<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="en">
	<id>https://dev.vanipedia.org/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=Karunapati</id>
	<title>Vanipedia - User contributions [en]</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://dev.vanipedia.org/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=Karunapati"/>
	<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/wiki/Special:Contributions/Karunapati"/>
	<updated>2026-06-12T14:06:51Z</updated>
	<subtitle>User contributions</subtitle>
	<generator>MediaWiki 1.45.3</generator>
	<entry>
		<id>https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0753_-_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D,_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=329771</id>
		<title>TA/Prabhupada 0753 - பெரிய நபர்கள், நம் புத்தகங்களின் தொகுப்பு ஒன்றை வாங்கிப் படிக்கட்டும்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0753_-_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D,_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=329771"/>
		<updated>2018-04-30T05:15:57Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Karunapati: Created page with &amp;quot;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt; Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0753 - in all Languages Category:TA-Quotes - 1976 Category:TA-Quotes - Con...&amp;quot;&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
[[Category:1080 Tamil Pages with Videos]]&lt;br /&gt;
[[Category:Prabhupada 0753 - in all Languages]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - 1976]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Conversations]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA, Hawaii]]&lt;br /&gt;
&amp;lt;!-- END CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO --&amp;gt;&lt;br /&gt;
{{1080 videos navigation - All Languages|Tamil|FR/Prabhupada 0752 - Krishna peut être plus présent en séparation|0752|FR/Prabhupada 0754 - Un combat très instructif entre l&#039;atée et le théiste|0754}}&lt;br /&gt;
&amp;lt;!-- END NAVIGATION BAR --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;center&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&amp;lt;big&amp;gt;[[Vaniquotes:All these big, big men, let them have one set of books and study. It is not any expenditure for them, but if at their leisure hour they read some of the line - they are all intelligent men - they&#039;ll get ideas, what is this Krsna consciousness|Original Vaniquotes page in English]]&amp;lt;/big&amp;gt;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
----&lt;br /&gt;
&amp;lt;!-- END ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
{{youtube_right|w8QFiagECBc|பெரிய நபர்கள், நம் புத்தகங்களின் தொகுப்பு ஒன்றை வாங்கிப் படிக்கட்டும் &amp;lt;br /&amp;gt;- Prabhupāda 0753}}&lt;br /&gt;
&amp;lt;!-- END VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN AUDIO LINK (from English page --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;mp3player&amp;gt;https://s3.amazonaws.com/vanipedia/clip/760504R1-HONOLULU_clip1.mp3&amp;lt;/mp3player&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- END AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VANISOURCE LINK (from English page) --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;[[Vanisource:Room Conversation -- May 4, 1976, Honolulu|Room Conversation -- May 4, 1976, Honolulu]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;!-- END VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN TRANSLATED TEXT (from DotSub) --&amp;gt;&lt;br /&gt;
பிரபுபாகர்: ஆக இந்த எல்லா பெரிய பெரிய நபர்கள், நம் புத்தகங்களின் தொகுப்பு ஒன்றை வாங்கிப் படிக்கட்டும். அவர்களுக்கு அது ஒரு பெரிய செலவொன்றும் கிடையாது, ஆனால் தன் ஓய்வு நேரத்தில் சில வரிகளை படித்தால் - அவர்கள் அறிவாளிகள் - இந்த கிருஷ்ண உணர்வென்றால் என்னவென்று அவர்கள் சிந்திப்பார்கள். ஆக உன் தந்தையின் செல்வாக்கால், இந்த பெரிய நபர்களுக்கு நமது புத்தகங்களை அறிமுகப்படுத்த முயற்சி செய். அவர்கள் அதை தன் நூலகத்தில் வைத்திருக்கலாம், பிறகு ஓய்வு நேரத்தில், வெறும் ஒரு வரியின் மேல் பார்வை இட்டால், ஓ , அது பெரிய விஷயம்... &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
த்ருஷ்டத்யும்னன்: பிறகு அவர் பிள்ளைகளும் அதை படிப்பார்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரபுபாகர்: அவர் பிள்ளைகளும் அதை படிப்பார்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
த்ருஷ்டத்யும்னன்: ஏற்கனவே என் தந்தை தனது பயணங்களில் கவனித்திறுக்கிறார், அவருடைய சில தோழர்களின், பிள்ளைகளும் நம் இயக்கத்தில் சேர்ந்திருக்கிறார். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரபுபாதர்: &#039;&#039;யத் யத் ஆசரதி ஷ்ரேஷ்ட:லோகஸ் தத்அனுவர்ததே&#039;&#039; ([[Vanisource:BG 3.21|BG 3.21]])&lt;br /&gt;
&lt;br /&gt;
உலகத்தின் இந்த பெரிய நபர்கள் இவையை ஏற்றுக்கொண்டால், &amp;quot;ஓ, ஆமாம். இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் உண்மையானது,&amp;quot; பிறகு இயல்பாகவே மற்றோரும் இதை பின்பற்றுவார்கள். ஆக உலகத்தின் புகழ்பெற்ற நபர்களுடன் தொடர்பு கொள்ள இது நல்ல சந்தர்ப்பம். ஆக அதை நன்றாக பயன்படுத்துங்கள். நீங்கள்... நீங்கள் இருவரும் புத்திசாலிகள். மெகு கவனமாக அவர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். அவர்கள் புரிந்துக் கொள்வார்கள் &amp;quot;ஓ, இவர்கள் மிக நேர்மையானவர்கள், குணசாலிகள், மற்றும் மேம்பட்ட கல்வியும் கடவுள் உணர்வையும் பெற்றவர்கள்.&amp;quot; அது நம் இயக்கத்தை வெற்றிகரமாக ஆக்கச் செய்யும்&lt;br /&gt;
&amp;lt;!-- END TRANSLATED TEXT --&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Karunapati</name></author>
	</entry>
	<entry>
		<id>https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0711_-_%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B_%E0%AE%85%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D,_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&amp;diff=329770</id>
		<title>TA/Prabhupada 0711 - எதை தொடங்கி இருக்கிறீரோ அதை நிறுத்தாதீர்கள், மகிழ்ச்சியுடன் தொடர்ந்து செய்யுங்கள்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0711_-_%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B_%E0%AE%85%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D,_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&amp;diff=329770"/>
		<updated>2018-04-30T05:11:09Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Karunapati: Created page with &amp;quot;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt; Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0711 - in all Languages Category:TA-Quotes - 1976 Category:TA-Quotes - Lec...&amp;quot;&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
[[Category:1080 Tamil Pages with Videos]]&lt;br /&gt;
[[Category:Prabhupada 0711 - in all Languages]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - 1976]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Lectures, General]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in India]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in India, Mayapur]]&lt;br /&gt;
&amp;lt;!-- END CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO --&amp;gt;&lt;br /&gt;
{{1080 videos navigation - All Languages|Tamil|FR/Prabhupada 0710 - On est en train d&#039;avoir des millions et des milliards d&#039;idées et on en devient englