என்பது இயலாத காரியம். நாம் வேலை செய்ய வேண்டும். கிருஷ்ணரின் பொருட்டு நாம் வேலை செய்ய வேண்டும். நாம் கிருஷ்ணர் கோவிலுக்குச் செல்லலாம், அல்லது கிருஷ்ணர் புத்தகங்களை விற்கச் செல்லலாம், அல்லது கிருஷ்ண பக்தர்களைச் சந்திக்கலாம். இது நல்லது. ஆனால், நீங்கள் வேலை செய்வதை நிறுத்த முடியாது. அது சாத்தியமில்லை. பின்னர் சும்மாயிருக்கும் உங்கள் மூளை சாத்தானின் பட்டறை ஆகிவிடும். ஆம். பின்னர் நீங்கள் வீழ்ந்துவிடுவீர்கள், “அந்தப் பெண்ணை எப்படிச் சென்று அடைவது? அந்த ஆணிடம் எப்படிச் செல்வது?” நீங்கள் கிருஷ்ணருக்கு வேலை செய்வதை நிறுத்திவிட்டால், பின் புலன் திருப்திக்காகவே வேலை செய்ய வேண்டியிருக்கும். அவ்வளவுதான். அதே போல், எந்த ஒரு உணர்வை புலனை கொண்டாலும், அதை உங்களால் கட்டுப்படுத்தமுடியாது. நீங்கள் அதை கிருஷ்ணரின் சேவையில் ஈடுபடுத்த வேண்டும். அது தான் கிருஷ்ண பக்தி. &lt;br /&gt;
&amp;lt;!-- END TRANSLATED TEXT --&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>SenthilKumar</name></author>
	</entry>
	<entry>
		<id>https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0178_-_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87_%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=100618</id>
		<title>TA/Prabhupada 0178 - கிருஷ்ணரின் ஆணையே தர்மம்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0178_-_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87_%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=100618"/>
		<updated>2016-07-04T14:43:56Z</updated>

		<summary type="html">&lt;p&gt;SenthilKumar: Created page with &amp;quot;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt; Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0178 - in all Languages Category:TA-Quotes - 1973 Category:TA-Quotes - Lec...&amp;quot;&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
[[Category:1080 Tamil Pages with Videos]]&lt;br /&gt;
[[Category:Prabhupada 0178 - in all Languages]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - 1973]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Lectures, Srimad-Bhagavatam]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in India]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in India, Mayapur]]&lt;br /&gt;
&amp;lt;!-- END CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;center&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&amp;lt;big&amp;gt;[[Vaniquotes:There is nobody better than Krsna. Therefore the order given by Krsna is dharma. Our Krsna consciousness movement is that dharma|Original Vaniquotes page in English]]&amp;lt;/big&amp;gt;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
----&lt;br /&gt;
&amp;lt;!-- END ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
{{youtube_right|POrVdoc8Yc0|கிருஷ்ணரின் ஆணையே தர்மம் - Prabhupāda 0178}}&lt;br /&gt;
&amp;lt;!-- END VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;mp3player&amp;gt;http://vaniquotes.org/w/images/730616SB.MAY_clip.mp3&amp;lt;/mp3player&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- END AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;[[Vanisource:Lecture on SB 1.10.1 -- Mayapura, June 16, 1973|Lecture on SB 1.10.1 -- Mayapura, June 16, 1973]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;!-- END VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN TRANSLATED TEXT --&amp;gt;&lt;br /&gt;
தர்மம் என்பது முழுமுதற் கடவுள்  அருளுவதாகும். அது தான் தர்மம். நீங்கள் தர்மத்தை தயாரித்துவிட முடியாது. இப்போதெல்லாம் பல தர்மங்கள் தயாரிக்கப்படுவது போல. அவை எல்லாம் தர்மம் இல்லை. தர்மம் என்பது இறைவன் பிறப்பிக்கும் ஆணை. அது தான் தர்மம். கிருஷ்ணர், சர்வ தர்மம் பரித்யஜ மாம் ஏகம் சரணம் வ்ரஜ ([[Vanisource:BG 18.66|BG 18.66]]), என்று கூறியதைப் போலவே. நாம் பல தர்மங்களைத் தயாரித்துள்ளோம்: இந்து தர்மம், இஸ்லாமிய தர்மம், கிறித்துவ தர்மம், பார்சி தர்மம், பௌத்த தர்மம், இந்தத் தர்மம், அந்தத் தர்மம் என்று பல. அவை எல்லாம் தர்மம் இல்லை. அவை மனஞ்சார்ந்த கட்டுக்கதைகளாகும், மனஞ்சார்ந்த கட்டுக்கதைகளே. இல்லையெனில், முரண்பாடாகிவிடும். உதாரணத்திற்கு, இந்துக்கள் பசு வதையை அதர்மமாகக் கருதுகின்றனர். இஸ்லாமியர்கள் பசு வதையை தங்கள் தர்மமாகக் கருதுகின்றனர். ஆக, இதில் எது சரி? பசு வதை என்பது அதர்மமா அல்லது தர்மமா? எனவே இவை எல்லாம் மனஞ்சார்ந்த கட்டுக்கதைகளாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சைதன்ய சரிதாம்ருத கரசா, எயி பல எயி மந்த சப மனோ தர்மா என்கிறது, “மனஞ்சார்ந்த கட்டுக்கதைகள்” உண்மையான தர்மம் என்பது முழுமுதற்கடவுள்  எதை ஆணையிடுகிறாரோ அதுவே ஆகும். அது தான் தர்மம். ஆகவே கிருஷ்ணர், சர்வ தர்மான் பரித்யஜ மாம் ஏகம் சரணம் வ்ரஜ : ([[Vanisource:BG 18.66|BG 18.66]]) என்று சொல்கிறார். &amp;quot;உன்னுடைய அனைத்து தர்மங்களையும் கைவிட்டு என்னை சரணடை.. இது தான் உண்மையான தர்மம்”. சரணம் வ்ர்ஜ. “என்னைச் சரணடைந்துவிடு, அது தான் உண்மையான தர்மம்.“ தர்மம் து சாக்ஷாத் பகவத் ப்ரணீதம் ([[Vanisource:SB 6.3.19|SB 6.3.19]]) சட்டத்தைப் போலவே. சட்டம் தயாரிக்கப்படலாம், அரசாங்கத்தால் பிறப்பிக்கப்படலாம். வீட்டிலிருந்து ஒரு சட்டத்தைப் பிறப்பிக்க முடியாது. அது சட்டமாகாது. சட்டம் என்பது அரசு இடும் ஆணை. உச்ச நிலை அரசாங்கமே முழுமுதற்கடவுள். அஹம் சர்வஸ்ய ப்ரபவோ மத்தஹ பரதரம் நான்யத([[Vanisource:BG 10.8|BG 10.8]]). கிருஷ்ணரை விடச் பெரியவர யாருமில்லை. ஆகையால், கிருஷ்ணர் இடும் ஆணையே தர்மமாகும். நம் இந்த கிருஷ்ண பக்தி இயக்கமும் அதே தர்மம் தான் கிருஷ்ணர் சர்வ தர்மம் பரித்யஜ மாம் ஏகம் சரணம் வ்ரஜ : ([[Vanisource:BG 18.66|BG 18.66]]) என்று சொல்கிறார். &amp;quot;தர்மம் என்று அழைக்கப்படுவதை எல்லாம் விட்டு விடு. இந்தத் தர்மம், அந்தத் தர்மம், என்று பல வகை தர்மங்களை விட்டுவிடு. என்னிடம் சரணடைந்துவிட்டால் மட்டும் போதும். என்னிடம் வந்து சரணடைந்துவிட்டால் மட்டுமே போதும்.” &lt;br /&gt;
&lt;br /&gt;
எனவே நாங்களும் அதே கொள்கையைத் தான் போதிக்கிறோம். சைதன்ய மஹாபிரபுவும் இதையே தான் உறுதி செய்கிறார். ஸ்ரீ சைதன்யமஹா.. அமார அஞாய குரு ஹன தார ஏயி தேஷ, யாரே தேக தாரே கஹ கிருஷ்ண-உபதேஷ ([[Vanisource:CC Madhya 7.128|CC Madhya 7.128]]). இது தான் தர்மம். சைதன்ய மஹாபிரபு தர்மத்தின் எந்த ஒரு புது அமைப்பையும் உருவாக்கிவிடவில்லை. இல்லை. சைதன்ய மஹாபிரபுவே கிருஷ்ணர் தானே. நமோ மஹா-வதன்யய கிருஷ்ண பிரேம-ப்ரதாய தே,, கிருஷ்ணாய-கிருஷ்ண-சைதன்ய-நாம்னே ([[Vanisource:CC Madhya 19.53|CC Madhya 19.53]]). ஆகவே, இதில் ஒரே வித்தியாசம் தான்..அவரும் சாக்ஷாத் கிருஷ்ணர் தான். ஒரே வித்தியாசம் என்னவென்றால், முழுமுதற்கடவுள் என்ற முறையில் கிருஷ்ணர் நேரடியாக இவ்விதம் ஆணையிடுகிறார் ”மற்ற அபத்தங்களை எல்லாம் விட்டுவிடு; என்னைச் சரணடைந்து விட்டால் மட்டுமே போதும்” இது தான் கிருஷ்ணர். அவர் முழுமுதற்கடவுள். ஆகையால் அவர் நேரடியாக ஆணையிடுகிறார். அதே கிருஷ்ணர், மக்கள் அவரைத் தவறாக புரிந்து கொண்டதனால்… பெரிய பெரிய அறிஞர்கள் கூட, “கிருஷ்ணர் இப்படி ஆணையிடுவது சற்று அதிகப்படியானது தான்” என்று சொல்கின்றனர். ஆனால் அவர்கள் பாதகர்கள். அவர்களுக்குத் தெரியாது. அவர்களுக்கு கிருஷ்ணரைப் புரிந்து கொள்ள முடியாது. ஆகையால், மக்கள் தவறாக புரிந்து கொண்டதால், கிருஷ்ணர் தானே ஒரு பக்தனாகி வந்து கிருஷ்ணரிடம் எப்படிச் சரணடைவது என்பதைக் கச்சிதமாகக் கற்பித்தார். கிருஷ்ணரே வந்தார். என் வேலைக்காரன் சில சமயம் எனக்கு மசாஜ் செய்வதைப் போல். நான் அவனுக்குத் தலையில் மசாஜ் செய்து காண்பித்து, “இது போல செய்” என்று சொல்வேன். ஆக, நான் அவனுடைய வேலைக்காரன் இல்லை. ஆனால் அவனுக்குக் கற்றுத் தருகிறேன். அதே போல், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவும் சாக்ஷாத் கிருஷ்ணரே தான், ஆனால் அவரே கிருஷ்ணரை அணுகுவது எப்படி, கிருஷ்ணருக்கு சேவை செய்வது எப்படி என்று கச்சிதமாகக் கற்றுத் தருகிறார், அதே கொள்கை தான். கிருஷ்ணர் “என்னிடம் சரணடைந்து விடு” என்றார். சைதன்ய மஹாபிரபு “கிருஷ்ணரிடம் சரணடைந்து விடு” என்கிறார். எனவே கொள்கை அடிப்படையில் பார்த்தால், எந்த மாற்றமும் இல்லை. &lt;br /&gt;
&amp;lt;!-- END TRANSLATED TEXT --&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>SenthilKumar</name></author>
	</entry>
	<entry>
		<id>https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0177_-_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3_%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81&amp;diff=100615</id>
		<title>TA/Prabhupada 0177 - கிருஷ்ண உணர்வு என்பது நித்தியமானது</title>
		<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0177_-_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3_%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81&amp;diff=100615"/>
		<updated>2016-07-04T14:30:59Z</updated>

		<summary type="html">&lt;p&gt;SenthilKumar: Created page with &amp;quot;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt; Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0177 - in all Languages Category:TA-Quotes - 1973 Category:TA-Quotes - Lec...&amp;quot;&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
[[Category:1080 Tamil Pages with Videos]]&lt;br /&gt;
[[Category:Prabhupada 0177 - in all Languages]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - 1973]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Lectures, Srimad-Bhagavatam]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA, Los Angeles]]&lt;br /&gt;
&amp;lt;!-- END CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;center&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&amp;lt;big&amp;gt;[[Vaniquotes:Our Krsna consciousness is eternally a fact. Otherwise you European, American boys and girls, you, three or four years ago, you did not know what is Krsna. Why you are so much attached to Krsna?|Original Vaniquotes page in English]]&amp;lt;/big&amp;gt;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
----&lt;br /&gt;
&amp;lt;!-- END ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
{{youtube_right|rD_9tBJrBus|கிருஷ்ண உணர்வு என்பது நித்தியமானது  &amp;lt;br /&amp;gt;- Prabhupāda 0177}}&lt;br /&gt;
&amp;lt;!-- END VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;mp3player&amp;gt;http://vaniquotes.org/w/images/731206SB.LA_clip.mp3&amp;lt;/mp3player&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- END AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;[[Vanisource:Lecture on SB 1.15.28 -- Los Angeles, December 6, 1973|Lecture on SB 1.15.28 -- Los Angeles, December 6, 1973]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;!-- END VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN TRANSLATED TEXT --&amp;gt;&lt;br /&gt;
நாம் பகவானுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளோம். எப்போது நாம் அந்த தொடர்பை உணர்கிறோமோ.. அந்த நிலை ஸ்வரூப-சித்தி எனப்படுகிறது. ஸ்வரூப-சித்தி என்றால் பூரண உண்மையை உணர்தல் என்று பொருள். எனவே சூத கோஸ்வாமி அவர்கள் இங்கு &amp;quot;சௌஹர்தேன கட்ஹேன, சந்த&amp;quot; என்று கூறுகிறார். ஒருவர் நெடுநாட்களுக்கு பிறகு, தனது பழைய நண்பரை சந்தித்தால் அவர்கள் இருவரும் மிகுந்த மகிழ்ச்சி கொள்வர். அதே போல் ஒரு தந்தை காணாமல் போன தனது குழந்தையை கண்டுபிடித்து சந்திக்கும் போது மிகவும் மகிழிச்சி அடைவார். அந்த குழந்தையும் மகிழ்ச்சி அடையும். பலநாள் பிரிந்துள்ள கணவனும் மனைவியும் சந்திக்கும் போது, கண்டிப்பாக மகிழ்ச்சி கொள்வர். இது இயற்கையான விஷயம். ஒரு எஜமானனும் அவனது சேவகனும், நெடுநாட்கள் கழித்து சந்திக்கும் போது மிக்க மகிழ்ச்சி கொள்வர். நாம் கிருஷ்ணருடன் பல வகைகளில் தொடர்பு வைத்துள்ளோம்:    சாந்த,தாஸ்ய, ஸாக்ய,வாத்சல்ய ,மாதுர்ய சாந்த என்றால் எந்த சலனமும் இன்றி கடவுளை உணர்தலாகும் . தாஸ்ய என்பது அதிலிருந்து ஒரு படி முன்னேறி செல்வது..அதாவது கடவுளே பூரணமானவர் என்ற உணர்வுடன் அவருக்கு சேவை செய்வது.... சாந்த என்பது கடவுளின் பெருமையை போற்றுவது மட்டுமே.. அங்கு எந்த வித சேவையும் இல்லை... ஆனால் ஒரு படி முன்னேறி , தாஸ்ய பக்தி என்பது பூரணத்துவம் வாய்ந்தவருக்கு சேவை செய்தலாகும். நமக்கு பிரியமான நபர்களுக்கு, உறவினர்களுக்கு, பிராணிகளுக்கு, சமூகத்திற்கு நாம் சேவை செய்கிறோம். அவர்கள் மீது அதிகப் பிரியம் வைக்கிறோம். முழுமுதற் கடவுளை எஜமானனாக அன்புடன் பாவித்து சேவை செய்வது தாஸ்ய பக்தி ஆகும். கடவுளை உணரும் பக்தியைவிட இது உயர்ந்த பக்தி முறை ஆகும். அதாவது சாதாரண நிலையிலிருந்து ஒரு படி முன்னேறி, பூரணமான கடவுளுக்கு நாம் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் செயலாற்றுதல் சிறந்ததாகும். அதாவது ஒரு சாதாரண வேலையில் இருக்கும் ஒருவர்.. தன்னுடைய தற்போதைய வேலையிலிருந்து அடுத்த நிலைக்கு செல்வது போன்றது.. வேலை செய்தல் என்பது உள்ளது. ஆனால் ஒருவர் அரசாங்க உத்தியோகம் பார்ப்பது என்பது பெருமையாக இருக்கும். அரசாங்க உத்தியோகம் பார்ப்பவர் தன்னை பெருமையாக உணர்வார். அதே போல் நாம் மற்றவர்களுக்கு செய்யும் சேவையை எப்போது முழுமுதற் கடவுளுக்கு செய்ய வேண்டும் என்று நினைக்கிறோமோ, அப்போது நாம் அமைதியைப் பெறுவோம். இதுவே சாந்த மாற்றும் தாஸ்ய பக்தி. &lt;br /&gt;
&lt;br /&gt;
பிறகு கடவுளை நண்பனாக பாவித்து சேவை செய்வது ( சாக்ய) எஜமானனுக்கு சேவகன் சேவை செய்கிறார். அந்த சேவகன் , எப்போது எஜமானனுக்கு மிகவும் நெருக்கமானவனாக மாறுகிறானோ அப்போது அது நட்பென்ற உறவாக மாறுகிறது. நான் கல்கத்தாவில் இவ்வாறு நிகழ்ந்ததை நேரிலேயே பார்த்திருக்கிறேன். டாக்டர் போஸ் என்பவருக்கு அவருடைய வண்டி ஓட்டுநர் நெருங்கிய நண்பராவார். அவர் காரில் வரும்போதெல்லாம், தனது ஓட்டுனரிடம் மனதில் உள்ள விஷயங்களை பகிர்ந்துகொள்வார். எனவே, அந்த ஓட்டுநர் அவருடைய நெருங்கிய நண்பராக ஆனார். தன்னைப் பற்றிய தனிப்பட்ட ரகசியங்களையும் ஓட்டுனரிடம் பேசுவார். சேவகன் உண்மையுள்ளவனாக இருந்தால், எஜமானன் மனம் திறக்கிறார். அவர் அவனிடம் என்ன செய்ய வேண்டும் என்று பேசுகிறார். இது நட்பு என்ற தளத்தில் உள்ளது. அடுத்த படியான பக்தி சற்று முன்னேறி பெற்றோராக தன்னை கருதுவது. தந்தை மகன், தாய் மகன் உறவைப்போல் கருதுவது. இது வாத்சல்யம் ஆகும். கடைசி பக்தி காதலனாக கருதுவது. (மாதுர்யம்) &lt;br /&gt;
&lt;br /&gt;
எனவே இதில் ஏதேனும் ஒருவகையில் நாம் கிருஷ்ணருடன் உறவு கொண்டுள்ளோம். அவரை தியானிப்பவனாகவோ, சேவகனாகவோ, நண்பனாகவோ, பெற்றோராகவோ அல்லது காதல் கொண்டோ நாம் உறவு கொண்டுள்ளோம். எனவே அந்த உறவு முறையை நாம் உணரவேண்டும். அதை உணர்ந்தவுடன் .... மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறோம். ஏனென்றால் அது நித்தியமானது. ஒரு விரலை மட்டும் தனியாக எடுத்தால், அது மகிழ்ச்சியாக இருக்காது. அது உடலுடன் சேர்ந்தால் மட்டுமே மகிழ்ச்சி அடையும். அதைப்போலவே நாம் கிருஷ்ணருடன் நித்தியமான உறவு கொண்டுள்ளோம். இப்போது நாம் பிரிக்கவைக்கப்பட்டுள்ளோம். நாம் அவருடன் இணைந்தவுடன் நித்திய மகிழ்ச்சி கொள்கிறோம். &lt;br /&gt;
&lt;br /&gt;
எனவே இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் அனைவருக்கும் பயனுள்ள ஒன்று. உங்களுடைய நித்தியமான உணர்வை வெளிக்கொணருகிறது. கிருஷ்ணருடரான நித்தியமான உறவு ஏற்கனவே இருக்கிறது. கிருஷ்ண உணர்வு என்பது என்றென்றும் நம்மிடம் உள்ளது. அமெரிக்கர்களாகிய உங்களுக்கு மூன்று நான்கு வருடங்களுக்கு முன்பு வரை கிருஷ்ணர் யார் என்றே தெரியாது? அப்படியிருக்க இப்போது ஏன் கிருஷ்ணரால் கவரப்பட்டிருக்கிறீர்கள்? நீங்கள் கிருஷ்ணரால் கவரப்பட்டாலொழிய அவருடைய கோவிலுக்கு வருவதோ அல்லது அவரது புகழை பாடுவதோ உங்களால் முடியாது. நீங்கள் கிருஷ்ணரிடம் உங்கள் அன்பை வளர்த்துக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் முட்டாள்கள் அல்ல. உங்கள் நேரத்தை வீணடிப்பதற்கு ..இது எவ்வாறு நடந்தது என்பதை யோசிக்க வேண்டும்... &lt;br /&gt;
&lt;br /&gt;
சிலர் கிருஷ்ணரை ஒரு இந்தியன் என்றோ அல்லது இந்து என்றோ சொல்லலாம்... அது உண்மையென்றால் கிறிஸ்தவர்கள் ஏன் கிருஷ்ணரால் கவரப்படவேண்டும் ? அவர்கள் என்ன இந்துவா? இல்லை. கிருஷ்ணர் ஒரு இந்துவோ அல்லது கிறிஸ்தவரா அல்லது இஸ்லாமியரே அல்ல..கிருஷ்ணர் கிருஷ்ணர் தான்... நாம் அனைவரும் கிருஷ்ணரின் பகுதிப் பின்னங்கள். &amp;quot;நான் இந்து&amp;quot;, &amp;quot;நான் கிறிஸ்தவன்&amp;quot;, &amp;quot;நான் இஸ்லாமியன்&amp;quot;, &amp;quot;நான் இந்தியன்&amp;quot;, &amp;quot;நான் அமெரிக்கன்&amp;quot; என்று நாம் சொல்வதெல்லாம் ஒரு பதவிப்பெயரே. உண்மையில் நாம் அனைவரும் ஆத்மாக்களே. அஹம் ப்ரம்மாஸ்மி. மேலும் கிருஷ்ணர் பரமாத்மா. பரம் ப்ரம்ம பரம் தாம பவித்ரம் பரமாம் பவன் ([[Vanisource:BG 10.12|BG 10.12]]).&lt;br /&gt;
&lt;br /&gt;
 எனவே நாம் அவருடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளோம். இந்த உறவு நித்தியமானது. அந்த நித்திய உறவை வெளிக்கொணர்ந்து நாம் உணரவேண்டும். &amp;quot;Sravanadi-suddha-citte karaye udaya&amp;quot; ஒரு இளம் ஆடவன் ஒரு பெண்ணிடம் காதல் கொள்கிறான்...அதேப்போல் ஒரு  பெண்ணும் ஒரு ஆணிடம் காதல் கொள்கிறாள்.. இது இயற்கையே...அவர்கள் இருவரும் சந்திக்கும் போது அந்த உணர்வு வெளிக்கொணரப்படுகிறது. இது ஒன்றும் புதிய உணர்வல்ல...இது ஏற்கனவே இருக்கும் உணர்வு தான்.. ஆனால் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அவர்கள் இருவரும் சந்திக்கும் போது, அந்த காதலிக்கவேண்டும் என்ற எண்ணம் அதிகமாகிறது. காதலும் அதிகமாகிறது. இதைப்போலவே, கிருஷ்ணருடரான நம் தொடர்பும் இயற்கையானதே. அது செயற்கையானதல்ல.. அது நித்தியமானதாகும். அது இப்போது மறைக்கப்பட்டுள்ளது. மறைக்கப்பட்டுள்ள அந்த உணர்வை நாம் வெளியே கொண்டு வர வேண்டும். அவ்வாறு கொண்டுவந்தால் நாம் கிருஷ்ணருடன் எப்போதும் தொடர்பிலேயே இருப்போம். இந்த நித்திய தொடர்பே கிருஷ்ண பக்தியின் பூரணத்துவம் ஆகும். &lt;br /&gt;
&amp;lt;!-- END TRANSLATED TEXT --&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>SenthilKumar</name></author>
	</entry>
	<entry>
		<id>https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0172_-_%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D&amp;diff=100612</id>
		<title>TA/Prabhupada 0172 - உண்மையான மதம் எதுவெனில் கிருஷ்ணரை சரணடைவது தான்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0172_-_%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D&amp;diff=100612"/>
		<updated>2016-07-04T13:45:10Z</updated>

		<summary type="html">&lt;p&gt;SenthilKumar: Created page with &amp;quot;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt; Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0172 - in all Languages Category:TA-Quotes - 1974 Category:TA-Quotes - Lec...&amp;quot;&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
[[Category:1080 Tamil Pages with Videos]]&lt;br /&gt;
[[Category:Prabhupada 0172 - in all Languages]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - 1974]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Lectures, Srimad-Bhagavatam]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in India]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in India, Vrndavana]]&lt;br /&gt;
&amp;lt;!-- END CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;center&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&amp;lt;big&amp;gt;[[Vaniquotes:Our Krsna consciousness movement is the only movement - I can declare very proudly - which can actually do some benefit to the human society|Original Vaniquotes page in English]]&amp;lt;/big&amp;gt;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
----&lt;br /&gt;
&amp;lt;!-- END ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
{{youtube_right|P7KF_EIdcgc|உண்மையான மதம் எதுவெனில் கிருஷ்ணரை சரணடைவது தான் - Prabhupāda 0172}}&lt;br /&gt;
&amp;lt;!-- END VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;mp3player&amp;gt;http://vaniquotes.org/w/images/740811SB.VRN_clip.mp3&amp;lt;/mp3player&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- END AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;[[Vanisource:Lecture on SB 1.5.30 -- Vrndavana, August 11, 1974|Lecture on SB 1.5.30 -- Vrndavana, August 11, 1974]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;!-- END VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN TRANSLATED TEXT --&amp;gt;&lt;br /&gt;
மதம் எதுவெனில் கிருஷ்ணரை சரணடைவது. இல்லையெனில், ஸ்ரீமத் பாகவதத்தில் சொல்லப்பட்டது போல் , projjhita-kaitavo &#039;tra([[Vanisource:SB 1.1.2|SB 1.1.2]]) வகையான போலியான மதங்களும் , ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து  வெளியேற்றப்பட்டுவிட்டன. விரட்டியடிக்கப்பட்டுவிட்டன , projjhita. கடவுளுடன் ஒன்றாவது..கடவுளாக ஆவது...அவதாரமாக ஆவது.. இந்த வகையான மத அமைப்புகள், மிக கண்டிப்புடன், ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து வெளியேற்றப்படுகின்றன. ஏனெனில் அவை மதங்கள் அல்ல. உண்மையான மதம் என்பது கிருஷ்ணரை சரணடைவது மட்டுமே. &lt;br /&gt;
&lt;br /&gt;
எனவே, இவ்வாறு சொல்லப்படுகிறது.:, yat tat saksad bhagavata uditam. நீங்கள்  முழுமுதற் கடவுளை  அணுக வேண்டும் என்றால் , நீங்கள் முழுமுதற் கடவுளின்  ஆணைக்கு அடிபணிந்து இணங்க வேண்டும். ஆனால், அவர்களுக்கு தெரியாது, யார் முழுமுதற்கடவுள் என்றும் , அவரின் கட்டளை என்ன என்றும், கடவுளுடன் நமது பந்தம் என்னவென்றும்.. இந்த விஷயங்கள் அவர்களால் அறியப்படாதவை. இது பக்தர்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயமாகும், ஏன் இதில் பக்தர்கள் ஏகபோக உரிமை எடுத்துக்கொள்கிறார்கள்? இதை பகவத் கீதையில் : bhaktya mam abhijanati yavan yas casmi tattvatah ([[Vanisource:BG 18.55|BG 18.55]]). உங்களுக்கு கடவுள் யார் என்றோ, அல்லது கிருஷ்ணர் யார் என்றோ தெரியவேண்டுமென்றால் , நீங்கள், பக்தி மார்க்கத்தின் வழியாக, பக்தியின் வழியாக தான் தெரிந்துகொள்ள வேண்டும். வேறு வழி இல்லை. கிருஷ்ணர் கூறுகிறார் , ஊக அறிவினாலோ, அறிவை சாகுபடி செய்யவதாலோ அவரை  கண்டுகொள்ள இயலாது. பின்னர் அவர் இவ்வாறு கூறியிருக்கலாமே &amp;quot; ஞானத்தின் மூலமாக என்னை ஒருவர் கண்டுகொள்ளலாம் &amp;quot;, அவ்வாறு கூறவில்லை. . கர்மத்தின் மூலமாகவோ அல்லது  யோகத்தின் மூலமாகவோ அவரை கண்டுகொள்ள முடியாது. சாஸ்திரத்தில் இதை பல இடங்களில் விவரித்திருக்கின்றனர். பக்தி மட்டுமே....பக்தி மட்டுமே. இந்த பக்தி வழிபாட்டை பரப்புவது, ஆன்மிக பெரியவர்கள், மகாத்மா போன்றவர்களின் கடமை. &lt;br /&gt;
&lt;br /&gt;
இது மிகவும் ரகசியமானது. மற்றும் மனித இனத்திற்கு செய்யும் கருணையுள்ள சேவையாகும் . ஏனெனில் மக்கள் இந்த அறிவை பெறுவதற்காக தான் கஷ்டப்படுகிறார்கள். எனவே கிருஷ்ண உணர்வு இயக்கம் என்ற ஒன்று மட்டுமே   -  இதை நான் அறிவிக்க பெருமை படுகிறேன் - உண்மையிலேயே மனித சமுதாயத்திற்கு நன்மை செய்யும் இயக்கம் இது ஒன்று தான்  நன்மையை செய்கிறது . மற்றவை எல்லாமே போலி இயக்கங்கள் தான்.  நிச்சயமாக கூறுகிறேன். அவர்களே வந்து சாஸ்திரங்களை படித்துவிட்டு, முடிவு செய்துகொள்ளட்டும். அவர்கள் எல்லாரும் ஏமாற்றுகிறார்கள். இந்த பகவத் பக்தி மட்டுமே உண்மை . ஏனெனில், பக்தி சேவை செய்யாமல் பகவானை புரிந்து கொள்ள முடியாது. Bhaktya mam abhijanati yavan yas casmi tattvatah([[Vanisource:BG 18.55|BG 18.55]]). நீங்கள் சத்தியத்தை புரிந்து கொள்ள வேண்டுமென்றால், tattvatah கிருஷ்ணர் கூறுகிறார், முதலில் நீங்கள் அவரை புரிந்து கொள்ளவேண்டும். tattvatah அவரைப் புரிந்து கொள்வதற்காக, எடுத்த உடனே  கோபியருடரான அவரது லீலையை எடுத்து மேலோட்டமாக புரிந்துகொள்ள கூடாது. ஏன் கோபியருடரான லீலையை படிக்கிறார்கள்? ஏன் அசுரர்களைக் கொன்ற லீலைகளை படிப்பதில்லை? ஏனெனில் அசுர வதங்களை கேட்க மக்கள் ஆர்வமாக இல்லை... கண்ணனுக்கும் கோபியருக்கும் உள்ள லீலா ஒரு ஆண் பெண் இடையில் நடக்கும் பரிவர்த்தனை போல் இருக்கிறது. ஆனால் கிருஷ்ணரின் மற்ற அற்புதங்களும் இருக்கின்றன. Paritranaya sadhunam vinasaya ca duskrtam ([[Vanisource:BG 4.8|BG 4.8]]). இதுவும் கிருஷ்ணரின் லீலை தான் . அது கிருஷ்ண லீலா. ராமர் ராவணை கொன்றது போல். அதுவும் கிருஷ்ணரின் லீலை தான். . ராமர் லீலை, மற்றும் கிருஷ்ண லீலை. &lt;br /&gt;
&lt;br /&gt;
நாம் கிருஷ்ணரின் அனைத்து லீலைகளையும் உயர்வானதாகவே எடுத்துக்கொள்ளவேண்டு... மற்ற லீலைகளை ஒதுக்கிவிட்டு, மிகவும் ரகசியமான விஷயங்கள் அடங்கியுள்ள பிருந்தாவன லீலைகளில் மட்டும் ஆர்வம் காட்டக்கூடாது. அது மிகவும் ரகசியமானது. நாம் பந்தப்படாத நிலையை அடையும் வரை, இந்த உயர்வான ரகசிய லீலைகளை படிக்கக்கூடாது. அது மிகவும் கடினமான ஒரு தலைப்பு. ஏனினில் கிருஷ்ணரின் உண்மையான லீலையைப் புரிந்து கொள்ளாமல் , அதை அப்படியே செய்ய முயற்சி செய்து தவறி விழுகிறார்கள். நாம் விவாதிக்க விரும்பாத விஷயம் நிறைய இருக்கிறது. உண்மையாகவே நாம்  கிருஷ்ண லீலா பற்றி தெரிந்துகொள்வதில் தீவிரமாக இருந்தால்.. எனில் முதலில் நாம் கிருஷ்ணர் யார் என்று புரிந்துகொள்ள வேண்டும், அவர் என்ன விரும்புகிறார், மற்றும் நாம் என செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்ளவேண்டும் பின்னர் தான் நாம் கிருஷ்ணரின் ரகசிய  லீலை பகுதிக்குள் செல்லமுடியும் . இல்லையென்றால் நாம் தவறாக புரிந்து கொண்டு தவறி விழுவோம். &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- END TRANSLATED TEXT --&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>SenthilKumar</name></author>
	</entry>
	<entry>
		<id>https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0171_-_%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE_%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=100611</id>
		<title>TA/Prabhupada 0171 - நல்ல அரசாங்கம் ஏற்பட வர்ணாஸ்ரம தர்மம் வேண்டும்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0171_-_%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE_%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=100611"/>
		<updated>2016-07-04T13:34:14Z</updated>

		<summary type="html">&lt;p&gt;SenthilKumar: Created page with &amp;quot;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt; Category:1080 TAMIL Pages with Videos Category:Prabhupada 0171 - in all Languages Category:TA-Quotes - 1972 Category:TA-Quotes - Lec...&amp;quot;&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
[[Category:1080 TAMIL Pages with Videos]]&lt;br /&gt;
[[Category:Prabhupada 0171 - in all Languages]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - 1972]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Lectures, Srimad-Bhagavatam]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in India]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in India, Vrndavana]]&lt;br /&gt;
&amp;lt;!-- END CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;center&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&amp;lt;big&amp;gt;[[Vaniquotes:ENGLISHPAGE|Original Vaniquotes page in English]]&amp;lt;/big&amp;gt;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
----&lt;br /&gt;
&amp;lt;!-- END ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
{{youtube_right|7nKoG5I39e8|நல்ல அரசாங்கம் ஏற்பட வர்ணாஸ்ரம தர்மம் வேண்டும்&amp;lt;br /&amp;gt;- Prabhupāda 0171}}&lt;br /&gt;
&amp;lt;!-- END VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;mp3player&amp;gt;http://vaniquotes.org/w/images/721108SB.VRN_clip.mp3&amp;lt;/mp3player&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- END AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;[[Vanisource:Lecture on SB 1.2.28-29 -- Vrndavana, November 8, 1972|Lecture on SB 1.2.28-29 -- Vrndavana, November 8, 1972]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;!-- END VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN TRANSLATED TEXT --&amp;gt;&lt;br /&gt;
ஆகையால் , வர்ணாஸ்ரமதர்மத்தில் பயிற்றுவிக்கப்பட்ட வேண்டும். சிறந்த பிராமணர்கள் ஆவதற்குரிய பயிற்சி கண்டிப்பாக வேண்டும். சில மக்கள் க்ஷத்திரியர்களாவதற்கும், சிலர் வைசியர்களாவதற்கும் பயிற்றுவிக்கப்படவேண்டும். மேலும் சூத்திரர்களாவதற்கு எந்த பயிற்சியும் தேவை இல்லை..அனைவருமே சூத்திரர்களே.. . ஜனமன ஜெயதே சூத்ரா பிறக்கும்போது எல்லோரும் சூத்திரர்களே.. Saṁskārād bhaved dvijaḥ , பயிற்சியின் மூலமே , ஒருவர் வைசியராகவும் , ஒருவர் சூத்திரராகவும்  ,  ஒருவர் பிராமணராகவும் ஆகிறார்கள் ஆனால் அந்த பயிற்சி தரப்படாமல் அனைவரும் சூத்திரர்களாகவே இருக்கிறோம். சூத்திரர் அரசனாக இருக்கும் போது நல்ல அரசாங்கத்தை எவ்வாறு எதிர்பார்ப்பது.? சூத்திரர்கள் அனைவரும் எப்படியாவது வாக்குகளை பெற்று, அரச பதவியையும் பெற்றுக் கொள்கிறார்கள்.. முக்கியமாக இந்த கலியுகத்தில் அவர்களின் நோக்கம் mlecchā rājanya-rūpiṇaḥ ஆகும். உண்பது மற்றும் அருந்துவது...அதாவது இறைச்சியை உண்பதும் மதுவை அருந்துவதும் ஆகும்.. மிலேச்சர்களும் யவனர்களும் அரச பதவியை ஏற்றுக்கொண்டால், எவ்வாறு நல்ல அரசாங்கத்தை எதிர்பார்க்க முடியும்? வர்ணாஸ்ரம தர்மம் தோற்றுவிக்கப்பட்டாலொழிய, எத்தனை லட்சம் ஆண்டுகள் ஆனாலும் நல்ல அரசாங்கம் ஏற்படாது. அதுவரை நல்ல அரசாங்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒரு அரசன் என்பவன் பரீக்ஷித் மஹாராஜாவைப் போன்று மிகச் சிறந்த, தகுதிவாய்ந்த க்ஷத்திரியனாக இருக்க வேண்டும். அவர் நகர் வலம் வரும்போது , ஒரு கருப்பு மனிதன் ஒரு பசுவை சித்திரவதை செய்து கொலை செய்ய முயற்சிப்பதைக் கண்டவுடன்... தான் வாளை உடனே எடுத்து:&amp;quot; கொடியவனே! யார் நீ?&amp;quot; என்று தட்டிக் கேட்டு தடுத்தான். இதுவே க்ஷத்ரிய லக்ஷணம். பசுக்களை பராமரித்து பாதுகாக்கும் கடமை வைசியர்களுக்குரியது. Kṛṣi-go-rakṣya-vāṇijyaṁ vaiśya-karma svabhāva-jam ([[Vanisource:BG 18.44|BG 18.44]]). அனைத்தும் தெளிவாக இருக்கிறது. இந்த கலாச்சாரம் எங்கே போனது? &lt;br /&gt;
&lt;br /&gt;
எனவே தான், இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் மிகவும் முக்கியமாகும். இந்தா சமூகத்தின் தலைவர்கள் மிகவும் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் யாதெனில்... நீங்கள் எவ்வாறு உலக சமுதாய சூழலை மேம்படுத்துவது என்பதே.. இங்கு மட்டும் அல்ல..அனைத்து இடங்களிலும்...சமூகம் அறியாமையாலும் மாயையாலும் சிக்கித் தவிக்கின்றது.. அதைப்பற்றி தெளிவான தீர்வில்லாமல் இருக்கின்றது.  ஆனால் தெளிவான தீர்வு வேதத்தில் உள்ளது: vāsudeva-parā vedāḥ. இதுவே வேத அறிவு...ஆனால் நீங்கள் கற்கும் கல்வியில் வாசுதேவரைப்பற்றியோ கிருஷ்ணரைப்பற்றியோ பாடம் இல்லை. பகவத்கீதை தடை செய்யப்பட்டுள்ளது. வாசுதேவர் தன்னைப் பற்றி தானே சொல்லும் பகவத் கீதை தடை செய்யப்பட்டுள்ளது. யாராவது படித்தாலும் , அவன் மூடனாக இருந்தால் கிருஷ்ண பக்தியை மறந்து ஏதோ அர்த்தம் கற்பிக்கிறான். பகவத் கீதை படித்து கிருஷ்ண பக்தியை மறந்தால், இது முட்டாள் தனமான செயல். இந்தமாதிரியான முட்டாள்களின் சமுதாயத்தில் நாகரீகத்தை எதிர்பார்க்க முடியாது. மனித வாழ்வின் உண்மையான நோக்கம்  vāsudeva-parā vedā vāsudeva-parā makhāḥ, vāsudeva-parā yogāḥ.ஆகும் இந்தக்காலத்தில் பல யோகிகள் இருக்கின்றனர். என்னால் இதை உறுதியாக சொல்லமுடியும்... அவர்கள் வாசுதேவரைப்பற்றியோ, யோகத்தைப் பற்றியோ கூறாமல் வெறும் மூக்கை அழுத்திக்கொண்டு இருக்கின்றனர். இது உண்மையான யோகம் அல்ல.. &lt;br /&gt;
&amp;lt;!-- END TRANSLATED TEXT --&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>SenthilKumar</name></author>
	</entry>
	<entry>
		<id>https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0170_-_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.&amp;diff=100599</id>
		<title>TA/Prabhupada 0170 - நாம் கோஸ்வாமிகளின் உபதேசங்களை பின்பற்ற வேண்டும்.</title>
		<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0170_-_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.&amp;diff=100599"/>
		<updated>2016-07-04T10:23:46Z</updated>

		<summary type="html">&lt;p&gt;SenthilKumar: Created page with &amp;quot;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt; Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0170 - in all Languages Category:TA-Quotes - 1976 Category:TA-Quotes - Lec...&amp;quot;&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
[[Category:1080 Tamil Pages with Videos]]&lt;br /&gt;
[[Category:Prabhupada 0170 - in all Languages]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - 1976]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Lectures, Srimad-Bhagavatam]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in India]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in India, Vrndavana]]&lt;br /&gt;
&amp;lt;!-- END CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;center&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&amp;lt;big&amp;gt;[[Vaniquotes:We have to follow the Gosvamis literature, especially Bhakti-rasamrta-sindhu, which we have translated in The Nectar of Devotion, every one of you should very carefully read &amp;amp; make progress. Don&#039;t be victimized by the Mayavadi so-called Vaisnava|Original Vaniquotes page in English]]&amp;lt;/big&amp;gt;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
----&lt;br /&gt;
&amp;lt;!-- END ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
{{youtube_right|OEw4PaIoEf0|நாம் கோஸ்வாமிகளின் உபதேசங்களை பின்பற்ற வேண்டும். - Prabhupāda 0170}}&lt;br /&gt;
&amp;lt;!-- END VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;mp3player&amp;gt;http://vaniquotes.org/w/images/760907SB.VRN_clip1.mp3&amp;lt;/mp3player&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- END AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;[[Vanisource:Lecture on SB 1.7.8 -- Vrndavana, September 7, 1976|Lecture on SB 1.7.8 -- Vrndavana, September 7, 1976]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;!-- END VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN TRANSLATED TEXT --&amp;gt;&lt;br /&gt;
சம்ஹிதா என்பது வேத இலக்கியம் சிலர்  கூறுகிறார்கள்  பகவத்கீதையை எழுதியது வியாசதேவர் இல்லை, போபா தேவா என்று மாயாவாதிகளும் நிரிஸ்வரவாதிகளும் இவ்வாறு தான் கூறுகிறார்கள். மாயவாதிகளின் தலைவரான சங்கராச்சாரியார் பகவத் கீதைக்கு உரை எழுதி இருந்தாலும், அவர் ஸ்ரீமத் பாகவதத்தைப் பற்றி எழுதவில்லை.. ஸ்ரீமத் பாகவதம் மிகவும் ரகசியமான விஷயங்கள் கொண்டது.. மாயாவாதிகளால் கடவுள் உருவமுள்ள ஒரு நபராக நிரூபிக்க முடியாது. இந்தக்காலத்தில் மாயாவாதிகள் சிலர் பாகவதம் படித்துவிட்டு முட்டாள் தனமாக அவர்களாகவே சில அர்த்தம் கற்பிக்கின்றனர். ஒரு சமயம் ஒரு பெரிய மாயாவாதிகளின் தலைவர் ஒருவர் பாகவதத்தின் ஒரு பதத்தை மேற்கோள் காட்டி இவ்வாறு கூறினார்... &amp;quot; நீங்களே கடவுள் என்பதால், நீங்கள் திருப்தி அடைந்தால் கடவுளும் திருப்தி அடைவார்&amp;quot;. இதுவே அவர்களின் தத்துவம். &amp;quot;கடவுளை தனியாகமகிழ்விக்க தேவையில்லை&amp;quot; &amp;quot;நீங்கள் மது அருந்துவதால் மகிழ்ந்தால், கடவுளும் மகிழ்வார்.&amp;quot; இவ்வாறு தான் அவர்கள் விளக்குகிறார்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
எனவே தான் ஸ்ரீ சைதன்ய மகாபிரபு அவர்கள், மாயவாதிகளின் தத்துவங்களை கண்டிக்கிறார். சைதன்ய மகாபிரபு கூறுகிறார்,māyāvādi-bhāṣya śunile haya sarva-nāśa ([[Vanisource:CC Madhya 6.169|CC Madhya 6.169]])மாயாவாதிகள் பகவானுக்கு அபச்சாரம் செய்கிறார்கள் என்பதை உறுதியாக கூறினார். மாயாவாதிகள் கிருஷ்ணரை அவமதிப்பவர்கள். Tān ahaṁ dviṣataḥ krūrān([[Vanisource:BG 16.19|BG 16.19]]), என கிருஷ்ணரும் சொல்கிறார். அவர்கள் கிருஷ்ணன் மீது பொறாமை கொண்டவர்கள். கிருஷ்ணர் தவி-புஜ-முரளீதரன், சியாமசுந்தரர். ஆனால் மாயாவாதிகள் அவரை உருவமில்லாதவர் எனவும், கற்பனையான மனிதர் எனவும் கூறுகின்றனர். இது எவ்வளவு பெரிய குற்றம் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. எனவே சைதன்ய மகாபிரபு அவர்கள், நம்மை மாயாவாதிகளின் பின்னால் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை செய்கிறார். மாயாவாதிகளுடன் சேர்ந்தால் நாம் அழிந்துவிடுவோம். அது மிகப்பெரிய கிருஷ்ண அபச்சாரம். இதுவே ஸ்ரீ சைதன்ய மகாபிரபு அவர்களின் கருத்து. &lt;br /&gt;
&lt;br /&gt;
எனவே நீங்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். மாயாவாதிகளின் தத்துவங்களை கேட்க வேண்டாம். நிறைய மாயாவாதிகள் வைஷ்ணவ வேடம் பூண்டுள்ளனர். ஸ்ரீ பக்திவினோத தாகூர் கூறுகிறார்,&#039;ta eka kali-celā nāke tilaka gale mālā, கலியின் புதல்வர்கள் இவர்கள் . அவர்கள் மூக்கின்மேல் திலகமும், கழுத்தில் மாலை அணிந்திருந்த போதிலும் அவர்கள் kali-celā என கூறுகிறார். அவன் மாயாவதியாக இருந்தால், sahaja-bhajana kache mama saṅge laya pare bala. ஆகையால் நீங்கள் பிருந்தாவனத்துக்கு வாருங்கள். Māyāvādi-bhāṣya śunil[[Vanisource:CC Madhya 6.169|CC Madhya 6.169]])..இங்கே பல மயவாதிகள் உள்ளனர் திலகம், மாலையும் கொண்டுள்ளனர், ஆனால் அவர்களின் உள்நோக்கம் உங்களுக்கு தெரியாது ஆனால் சிறந்த ஆச்சாரியர்கள் அவர்களைக் கண்டுகொள்வர். இவர்கள் தொல்லை மட்டுமே தருபவர்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
:śruti-smṛti-purāṇādi&lt;br /&gt;
:pañcarātra-vidhiṁ vinā&lt;br /&gt;
:aikāntikī harer bhaktir&lt;br /&gt;
:utpātāyaiva kalpate&lt;br /&gt;
:(Brs. 1.2.101) &lt;br /&gt;
&lt;br /&gt;
நாம் கோஸ்வாமிகளையும் அவர்கள் அருளிய பக்தி ரசாம்ருத சிந்து வையையும் பின்பற்ற வேண்டும். இதன் மொழிபெயர்ப்பு தமிழில் &#039;பக்தி ரசாம்ருத சிந்து&#039; என்னும் நூலில் உள்ளது. அனைவரும் அதை கவனமுடன் படித்து முன்னேற வேண்டும் தன்னை ஒரு வைஷ்ணவன் என்று சொல்லும் மாயாவாதிக்கு இறையாகாதீர்கள். அது அபாயகரமானது. &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆகையால் ,  sa saṁhitāṁ bhāgavatīṁ kṛtvānukramya cātma-jam. இது மிகவும் ரகசியமானது அவர் சுகதேவ கோஸ்வாமிக்கு உபதேசித்தார்.. &lt;br /&gt;
&amp;lt;!-- END TRANSLATED TEXT --&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>SenthilKumar</name></author>
	</entry>
	<entry>
		<id>https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0169_-_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81&amp;diff=100595</id>
		<title>TA/Prabhupada 0169 - கிருஷ்ணரை பார்ப்பதில் எங்கு சிரமம் உள்ளது</title>
		<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0169_-_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81&amp;diff=100595"/>
		<updated>2016-07-04T09:56:53Z</updated>

		<summary type="html">&lt;p&gt;SenthilKumar: Created page with &amp;quot;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt; Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0169 - in all Languages Category:TA-Quotes - 1976 Category:TA-Quotes - Lec...&amp;quot;&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
[[Category:1080 Tamil Pages with Videos]]&lt;br /&gt;
[[Category:Prabhupada 0169 - in all Languages]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - 1976]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Lectures, Bhagavad-gita As It Is]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in France]]&lt;br /&gt;
&amp;lt;!-- END CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;center&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&amp;lt;big&amp;gt;[[Vaniquotes:When you see the sunshine, moonshine. Krsna says &amp;quot;I am the sunshine, I am the moonshine.&amp;quot; So as soon as you see in the morning, sunshine, you see Krsna|Original Vaniquotes page in English]]&amp;lt;/big&amp;gt;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
----&lt;br /&gt;
&amp;lt;!-- END ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
{{youtube_right|L4e-8r6o20g|கிருஷ்ணரை பார்ப்பதில் எங்கு சிரமம் உள்ளது - Prabhupāda 0169}}&lt;br /&gt;
&amp;lt;!-- END VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;mp3player&amp;gt;http://vaniquotes.org/w/images/760804BG.NMR_clip4.mp3&amp;lt;/mp3player&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- END AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;[[Vanisource:Lecture on BG 4.24 -- August 4, 1976, New Mayapur (French farm)|Lecture on BG 4.24 -- August 4, 1976, New Mayapur (French farm)]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;!-- END VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN TRANSLATED TEXT --&amp;gt;     &lt;br /&gt;
&#039;&#039;&#039;யோகேஷ்வரா&#039;&#039;&#039;: இவர் இப்பொழுது சொல்கிறார், நாம் இன்னும் கிருஷ்ணனை பார்க்கும் அளவு முன்னேறவில்லை, அதனால் அவரை எவ்வாறு தியானிக்க வேண்டும்? &lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;பிரபுபாதா&#039;&#039;&#039;: கிருஷ்ணன் கோவிலில் இருப்பதை பார்க்கவில்லையா?(சிரிப்பு) நாம் தெளிவற்ற ஏதோ ஒன்றை வழிபடுகிறோமா? கிருஷ்ணனை கிருஷ்ணர் சொல்வதை போலவே காணவேண்டும். இந்த நிலையில்....கிருஷ்ணர் சொல்வதை ப்போல் &#039;குந்திபுத்திரனே,நான் பொருளாக-ரஸமாக இருக்கிறேன்([[Vanisource:BG 7.8|BG 7.8]]). கிருஷ்ணர் சொல்கிறார் &amp;quot; தண்ணீரில் நான் சுவையாக இருக்கிறேன். கிருஷ்ணனை நீ தண்ணீரின் சுவையாகப்பார். அது உன்னை மேம்படுத்தும். பலநிலைகளுக்கேற்ப.... கிருஷ்ணர் கூறுகிறார் &amp;quot;தண்ணீரின் சுவை நானே&amp;quot; ஆக, நீ தண்ணீர் அருந்தும்போது கிருஷ்ணரை ஏன் பார்க்க முடியாது. &amp;quot; ஓ, இந்த சுவை தான் கிருஷ்ணா  என்று.&amp;quot; குந்தி மைந்தனே, நானே பொருளாக இருக்கிறேன். சூர்ய-சந்திரனின் ஒளியாக இருக்கிறேன். சூர்ய-சந்திரனை பார்க்கும்போது அவற்றின் ஒளியாக இருப்பது நானே. ஆகவே, சூரிய ஒளியை காலையில் பார்க்கும் போது, நீ கிருஷ்ணனையே பார்க்கிறாய். இரவில் சந்திர ஒளியை பார்த்த உடனே நீ கிருஷ்ணனையே காண்கிறாய். &lt;br /&gt;
&lt;br /&gt;
ப்ரணவத்திலும் அனைத்து வேத மந்திரத்திலும்.எந்த வேத மந்திரம் ஓதப்பட்டாலும், ஓம் தத் விஷ்ணு பரஹ், அந்த ஓங்காரமே கிருஷ்ணர். &amp;quot;திறமையே விஷ்ணு &amp;quot; மற்றும் ஏதாவது அசாதாரண  செயல்கள் யாராவது செய்து முடித்தால் , அதுவே  கிருஷ்ணர். ஆகையால் நீங்கள் இந்த வழிகளில் கிருஷ்ணரை காணலாம். பிறகு , படிப்படியாக  கிருஷ்ணர் தன்னை வெளிப்படுத்துவார் , நீங்கள் காண்பீர்கள். ஆனால் ,  நீரின் சுவையைப் போல் அவரை உணர்வதும்  மற்றும் தனிப்பட்ட முறையில் அவரைக் காண்பதற்கும் எந்தவித வேறுபாடும் இல்லை. ஆகையால் , நீங்கள் தற்போது உள்ள நிலையில் கிருஷ்ணரை, இவ்வாறாக காணலாம் அதன்பின் நீங்கள் படிப்படியாக அவரை காணலாம் நீங்கள் உடனடியாக கிருஷ்ண ரஸ லீலை காண வேண்டும் என்றால், அது இயலாத ஒன்று . நீங்கள் காணவேண்டும் , எங்கு வெப்பம் உள்ளதோ, அங்கு நெருப்பு  உள்ளதை நீங்கள் அறிய வேண்டும் எங்கு புகை உள்ளதோ, அங்கு நெருப்பு  உள்ளதை நீங்கள் அறிய வேண்டும் நெருப்பை நீங்கள் நேரடியாக காணாவிட்டாலும் ஆனால் நாம் புரிந்து கொள்ள வேண்டும், எங்கு புகை உள்ளதோ அங்கு நிச்சயம் நெருப்பு இருக்கும். ஆகையால் , இந்த வழியில், ஆரம்பத்தில் , கிருஷ்ணரை உணருங்கள். இது ஏழாம் அத்தியாயத்தில் உள்ளது. கண்டுபிடித்து படி: &lt;br /&gt;
&#039;&#039;&#039;&lt;br /&gt;
:raso &#039;ham apsu kaunteya &lt;br /&gt;
:prabhāsmi śaśi-sūryayoḥ &lt;br /&gt;
:praṇavaḥ sarva-vedeṣu &lt;br /&gt;
:(śabdaḥ khe pauruṣaṁ nṛṣu)&#039;&#039;&#039; &lt;br /&gt;
:([[Vanisource:BG 7.8|BG 7.8]]). &lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;ஜெயதிர்தா&#039;&#039;&#039; : 7.8 : ஓ குந்தி மகனே , அர்ஜுனா , நானே நீரின் சுவை, நானே சூரிய மற்றும் சந்திர ஒளிகள். ஓம் என்னும் சொல்லில் இருக்கும் ஒலியும் நானே. மனிதனின் திறனும் நானே. &lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;பிரபுபாதா&#039;&#039;&#039;: எனவே, இந்த வழிகளில் நாம் கிருஷ்ணனை காண்கிறோம். இதில் என்ன சிரமம் இருக்கிறது? யார் இந்த கேள்வியை கேட்டது? கிருஷ்ணனை பார்ப்பதில் என்ன சிரமம் இருக்கின்றது? சிரமம் ஏதேனும் இருக்கிறதா? கிருஷ்ணனை பார். மன் மன பவ மத் பக்தோ, கிருஷ்ணர் சொல்கிறார், &#039; எப்பொழுதும்  என்னை பற்றி நினை&#039; அதனால் , தண்ணீரை குடித்துக்கொண்டிருக்கும் போதே, அதை ருசித்துவிட்டு &#039; ஆஹா இதில் கிருஷ்ணன் இருக்கின்றான், மன் மனோ பவ மத் பக்தோ&#039; என்று கூறு. எங்கே சிரமம் உள்ளது?  எங்கும் சிரமம் இல்லை. எல்லாமே இருக்கிறது. என்ன சிரமம்? &lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;அபினந்தா&#039;&#039;&#039;: கிருஷ்ணர் தான் கடவுள் என்பதை நாம் நினைவு கொள்ள முயற்சிக்க வேண்டுமா? &lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;பிரபுபாதா&#039;&#039;&#039;: அவரை பற்றி என்ன நினைத்தாய்? (எல்லோரும் சிரிக்கிறார்கள்) (bengali) ஒருவன் விடிய விடிய ராமாயணம் கேட்டு சீதைக்கு ராமன் சிற்றப்பன் என்று சொன்னானாம். (சிரிக்கிறார்) நீங்கள் கேட்பதும் அவ்வாறு தான் உள்ளது.(சிரிக்கிறார்) &lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;அபினந்தா&#039;&#039;&#039; : ஸ்ரீல பிரபுபாதா அவர்களே, ஏனெனில் சென்ற வருடம் மாயாபுரியில் நீங்கள் பேசும்போது  கிருஷ்ணர் தான் கடவுள் என்பதை மறக்காதீர்கள் என்று பல முறை கூறினீர்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;பிரபுபாதா&#039;&#039;&#039;: ஆம் ஏன் மறக்கிறீர்கள்?( பக்தர்களின் சிரிப்பொலி) என்ன இது ? &lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;பக்தர்&#039;&#039;&#039;: ஒரு பக்தர் பக்தி பாதையை விட்டு தவறினால் .. &lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;பக்தர்&#039;&#039;&#039;: அவர் பாகவதம் விவரித்துள்ள நரகத்திற்கு செல்லவேண்டுமா? &lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;பிரபுபாதா&#039;&#039;&#039; : ஒரு பக்தர் எப்பொழுதுமே வழி தவறுவதில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;பக்தர்கள்&#039;&#039;&#039; : ஜெய ஜெய ஸ்ரீ ல பிரபுபாதா!! &lt;br /&gt;
&amp;lt;!-- END TRANSLATED TEXT --&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>SenthilKumar</name></author>
	</entry>
	<entry>
		<id>https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0168_-_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&amp;diff=100594</id>
		<title>TA/Prabhupada 0168 - சாந்தம் மற்றும் பணிவு போன்ற குணங்களின் கலாச்சார வழிமுறைகள்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0168_-_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&amp;diff=100594"/>
		<updated>2016-07-04T09:43:47Z</updated>

		<summary type="html">&lt;p&gt;SenthilKumar: Created page with &amp;quot;சாந்தம் மற்றும் பணிவு போன்ற குணங்களின் கலாச்சார வழிமுறைகள் &amp;lt;!-- BEGIN C...&amp;quot;&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;சாந்தம் மற்றும் பணிவு போன்ற குணங்களின் கலாச்சார வழிமுறைகள்&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
[[Category:1080 Tamil Pages with Videos]]&lt;br /&gt;
[[Category:Prabhupada 0168 - in all Languages]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - 1977]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Conversations]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in India]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in India, Calcutta]]&lt;br /&gt;
&amp;lt;!-- END CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;center&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&amp;lt;big&amp;gt;[[Vaniquotes:You have got fourth-class, tenth-class culture. How you&#039;ll understand the culture of becoming meek and humble?|Original Vaniquotes page in English]]&amp;lt;/big&amp;gt;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
----&lt;br /&gt;
&amp;lt;!-- END ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
{{youtube_right|5m6wW4ic6MI|சாந்தம் மற்றும் பணிவு போன்ற குணங்களின் கலாச்சார வழிமுறைகள் -&amp;lt;br /&amp;gt;Prabhupāda 0168}}&lt;br /&gt;
&amp;lt;!-- END VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;mp3player&amp;gt;http://vaniquotes.org/w/images/770204R1.CAL_clip.mp3&amp;lt;/mp3player&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- END AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;[[Vanisource:Room Conversation -- February 4, 1977, Calcutta|Room Conversation -- February 4, 1977, Calcutta]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;!-- END VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN TRANSLATED TEXT --&amp;gt;   &lt;br /&gt;
&#039;&#039;&#039;பிரபுபாதா&#039;&#039;&#039;: நாம் பிச்சை கேட்கலாம். பாரத தேசத்தில் இன்னும் பல சந்நியாசிகள் பிட்சை கேட்கின்றனர். அது அனுமதிக்கப்படுகிறது. அது Tridaṇḍī-bhikṣu என்று சொல்லப்படுகிறது. சரியான மனிதன் பிச்சை கேட்பது வேதக் கொள்கைகளின் படி தவறல்ல. பிரம்மச்சாரிகளும் சந்நியாசிகளும் பிச்சை கேட்கலாம். அவர்கள் வெளிப்படையாக இருப்பார்கள். Tridandi-bhiksu. Bhiksu என்றால் பிச்சை கேட்பவர். &lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;சத்ஸ்வரூபா&#039;&#039;&#039; : Tridaṇḍī-bhikṣu. &lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;பிரபுபாதா&#039;&#039;&#039;: ஆம். இங்கே, இந்திய கலாசாரத்தில், பிரம்மச்சாரி, சந்நியாசி  மற்றும் பிராமணர்கள், உணவு, பணம் போன்றவைகளை பிட்சை எடுக்க அனுமதிக்கப்படுகின்றனர் அது தான் வேத கலாசாரம். அந்த வீட்டினர்,இவர்களை தங்களின் சொந்த குழந்தைகளை போல நடத்துவர் இது ஒரு உறவுமுறை. &lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;சத்ஸவருபா&#039;&#039;&#039;: ஆனால் , இந்த முறை, முழுமையாக வேறு ஒரு கலாசாரத்தில் முயற்சி  செய்யலாமா? &lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;பிரபுபாதா&#039;&#039;&#039;: எனவே இவர்கள் நாடோடிகள். இது உங்கள் கலாச்சாரம் ஆகும்- நாடோடிகள் மற்றும் கொலைகாரர்கள், மதத்தின் பெயரில் உள்ளனர். இது அவர்களின் கலாச்சாரம் மற்றும் அழிவுக்கு வழிவகுக்கிறது.. ஏன் எனில் அப்படி ஒரு கலாச்சாரமே இல்லை, எனவே விளைவு அழிவுக்கு வழிவகுக்கிறது. மற்றும் கொலை, குண்டுவீச்சு போன்றவை, ஒட்டுமொத்த சுற்றுசூழலையும் அருவருப்பானதாக ஆக்குகிறது. இது உங்கள் கலாச்சாரம். புராடெஸ்டான்ட் மற்றும் கத்தோலிக்கர்கள் இடையே சண்டை, குண்டுவீசுதல் . மக்கள் பயந்துள்ளனர் அவர்களால் தெருக்களில் நடந்து செல்ல முடிவதில்லை. இது தான் உங்கள் கலாச்சாரம். ஆனால் பிட்சை கேட்பது அசிங்கம். ஒட்டுமொத்த மக்களையும் பயத்தில் ஆழ்த்துவது நல்லவிஷயம், ஆனால் ஒருவன் பணிந்து பிட்சை கேட்பது தவறான விஷயம். இது தான் உங்கள் கலாச்சாரம் வேதம், பிராமணர்களை பிச்சை எடுக்க சொல்வது, அவர்களுக்கு பணிவை கற்றுகொடுக்க தானே தவிர பிச்சை எடுப்பதற்காக அல்ல. மிக மிக பெரிய குடும்பங்களிலிருந்து வருபவர்கள் பிச்சையை நடைமுறையில் செய்கிறார்கள். இது பிட்சை எடுப்பது போன்றது அல்ல. இது ஒருவருக்கு பணிவையும், சாந்த குணமுள்ளவனாகவும் இருக்க கற்றுகொடுக்கிறது. கிறிஸ்து கூறினார் &amp;quot;எளிய மற்றும் சாந்தகுணமுடையோருக்கு , கடவுள் இருப்பான்&amp;quot;. இது பிச்சையெடுப்பது அல்ல. இந்த கலாச்சாரம் என்ன என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். உங்களின் கலாச்சாரம், சாத்தானின் கலாச்சாரம் போன்றது. ஒருவருடைய சொந்த குழந்தையை கொல்லும் கலாச்சாரம் அது. கலாச்சாரம் என்பதை எப்படி புரிந்து கொள்வீர்கள்? நான் சொல்வது சரியா தவறா? &lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;சத்ஸ்வரூபா&#039;&#039;&#039; : ஆம் நீங்கள் கூறுவது சரி. &lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;பிரபுபாதா&#039;&#039;&#039;: சரி. கடிதத்தில் விவரி. உங்களின் கலாச்சாரம் மேல்தட்டு கலாச்சாரம். உங்களுக்கு எப்படி சாந்தகுணமும் பணிவாக இருக்கும் கலாச்சாரம் பற்றி புரியும்? &lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;சத்ஸ்வரூபா&#039;&#039;&#039;  : எங்கள் மீது வழக்கு தொடர முயற்சி செய்த மாவட்ட வழக்கறிஞர் ஆதி கேசவ, அவரது மூலோபாயத்தை வெளிப்படுத்துகிறார், ஏனெனில் பல வழக்கறிஞர்கள், தங்களின் மதத்தை பின்பற்ற எல்லா உரிமையும் அவர்களுக்கு இருப்பதாக சொல்கிறார்கள். இது மத சுதந்திரம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;பிரபுபாதா&#039;&#039;&#039;: இது அங்கீகரிக்கப்பட்ட மதம் &lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;சத்ஸ்வரூபா&#039;&#039;&#039;  : &amp;quot; இது மதத்தை பற்றிய கேள்வி அல்ல, நம்மைப் பற்றியது... &amp;quot;, அவர் கூறினார், &amp;quot; நாம் செய்வது மனவசியம் , அது மதத்திற்கு சம்பந்தப்பட்டதல்ல.&amp;quot;.. இது தனிப்பட்ட விருப்பத்திற்கான கேள்வி ஒருவன் சரியான மனநிலையில் இருப்பவன் என்றால் அவனின் மனதை இன்னோருவன் கட்டுப்படுத்த அனுமதிக்க இயலாது. ஹிப்னோஸிஸ் அடிப்படையில் யோசித்துப்பாருங்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;பிரபுபாதா&#039;&#039;&#039; : மனவசியம் தான் எல்லாமே. &lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;சத்ஸ்வரூபா&#039;&#039;&#039;: எல்லாமா? &lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;பிரபுபாதா&#039;&#039;&#039;: நீங்களும் முயற்சி செய்கிறீர்கள். இப்பொழுது அவர்களும் மன வசியம் செய்ய முயற்சி செய்கிறார்கள். நம் மக்களை கட்டாயப்படுத்தி கடத்துகிறார்கள் இது இன்னுமொரு வகையான மன வசியம் . அவர்கள் மனதை நம்மிடம் விட்டுவிட்டனர், எனவே நீங்கள் தவறான செய்திகளை கூறியோ, கடத்தியோ மனதை மாற்ற முயற்சி செய்கிறீர்கள்... இது மன வசியம்  இல்லையா ? இங்கு அவரின் மனம் கிருஷ்ண பக்தியில் லயித்திருக்கிறது, நீங்கள் அவரை கட்டாயபடுத்தி திசை திருப்ப முயற்சிக்கிறீர்கள். இது மன வசியம்  இல்லையா? நீங்கள் மனதை மாற்றினால் அது நல்லது. நான் மனதை மாற்றினால் அது தவறு என்று தத்துவம் கூறுகிறீர்கள். எனவே யாராவது, பாவி தான் கூறுவான், என் நடவடிக்கைகள் நன்றாக இல்லை , உங்களின் நடவடிக்கைகள் நன்றாக உள்ளது என்று. &lt;br /&gt;
&amp;lt;!-- END TRANSLATED TEXT --&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>SenthilKumar</name></author>
	</entry>
	<entry>
		<id>https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0167_-_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88&amp;diff=100591</id>
		<title>TA/Prabhupada 0167 - கடவுளின் சட்டத்தில் எந்த குறைபாடும் இல்லை</title>
		<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0167_-_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88&amp;diff=100591"/>
		<updated>2016-07-04T09:31:21Z</updated>

		<summary type="html">&lt;p&gt;SenthilKumar: Created page with &amp;quot;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt; Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0167 - in all Languages Category:TA-Quotes - 1971 Category:TA-Quotes - Lec...&amp;quot;&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
[[Category:1080 Tamil Pages with Videos]]&lt;br /&gt;
[[Category:Prabhupada 0167 - in all Languages]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - 1971]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Lectures, Srimad-Bhagavatam]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA, New York]]&lt;br /&gt;
&amp;lt;!-- END CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;center&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&amp;lt;big&amp;gt;[[Vaniquotes:You cannot stop war and go on killing animals. That is not possible|Original Vaniquotes page in English]]&amp;lt;/big&amp;gt;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
----&lt;br /&gt;
&amp;lt;!-- END ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
{{youtube_right|fO6PtZRYiEk|கடவுளின் சட்டத்தில் எந்த குறைபாடும் இல்லை -&amp;lt;br /&amp;gt;Prabhupāda 0167}}&lt;br /&gt;
&amp;lt;!-- END VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;mp3player&amp;gt;http://vaniquotes.org/w/images/710724SB.NY_clip.mp3&amp;lt;/mp3player&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- END AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;[[Vanisource:Lecture on SB 6.1.8-13 -- New York, July 24, 1971|Lecture on SB 6.1.8-13 -- New York, July 24, 1971]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;!-- END VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN TRANSLATED TEXT --&amp;gt;&lt;br /&gt;
மனிதனால் இயற்றப்பட்ட சட்டத்தில் , மனிதனைக் கொலை செய்யும் குற்றம் மட்டுமே கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது. ஒரு மனிதனைக் கொன்ற கொலையாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. ஆனால் ஒரு மிருகத்தைக் கொன்றால்? மிருகமும் ஒரு உயிரினம்.. மனிதனும் ஒரு உயிரினம். எனவே ஒரு மனிதனைக் கொலை செய்பவனுக்கு மரண தண்டனை விதித்திருந்தால்.. ஒரு மிருகத்தைக் கொலை செய்யும் மனிதனுக்கு ஏன் மரண தண்டனை இல்லை? என்ன காரணம்? இது மனிதனால் இயற்றப்பட்ட சட்டத்தில் உள்ள குறைபாடு ஆகும். ஆனால் கடவுளால் இயற்றப்பட்ட சட்டத்தில் எந்த குறைபாடும் இருக்காது.. கடவுளின் சட்டத்தில் , ஒரு மிருகத்தைக் கொலை செய்தால், மனிதனை கொலை செய்த குற்றத்திற்கு வழங்கப்படும் தண்டனையே வழங்கப்படும். அதுவே கடவுளின் சட்டம். அதில் எந்த வித மன்னிப்பும் கிடையாது. நீங்கள் ஒரு மனிதனைக் கொன்றால் தண்டிக்கப்படுகிறீர்கள். மிருகத்தைக் கொன்றால் தண்டனை இல்லை.. இது துரோகம் ஆகும். இது சரியான நீதி அல்ல.. எனவே தான் இயேசு கிறிஸ்து அவர்கள் தனது பத்து கட்டளைகளில் &amp;quot;கொலை செய்யாதே&amp;quot; என்று கூறியிருக்கிறார். இதுவே சரியான சட்டம்.. &amp;quot;நான் மனிதனைக் கொள்ள மாட்டேன். ஆனால் மிருகங்களைக் கொள்வேன்&amp;quot; என்று வேற்றுமையைக் காண்பிக்க கூடாது. &lt;br /&gt;
&lt;br /&gt;
பல்வேறு வகையான பாவ நிவர்த்திகள் உள்ளன. வேதாக கொள்கைகளின் படி, கழுத்தில் கயிற்றால் கட்டப்பட்டிருக்கும் ஒரு பசு இறந்தால்.. அது சரியான பாதுகாப்பின்மையாலோ அல்லது வேறு ஏதேனும் காரணத்தாலோ இறந்திருக்கலாம். ஆனால் அது கழுத்தில் கயிறால் கட்டப்பட்டுள்ளது என்றால்.. அந்த பசுவின் எஜமானன் சில பரிகாரங்களை செய்ய வேண்டும். ஒரு பசு நமது பொறுப்பில் கட்டப் பட்டிருக்கும் போது வேறு ஏதோ காரணத்தால் இறந்தாலே அதற்கு பரிகாரம் உண்டென்றால்... வேண்டுமென்றே ஒரு பசுவையோ அல்லது வேறு ஏதேனும் மிருகத்தையோ கொன்றால், நாம் எவ்வளவு பாவம் சுமக்க வேண்டி வரும் ? தற்சமயம்  இயற்கையுடன் போர் நடந்து  கொண்டிருக்கிறது.. எனவே தான் இயற்கை சீற்றங்களால் மக்கள் மொத்தமாக கொள்ளப்படுகிறார்கள். நீங்கள் மிருகங்களை வதைத்துக் கொண்டே அந்த போரை நிறுத்த முடியாது. அது சாத்தியம் அல்ல. மனிதர்களை தண்டிப்பதற்காகவே பற்பல விபத்துக்கள் நடக்கின்றன. ஒட்டுமொத்தமாக மரண தண்டனை தரப்படுகிறது. கிருஷ்ணர் கொல்லும்போது மொத்தமாகவே கொல்கிறார். நான் கொலை செய்ய வேண்டும் என்றால், ஒருவர் பின் ஒருவராகத்தான் கொல்ல முடியும். ஆனால் கிருஷ்ணர், கொலை செய்யப்பட வேண்டியவர்களை ஓரிடத்தில் கூடச் செய்து கொல்கிறார். எனவே சாஸ்திரங்களில் பல பரிகாரங்கள் கூறப்பட்டுள்ளன. உங்கள் பைபிளில் பரிகாரங்கள், பாவமன்னிப்பு கோருதல், அபராதம் கட்டுதல் என கூறப்பட்டிருப்பதைப் போல் ஆனால் பரிகாரங்கள் செய்த பிறகும், மக்கள் ஏன் இந்த தவறுகளை செய்கின்றனர் என்று நாம் சிந்திக்க வேண்டும். &lt;br /&gt;
&amp;lt;!-- END TRANSLATED TEXT --&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>SenthilKumar</name></author>
	</entry>
	<entry>
		<id>https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0166_-_%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81&amp;diff=100586</id>
		<title>TA/Prabhupada 0166 - பனிப்பொழிவை நாம் கட்டுப்படுத்த முடியாது</title>
		<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0166_-_%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81&amp;diff=100586"/>
		<updated>2016-07-04T09:25:09Z</updated>

		<summary type="html">&lt;p&gt;SenthilKumar: Created page with &amp;quot;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt; Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0166 - in all Languages Category:TA-Quotes - 1966 Category:TA-Quotes - Lec...&amp;quot;&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
[[Category:1080 Tamil Pages with Videos]]&lt;br /&gt;
[[Category:Prabhupada 0166 - in all Languages]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - 1966]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Lectures, Bhagavad-gita As It Is]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA, New York]]&lt;br /&gt;
&amp;lt;!-- END CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;center&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&amp;lt;big&amp;gt;[[Vaniquotes:The whole New York City is flooded with the snow, and we are all put into inconvenience. That&#039;s a sort of suffering. But you have no control. You cannot stop snow falling|Original Vaniquotes page in English]]&amp;lt;/big&amp;gt;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
----&lt;br /&gt;
&amp;lt;!-- END ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
{{youtube_right|UjvfmXEZHIY|பனிப்பொழிவை நாம் கட்டுப்படுத்த முடியாது&amp;lt;br /&amp;gt;- Prabhupāda 0166}}&lt;br /&gt;
&amp;lt;!-- END VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;mp3player&amp;gt;http://vaniquotes.org/w/images/660302BG.NY_clip1.mp3&amp;lt;/mp3player&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- END AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;[[Vanisource:Lecture on BG 2.7-11 -- New York, March 2, 1966|Lecture on BG 2.7-11 -- New York, March 2, 1966]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;!-- END VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN TRANSLATED TEXT --&amp;gt;&lt;br /&gt;
நாம் எப்போதும் துன்பப்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்பதை மறக்கக்கூடாது.. மூன்று வகையான துன்பங்கள் உள்ளன.. நான் பொருளாதார பிரச்சினையால் வரும் துன்பத்தைப் பற்றி சொல்லவில்லை..அதுவும் ஒரு துன்பம் தான்... ஆனால் வேதங்களில் சொல்லப்பட்டுள்ளபடி, மூன்று வகையான துன்பங்கள் நம்மை சூழ்ந்துள்ளன... முதலாவது துன்பம் நம்முடைய உடல் மற்றும் மனதால் ஏற்படும் துன்பம்... எனக்கு தலை வலி வருகிறது.. நான் வெப்பமாக உணர்கிறேன்...நான் குளிராக உணர்கிறேன்...இவ்வாறு நாம் பலவித துன்பங்களை உடலால் உணர்கிறோம்.. இதைப்போலவே நாம் மனதாலும் துன்பத்தை அனுபவிக்கிறோம்... என்னுடைய மனது இன்று சரியில்லை... அவர் என்னை தவறாக பேசிவிட்டார் என்று நினைத்து வருத்தப்பட்டு துன்பப்படுகிறோம்... அல்லது நாம் எதையோ அல்லது யாரையோ பிரிந்து துன்பப்படுகிறோம்..இவ்வாறு பல துன்பங்கள் உள்ளன.. உடல் மற்றும் மனம் சார்ந்த துன்பங்களையடுத்து இயற்கையால் ஏற்படும் துன்பங்கள்... இவற்றை நாம் அதிதைவிக என்று சொல்கிறோம்...அதாவது நம்மால் கட்டுப்படுத்தமுடியாதவை... இயற்கையால் ஏற்படும் ஒவ்வொரு துன்பமும் கட்டுப்படுத்த முடியாதவை.. இப்போது பனிப்பொழிவு ஏற்படுகிறது என வைத்துக்கொள்வோம்... இந்த முழு நியூயார்க் நகரமே பனியால் சூழப்பட்டு நாம் சிரமத்திற்குள்ளாவோம்... இதுவும் ஒருவகையான துன்பமே...ஆனால் நம்மால் கட்டுப்படுத்த முடியாதது... நாம் பனிப்பொழிவை கட்டுப்படுத்த முடியாது..உண்மை தானே? ஒருவேளை குளிர் காற்று அடித்தாலும் நம்மால் அதை நிறுத்த முடியாது.. இவற்றை அதிதைவிக துன்பங்கள் என்று சொல்கிறோம். உடல் மற்றும் மனதால் ஏற்படும் துன்பங்களை adhyātmika என்று சொல்கிறோம்.. மற்றொரு வகையான துன்பம் என்னவென்றால் adhibhautika..அதாவது மற்றொரு ஜீவனால் ஏற்படும் துன்பம்... என்னுடைய எதிரியாலோ..ஒரு மிருகத்தாலோ..ஒரு புழுவாலோ நாம் துன்பப்படலாம்.. &lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த மூன்று வகையான துன்பங்களும் எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கும்.. எப்போதும் இருக்கும் இந்த துன்பங்களை நாம் விரும்புவதில்லை... அர்ஜுனன் என்ன நினைக்கிறான் என்றால்... இந்த யுத்தத்தில் சண்டை போடவேண்டியது என் கடமை.. அவ்வாறு சண்டையிடுவதால் என் இனத்தாரும் துன்பப்படுவார்கள் இந்த எண்ணத்தால் துன்பப்படுகிறான். நாம் துன்பங்களை விரும்பாவிட்டாலும் எப்போதும் துன்பப்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்பதை எப்போது உணர்கிறோமோ... அதற்கான விடையை ஒருவன் ஆன்மீக குருவை அணுகி பெற வேண்டும்.. இப்போது புரிகிறதா? தான் துன்பப்படுகிறோம் என்று இதுவரை அறியாத ஒருவன்.. தனது துன்பத்தைப்பற்றி கவலை கொள்வதோ..அக்கறை கொள்வதோ..அதை தீர்க்க முயற்சி செய்வதோ இல்லை... இங்கு அர்ஜுனன் துன்பப்படுகிறான். அவன் அதற்கு ஒரு தீர்வைத்த தேடி ஆன்மீக குருவை சரணடைகிறேன்.. நாம் துன்பத்தை உணர்ந்தவுடன் வலியை உணர்கிறோம்... வலியை நாம் உணரவில்லை என்பதற்காக நாம் துன்பப்படவில்லை என்று ஆகிவிடாது... ஆனால் எப்போது ஒருவன் தனது துன்பத்திற்கு தீர்வை எதிர்பார்க்கிறானோ, அப்போது ஒரு ஆன்மீக குருவின் ஆலோசனை தேவைப்படுகிறது.. அர்ஜுனனுக்கு ஒரு ஆன்மீக குரு தேவைப்படுவது போல்.. புரிகிறதா? எனவே துன்பம் எப்போதும் இருக்கிறது.. இதற்கு மிகப்பெரிய கல்வியறிவு தேவையில்லை...ஒரே ஒரு உணர்வு... &amp;quot;நாம் துன்பத்தை விரும்பாவிட்டாலும் துன்பப்படுகிறோம்..இதற்கு தீர்வு உள்ளதா?&amp;quot; என்ற உணர்வு வேண்டும்.. இதற்கு ஒரு தீர்வு உள்ளது.. இந்த வேத இலக்கியங்கள் அனைத்தும்... வேதங்கள் மட்டும் அல்ல... நாம் எதற்காக பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்கிறோம்.. எதற்காக அறிவியல் சார்ந்த பாடங்களை கற்கிறோம்? எதற்காக சட்டப் பாடங்களை கற்கிறோம்? அனைத்தும் நம்முடைய துன்பங்களை நிறுத்துவதற்காகவே.. ஒருவேளை துன்பம் என்ற ஓன்று இல்லையென்றால், யாரும் கல்வி கற்க மாட்டார்கள்... மக்கள் நினைக்கிறார்கள் &amp;quot;நான் ஒரு மருத்துவன் ஆனாலோ, ஒரு வழக்கறிஞர் ஆனாலோ, ஒரு பொறியியலாளராக ஆனாலோ மகிழ்ச்சியாக இருக்கலாம்&amp;quot; மகிழ்ச்சி..இதுவே நமது முக்கிய குறிக்கோள்.. &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;நான் ஒரு நல்ல அரசாங்க உத்தியோகம் பெற்றால் மகிழ்ச்சியாக இருப்பேன்&amp;quot; என்று நினைக்கிறார்கள்.. எனவே மகிழ்ச்சி என்பதை குறிக்கோளாக வைத்தே நாம் அனைத்து திட்டங்களையும் தீட்டுகிறோம்.. ஆனால் இதுபோன்ற வழிகளால், நம்முடைய துன்பங்களை நிரந்தரமாக தடுக்க முடியாது. உண்மையில் இந்த துன்பங்கள் பௌதீக ஆதிக்கத்தால் ஏற்படுபவை... இந்த மூன்று வகையான துன்பங்களும் அதனாலே ஏற்படுகின்றன.. எனவே தான் எப்போது ஒருவனுக்கு இந்த துன்பங்களில் இருந்து விடுதலை தேவைப்படுகிறதோ, அப்போது ஒரு ஆன்மீக குருவின் வழிகாட்டுதல் தேவைப்படுகிறது.. இப்போது நீங்கள் உங்கள் துன்பங்களில் இருந்து விடுதலை அடைய ஒரு ஆன்மீக குருவை அணுக வேண்டும்.. உங்கள் துன்பங்களில் இருந்து உங்களை விடுவிக்க என்ன மாதிரியான நபரை நீங்கள் அணுகவேண்டும் என்ற கேள்வி எழும்.. சரியான நபரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.. நீங்கள் விலையுயர்ந்த நகையையோ அல்லது வைரத்தையோ வாங்குவதற்கு மளிகைக்கடைக்கு சென்றால்... உங்கள் அறியாமையால் நீங்கள் ஏமாற்றப்படுவீர்கள்... நீங்கள் ஒரு நகைக்க கடையை அணுக வேண்டும். இப்போது புரிகிறதா..? நீங்கள் சரியான நபரை அடையும் அறிவைப் பெற வேண்டும்.. &lt;br /&gt;
&amp;lt;!-- END TRANSLATED TEXT --&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>SenthilKumar</name></author>
	</entry>
	<entry>
		<id>https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0165_-_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87&amp;diff=100585</id>
		<title>TA/Prabhupada 0165 - பக்தி என்பது தூய்மைப்படுத்தப்பட்ட செயல்களே</title>
		<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0165_-_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87&amp;diff=100585"/>
		<updated>2016-07-04T09:18:12Z</updated>

		<summary type="html">&lt;p&gt;SenthilKumar: Created page with &amp;quot;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt; Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0165 - in all Languages Category:TA-Quotes - 1966 Category:TA-Quotes - Lec...&amp;quot;&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
[[Category:1080 Tamil Pages with Videos]]&lt;br /&gt;
[[Category:Prabhupada 0165 - in all Languages]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - 1966]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Lectures, Bhagavad-gita As It Is]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA, New York]]&lt;br /&gt;
&amp;lt;!-- END CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;center&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&amp;lt;big&amp;gt;[[Vaniquotes:We cannot stop our activity. The activities are to be purified. And these purified activities are called bhakti. Bhakti means they are, they appear also just like ordinary activity, but they are not contaminated activities. They are purified activities|Original Vaniquotes page in English]]&amp;lt;/big&amp;gt;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
----&lt;br /&gt;
&amp;lt;!-- END ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
{{youtube_right|KV-50u1foXY|பக்தி என்பது தூய்மைப்படுத்தப்பட்ட செயல்களே&amp;lt;br /&amp;gt;- Prabhupāda 0165}}&lt;br /&gt;
&amp;lt;!-- END VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;mp3player&amp;gt;http://vaniquotes.org/w/images/660219-20BG.NY_clip.mp3&amp;lt;/mp3player&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- END AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;[[Vanisource:Lecture on BG Introduction — New York, February 19-20, 1966|Lecture on BG Introduction — New York, February 19-20, 1966]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;!-- END VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN TRANSLATED TEXT --&amp;gt;    &lt;br /&gt;
மிக உயர்ந்த உணர்வு என்ன என்பது பகவத் கீதையில் விளக்கப்பட்டுள்ளது. ஜீவனுக்கும் கடவுளாலும் உள்ள வேறுபாடு என்ன என்று சொல்லும் பதத்தில் .. Kṣetra-kṣetra-jña. அதாவது, kṣetra-jña என்பது கடவுளுக்கும் உணர்வுள்ளது என விளக்குகிறது. மேலும் வாழும் ஜீவன்களுக்கும் உணர்வுள்ளது. ஆனால் இந்த இரண்டிற்குள்ளும் உள்ள வேறுபாடு என்னவென்றால், ஜீவனில் உணர்வு தன்னுடைய உடலுடன் நின்றுவிடுகிறது. ஆனால் பகவானின் உணர்வு, அனைத்து ஜீவன்களிடத்தும் பரவி உள்ளது. Īśvaraḥ sarva-bhūtānāṁ hṛd-deśe &#039;rjuna tiṣṭhati ([[Vanisource:BG 18.61|BG 18.61]]). பகவான் அனைத்து ஜீவன்களின் இதயத்தினுள்ளும் வசிக்கிறார். எனவே நாம் மனதில் நினைக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் அவர் அறிவார். இதை நாம் மறக்க கூடாது. மேலும் பரமாத்மா, அதாவது முழுமுதற்கடவுளானவர் ஒவ்வொருவரின் இதயத்தினுள்ளும் குடியிருந்து , நம்மை கட்டுப்படுத்தி வழிநடத்துகிறார். அவரே நம்மை வழிநடத்துகிறார். Sarvasya cāhaṁ hṛdi sanniviṣṭhaḥ ([[Vanisource:BG 15.15|BG 15.15]]). அவர் ஒவ்வொருவரின் இதயத்தினுள்ளும் இருந்து, அவரவர்களின் விருப்பத்திற்கேற்றவாறு வழிநடத்துகிறார். ஜீவன்கள் செய்வதறியாது தவிக்கின்றனர். &lt;br /&gt;
&lt;br /&gt;
ஜீவன்கள் முதலில்  தனக்கு தோன்றியவாறு வாழ முயற்சி செய்கின்றனர். பிறகு தன்னுடைய கர்மவினையில் சிக்கிக்கொண்டு தவிக்கின்றனர். ஆனால் ஒரு உடலை விட்டு வேறு உடலுக்கு நாம் செல்லும் போது... அதாவது கிட்டத்தட்ட ஒரு ஆடையை கழட்டி மற்றொரு ஆடையை அணிவதைப்போல்.. vāsāṁsi jīrṇāni yathā vihāya ([[Vanisource:BG 2.22|BG 2.22]])...என்று பகவத் கீதையில் விளக்கப்பட்டுள்ளது ... ஒருவர் ஆடைகளை மாற்றுவதைப்போல் நாம் உடலையும் மாற்ற வேண்டும். இவ்வாறு ஓருடலிலிருந்து மற்றொரு உடலுக்கு மாறும் ஆத்மாவானது, முற்பிறவியின் கர்மத்தால் உண்டான பாவ புண்ணியங்களையும் கொண்டு செல்கிறது. ஆனால் இந்த கர்ம வினைகளை தடுக்க ஒருவர் நன்மை தரக்கூடிய எண்ணத்துடன்.. நல்லறிவுடன்..விதிக்கப்பட்ட செயல்களை அறிந்து செயல்பட்டால்... நம்முடைய கர்ம வினைகளால் உண்டான பாவ புண்ணியங்கள் நம்மை தொடர்வதில்லை... எனவே கர்மா என்பது நித்தியமானதல்ல.... īśvara, jīva, prakṛti, kāla, and karma -இந்த ஐந்தில் கர்மாவைத் தவிர மற்ற நான்கும் .. மற்ற நான்கும் நித்தியமானவை. ஆனால் கர்மா நித்தியமானதல்ல.. &lt;br /&gt;
&lt;br /&gt;
இப்போது நாம் கடவுளின் உணர்வை எடுத்துக்கொண்டால்... கடவுளின் உணர்வுக்கும் ஜீவாத்மாவின் உணர்வுக்கும் உள்ள வித்தியாசத்தை நாம்  இவ்வாறு கூறலாம். கடவுளின் உணர்வும் ஜீவாத்மாவின் உணர்வும் .. அடிப்படையில் இந்த உணர்வுகள் உன்னதமானது... இந்த உணர்வு பௌதீக தொடர்பால் ஏற்படுவதல்ல.. இது தவறான கூற்றாகும்... பௌதீக உலகின் தொடர்பால் தான் நமக்கு உன்னத உணர்வு கிடைக்கிறது என்னும் கூற்றானது... பகவத் கீதையில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை..எனவே அவ்வாறிருக்க முடியாது.. பௌதீக சக்தியின் ஆதிக்கத்தால், நம்முடைய உண்மையான உணர்வானது மூடப்பட்டு தவறாக பிரதிபலிக்கப்படுகிறது.. இதை வண்ணக் கண்ணாடியால் மூடப்பட்ட ஒளியானது அந்த வண்ணத்திற்கேற்றாற்போல் பிரதிபலிக்கும் செயலுக்கு ஒப்பிடலாம்... அதே போல் கடவுளுடைய உன்னத உணர்வும், பௌதீகத் தொடர்பால் அசுத்தம் அடைவதில்லை... முழுமுதற்கடவுள் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்  ..mayādhyakṣeṇa prakṛtiḥ ([[Vanisource:BG 9.10|BG 9.10]]). அவர் இந்த பௌதீக உலகில் அவதரிக்கும் போது, பௌதீக தொடர்பால் அவருடைய உணர்வானது பாதிக்கப்படுவதில்லை.... பௌதீகத் தொடர்பால் அவர் பாதிக்கப்பட்டிருந்தால்.... அவர் பகவத் கீதையில் உள்ள உன்னத  ஆனந்தத்தைப் பற்றி பேசும் தகுதி அற்றவராக இருந்திருப்பார்.... ஒருவர்  உன்னத ஆன்மீக ஆனந்தத்தைப் பற்றி பேசுவதற்கு, பௌதீகத் தொடர்பால் பாதிக்கப்படாதவராக இருக்க வேண்டும்... எனவே கடவுள் பௌதீகத் தொடர்பால் பாதிக்கப்படாதவர்..... &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் நம்முடைய உணர்வானது தற்போது பௌதீகத் தொடர்பால், அசுத்தம் அடைந்துள்ளது... பௌதீக சம்பந்தத்தால் மாசடைந்த நம்முடைய உணர்வை தூய்மைப்படுத்த வேண்டும்... இவ்வாறு தூய்மையான உணர்வுடன் நாம் செயலாற்ற வேண்டும்... இதுவே மகிழ்ச்சியைத் தரும். நாம் நம்முடைய செயல்களை நிறுத்தக்கூடாது... நாம் செய்யும் செயல்கள் தூய்மைப்படுத்தப்படவேண்டும்...இந்த தூய்மைப்படுத்தப்பட்ட செயல்களே பக்தி என்று அழைக்கப்படுகிறது... பக்தி என்பது..சாதாரண செயல்களை போல் தோன்றினாலும் அது மாசற்ற உன்னத உணர்வில் செய்யப்படுகிறது... அவை தூய்மைப்படுத்தப்பட்ட செயல்களே... ஒரு அறிவில்லாத மனிதன், ஒரு பக்தர் செய்யும் செயலை சாதாரண மனிதனின் செயலைப் போன்றே பார்க்கிறான்... குறைவான அறிவுடைய மனிதன் புரிந்து கொள்ளாதது என்னவென்றால்... பக்தனின் செயலோ அல்லது பகவானின் செயலோ... அந்த செயல்கள் பௌதீகத் தொடர்பால் மாசடைவதில்லை... பௌதீக இயற்கையில் உள்ள மூன்று குணகளாலோ பாதிக்கப்படுவதில்லை...ஆனால் தூய்மையான உன்னத உணர்வில் செய்யப்படுகிறது... எனவே நமது உணர்வு பௌதீகத் தொடர்பால் மாசடைந்துள்ளது என்பதை நாம் அறிய வேண்டும்... &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- END TRANSLATED TEXT --&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>SenthilKumar</name></author>
	</entry>
	<entry>
		<id>https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0164_-_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88_%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE_%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=100584</id>
		<title>TA/Prabhupada 0164 - கடவுளை அடையும் வழியை எளிமைப்படுத்துவதே வர்ணாஸ்ரம தர்மம்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0164_-_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88_%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE_%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=100584"/>
		<updated>2016-07-04T09:07:51Z</updated>

		<summary type="html">&lt;p&gt;SenthilKumar: Created page with &amp;quot;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt; Category:1080 French Pages with Videos Category:Prabhupada 0164 - in all Languages Category:TA-Quotes - 1977 Category:TA-Quotes - Co...&amp;quot;&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
[[Category:1080 French Pages with Videos]]&lt;br /&gt;
[[Category:Prabhupada 0164 - in all Languages]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - 1977]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Conversations]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in India]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in India, Mayapur]]&lt;br /&gt;
&amp;lt;!-- END CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;center&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&amp;lt;big&amp;gt;[[Vaniquotes:Chanting will go on. That is not stopped. But at the same time the varnasrama-dharma must be established to make the way easy|Original Vaniquotes page in English]]&amp;lt;/big&amp;gt;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
----&lt;br /&gt;
&amp;lt;!-- END ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
{{youtube_right|bF8Xxwwregs|கடவுளை அடையும் வழியை எளிமைப்படுத்துவதே வர்ணாஸ்ரம தர்மம்&amp;lt;br /&amp;gt;- Prabhupāda 0164}}&lt;br /&gt;
&amp;lt;!-- END VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;mp3player&amp;gt;http://vaniquotes.org/w/images/770214R2-MAY_clip4.mp3&amp;lt;/mp3player&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- END AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;[[Vanisource:Room Conversation Varnasrama System Must Be Introduced -- February 14, 1977, Mayapura|Room Conversation Varnasrama System Must Be Introduced -- February 14, 1977, Mayapura]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;!-- END VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN TRANSLATED TEXT --&amp;gt;  &lt;br /&gt;
&#039;&#039;&#039;ஹரி-சௌரி&#039;&#039;&#039; : ஆனால் ஸ்ரீ சைதன்ய மகாபிரபு தன்னுடைய நடைமுறை போதனையில் மக்களை பகவான் நாமத்தை உச்சரிக்கவே தூண்டினார். &lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;பிரபுபாதா&#039;&#039;&#039;: அது சாதாரண மனிதனுக்கு சாத்தியமில்லை. (அவரைப்போல் தூண்டுவதற்கு) &lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;ஹரி-சௌரி&#039;&#039;&#039;: என்ன? நாம உச்சரிப்பை தூண்டுவது சாத்தியமில்லைய? சைதன்ய மகா பிரபு இதை மட்டும் தானே அறிமுகப்படுத்தினார். &lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;பிரபுபாதா&#039;&#039;&#039;: ஆனால் யார் பகவான் நாமத்தை உண்மையாக உச்சரிப்பார்? &lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;சத்ஸ்வருபா&#039;&#039;&#039;: பகவான் நாமத்தை உச்சரிப்பது எளிய செயல். இதை செய்ய முடியவில்லைஎன்றால் அவர்களால் வர்ணாஸ்ரம தர்மத்தை கடைபிடிக்க முடியாது. &lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;பிரபுபாதா&#039;&#039;&#039;: மக்கள் பகவான் நாமத்தை உச்சரிப்பர். ஆனால் சைதன்ய மகாபிரபுவைப்போல் உச்சரிக்க முடியாது அவர்களால் 16 சுற்று கூட உச்சரிக்க முடியாது. அவ்வாறிருக்க இந்த மூடர்களால் எவ்வாறு சைதன்ய மகாபிரபுவைப்போல் ஆகமுடியும். &lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;சத்ஸ்வருபா&#039;&#039;&#039;: இல்லை. ஆனால் அவர்கள் பகவானின் நாமத்தை உச்சரித்து பிரசாதம் மட்டும் சாப்பிட்டு வந்தார்களானால் ... &lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;பிரபுபாதா&#039;&#039;&#039;: ஹரே கிருஷ்ணா ஜபம் எப்போதும் நடந்து கொண்டிருக்கும். அது நிறுத்தப்பட மாட்டாது. அதே நேரத்தில் கடவுளை அடையும் வழியை மேலும் எளிமையாக்க வர்ணாஸ்ரம தர்மம் கடைபிடிக்கப்பட வேண்டும். &lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;ஹரி-சௌரி&#039;&#039;&#039; : ஆனால் நான் புரிந்து கொண்டதின்படி, இந்த கலியுகத்தில் வர்ணாஸ்ரம தர்மம் சாத்தியமில்லை. எனவே நாம ஜபம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. &lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;பிரபுபாதா&#039;&#039;&#039;: நாம ஜபம் உங்கள் உள்ளத்தை சுத்தம் செய்வதால், அது நிறுத்தப்படமாட்டாது. &lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;ஹரி-சௌரி&#039;&#039;&#039; : எனவே வர்ணாஸ்ரம தர்மத்திற்கு மாற்றாக, நாம ஜபம் அறிவுறுத்தப்படுவதாக புரிந்து கொண்டுள்ளேன். &lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;பிரபுபாதா&#039;&#039;&#039;: ஆம். அது மாற்று தான். ஆனால் யார் அதை மாற்றாக ஆக்கப்போகிறார்கள்.? மக்கள் இன்னும் முன்னேறவில்லை. நீங்கள் ஹரி தாஸ் தாகுரைப் போல் நாம ஜபம் செய்ய இயலாது. &lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;சத்ஸ்வருபா&#039;&#039;&#039;: நாங்கள் அவர்களை வேலைக்கும் போக சொல்லுவோம். அத்துடன் நாம ஜபம் செய்ய போதிப்போம். &lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;பிரபுபாதா&#039;&#039;&#039;: ஆம். பக்தி வினோதா தாகூர் சொல்லியிருக்கிறார் &amp;quot;Thākaha āpanāra kāje&amp;quot; Āpanāra kāja ki. சைதன்ய மகாபிரபு &amp;quot;sthāne sthitaḥ.&amp;quot;என்பதை வலியுறுத்தியிருக்கிறார். அதாவது ஒருவர் தொடர்ந்த பயிற்சியில் ஒழுக்கமாக ஈடுபடவேண்டும். அவ்வாறு இல்லாவிடில் சஹஜியாக்கள் செய்த ஜபமாகத்தான் இருக்கும். சஹாஜியாக்களும் கையில் ஜபமாலையை வைத்துக்கொண்டு நாம ஜபம் செய்தனர். ஆனால் அவர்கள் பல பெண்களை மணந்தனர். இது போன்ற தவறுகள் நடந்து கொண்டு தான் இருக்கும். மது விஸாவைப்போல்..அவன் சந்நியாசம் பெறுவதற்குரிய தகுதி இல்லாமல், சந்நியாசம் தரப்பட்டான். ஆனால் 5 பெண்களுடம் கள்ளத்தனமாக தொடர்பு கொண்டிருந்தான். எனவே வர்ணாஸ்ரம தர்மம் கண்டிப்பாக வேண்டும். வெறும் காட்சிக்காக செய்வது உதவாது. எனவே வர்ணாஸ்ரம தர்மம் உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். &lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;சத்ஸ்வருபா&#039;&#039;&#039;: கிருஷ்ண பக்தி இயக்கத்தின் மூலம் அது அறிமுகப்படுத்தப்படுகிறதா ? &lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;பிரபுபாதா&#039;&#039;&#039;: ஆம். ஆம். &amp;quot;Brāhmaṇa, kṣatriyas&amp;quot;. முறையான பயிற்சி கண்டிப்பாக தரப்படவேண்டும். &lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;ஹரி-சௌரி&#039;&#039;&#039;: ஆனால் நம் இயக்கத்தில் நாம் ஒரு வைஷ்ணவராவதற்கு பயிற்சி தர வேண்டும் அல்லவா? &lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;பிரபுபாதா&#039;&#039;&#039;: ஆம்! &lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;ஹரி-சௌரி&#039;&#039;&#039;: அப்படியானால் , அதை எவ்வாறு நாங்கள் நடைமுறைப் படுத்துவது? &lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;பிரபுபாதா&#039;&#039;&#039;: வைஷ்ணவராவது என்பது அவ்வளவு எளிய காரியம் அல்ல. வர்ணாஸ்ரம தர்மத்தை கடைபிடித்தால் தான் வைஷ்ணவராக முடியும். வைஷ்ணவராவது எளிய விஷயம் அல்ல. &lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;ஹரி-சௌரி&#039;&#039;&#039;: ஆம். அது மலிவான விஷயம் அல்ல. &lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;பிரபுபாதா&#039;&#039;&#039;: எனவே தான், இந்த வர்ணாஸ்ரம கொள்கைகள் வேண்டும். ஏனெனில் வைஷ்ணவராவது சுலபம் அல்ல. வைஷ்ணவராவது எளிய விஷயம் என்றால், பலர் தோல்வி அடைந்திருக்க மாட்டார்களே.. அது எளியது அல்ல. சந்நியாசம் என்பது மிகவும் தகுதி வாய்ந்த பிராமணர்களுக்கு மட்டும் தரப்படவேண்டியது. தகுதி இல்லாமல் ஒரு வைஷ்ணவரைப்போல் உடை அணிந்தால், தோல்வியை தழுவ வேண்டியது தான். &lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;ஹரி-சௌரி&#039;&#039;&#039;: எனவே, வர்ணாஸ்ரம தர்மம் என்பது Kaniṣṭha-adhikārī நிலையில் உள்ளவர்களுக்கு என எடுத்து கொள்ளலாமா? &lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;பிரபுபாதா&#039;&#039;&#039;: Kaniṣṭha? &lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;ஹரி-சௌரி&#039;&#039;&#039;: ஆரம்ப நிலை சாதகர்களுக்கு. &lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;பிரபுபாதா&#039;&#039;&#039;: ஆம். Kaniṣṭha-adhikārī, (ஆரம்ப நிலை சாதகர்களுக்கு. ) &lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;ஹரி-சௌரி&#039;&#039;&#039;: அவர்களுக்கு வர்ணாஸ்ரம தர்மம் மிகவும் உதவியுள்ளதாக இருக்கும். &lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;பிரபுபாதா&#039;&#039;&#039;: Kaniṣṭha-adhikārī என்பவர் பிராமணராக இருக்க வேண்டும். அவரே Kaniṣṭha-adhikārī . ஆன்மீகத்தில் Kaniṣṭha-adhikārī என்பவர் தகுதிவாய்ந்த பிராமணர். அவரே kaniṣṭha. பௌதீக உலகில் பிராமணராக இருப்பவர் மிக உயர்ந்தவராக கருதப்படுவார்.&lt;br /&gt;
&amp;lt;!-- END TRANSLATED TEXT --&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>SenthilKumar</name></author>
	</entry>
	<entry>
		<id>https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0163_-_%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=100583</id>
		<title>TA/Prabhupada 0163 - மதம் என்பது கடவுளால் இயற்றப்பட்ட நெறிமுறைகளும் சட்டங்களும் ஆகும்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0163_-_%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=100583"/>
		<updated>2016-07-04T08:55:16Z</updated>

		<summary type="html">&lt;p&gt;SenthilKumar: Created page with &amp;quot;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt; Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0163 - in all Languages Category:TA-Quotes - 1974 Category:TA-Quotes - Lec...&amp;quot;&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
[[Category:1080 Tamil Pages with Videos]]&lt;br /&gt;
[[Category:Prabhupada 0163 - in all Languages]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - 1974]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Lectures, Bhagavad-gita As It Is]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in India]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in India, Bombay]]&lt;br /&gt;
&amp;lt;!-- END CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;center&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&amp;lt;big&amp;gt;[[Vaniquotes:Real problem is how to stop death, how to stop birth, how to stop old age, and how to stop disease. That is real problem. That can be done when you are liberated from this material world. This is our problem|Original Vaniquotes page in English]]&amp;lt;/big&amp;gt;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
----&lt;br /&gt;
&amp;lt;!-- END ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
{{youtube_right|Lcnd4Vz4wCo|மதம் என்பது கடவுளால் இயற்றப்பட்ட நெறிமுறைகளும் சட்டங்களும் ஆகும்&amp;lt;br /&amp;gt;- Prabhupāda 0163}}&lt;br /&gt;
&amp;lt;!-- END VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;mp3player&amp;gt;http://vaniquotes.org/w/images/740323BG.BOM_clip.mp3&amp;lt;/mp3player&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- END AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;[[Vanisource:Lecture on BG 4.3 -- Bombay, March 23, 1974|Lecture on BG 4.3 -- Bombay, March 23, 1974]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;!-- END VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN TRANSLATED TEXT --&amp;gt;&lt;br /&gt;
ஒருவரது வாழ்க்கையின் குறிக்கோள் , கடவுளை அடைவதே. இதுவே வாழ்வின் மிக உயர்ந்த லட்சியமாகும். நாம் இந்த பௌதீக சட்டங்கள் நிறைந்த வாழ்வில் விழுந்துவிட்டோம். நாம் உண்மையில் துன்பப்படுகிறோம். ஆனால் நாம் இதை உணர்வதில்லை. விலங்குகளைப் போல் மூடர்களாக இருக்கிறோம். நமது வாழ்வின் உண்மையான லட்சியம் என்ன என்று நமக்கு தெரிவதில்லை. &lt;br /&gt;
&lt;br /&gt;
வாழ்க்கையின் உண்மையான லட்சியம் பகவத் கீதையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. janma-mṛtyu-jarā-vyādhi-duḥkha-doṣānudarśanam ([[Vanisource:BG 13.9|BG 13.9]]). மாறி மாறி வரும் பிறப்பு, இறப்பு, மூப்பு மற்றும் நோய் என்கிற சுழற்சி நமக்குரியதல்ல என்று எப்போது நாம் உணர்கிறோமோ என்பது இதன் அர்த்தம் யாரும் மரணத்தை விரும்புவதில்லை. ஆனால் அது நம் மீது திணிக்கப்படுகிறது. &amp;quot;நான் விரும்பாவிட்டாலும் மரணம் என்பது எனக்கு நிச்சயிக்கப்பட்டது. இதுவே நமது சிக்கல்&amp;quot; என்பதை ஒருவர் புரிந்து கொள்வதில்லை. இந்த அறியாமையே நமக்கு பிரச்சினை. இதை எவ்வாறு தீர்ப்பது என்பது பற்றி யாரும் சிந்திப்பதில்லை. அனைவரும் தற்காலிகமான பௌதீக பிரச்சினைகளை தீர்ப்பதிலேயே மூழ்கியிருக்கிறோம். தற்காலிகமான பௌதீக பிரச்சினைகள் நமக்கு உண்மையான பிரச்சினையே கிடையாது நம் முன் இருக்கும் உண்மையான சவால் என்பது பிறப்பு, இறப்பு, மூப்பு மற்றும் நோய் என்ற சுழற்சியை நிறுத்துவதே. இதுவே நாம் தீர்க்க வேண்டிய பிரச்சினை. நாம் இந்த பௌதீக உலகிலிருந்து விடுதலை அடைந்தால் தான் இந்த பிரச்சினைக்கு தீர்வே காண முடியும். &lt;br /&gt;
&lt;br /&gt;
எனவே கிருஷ்ணர் மீண்டும் அவதரித்தார். Yadā yadā hi dharmasya glānir bhavati bhārata ([[Vanisource:BG 4.7|BG 4.7]]). Dharmasya glāniḥ. Glāniḥ என்றால் சிதைக்கப்படுதல்.மனிதர்கள் பல மதங்களை உருவாக்கியிருக்கின்றனர். &amp;quot;இது எங்கள் மதம்.&amp;quot; &amp;quot;இது இந்து மதம்&amp;quot;, &amp;quot;இது இஸ்லாமிய மதம்&amp;quot;, &amp;quot;இது கிறித்துவ மதம்&amp;quot;, &amp;quot;இது பௌத்த மதம்&amp;quot; மேலும் &amp;quot;இது சீக்கிய மதம்&amp;quot;. இந்த மதம் , அந்த மதம் என பல மதங்களை உருவாக்கியுள்ளனர். மதம் என்பது இவ்வாறு வர்ணிக்கப்படுகிறது.. dharmaṁ tu sākṣād bhagavat-praṇītam ([[Vanisource:SB 6.3.19|SB 6.3.19]]).. அதாவது மதம் என்பது கடவுளால் கொடுக்கப்பட்ட நெறிமுறைகளும், சட்டங்களும் தான். இதுவே உண்மையான மதம் ஆகும். எனவே இது எளிமையாக இவ்வாறு கூறப்படுகிறது: dharmaṁ tu sākṣād bhagavat-praṇītam ([[Vanisource:SB 6.3.19|SB 6.3.19]]). ஒரு மாநிலத்திற்குரிய சட்ட திட்டங்கள் அதன் அரசாங்கத்தால் இயற்ற்றப்படுவதைப்போல் இது கடவுளால் இயற்றப்பட்டவையாகும் மாநிலத்திற்குரிய சட்டங்களை நீங்கள் உருவாக்க முடியாது. இதை நான் பல முறை சொல்லியிருக்கிறேன். மாநில சட்டங்கள் அரசாங்கத்தால் உருவாக்கப்படுகிறது. அதைப்போல் மதமும் கடவுளால் உருவாக்கப்படுகிறது. கடவுளால் இயற்றப்பட்ட மதமே உண்மையான மதம் ஆகும். கடவுளால் இயற்றப்பட்ட மதம் எது? என்ற கேள்வி எழும். (பக்தரைப் பார்த்து சொல்கிறார்: அவர்களுக்கு மறைப்பதால் இங்கு வந்து நிற்கவும் ) கடவுளால் இயற்றப்பட்ட மதம் என்ன என்பது பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது. sarva-dharmān parityajya mām ekaṁ śaraṇaṁ vraja ([[Vanisource:BG 18.66|BG 18.66]]). இதுவே கடவுளால் இயற்றப்பட்ட மதம் ஆகும். &amp;quot;அனைத்து மதங்களையும் சடங்குகளையும் மறந்து... என்னுடைய பக்தனாகி, என்னிடம் சரணடைவாயாக.&amp;quot; என்று சொல்லப்பட்டுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- END TRANSLATED TEXT --&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>SenthilKumar</name></author>
	</entry>
</feed>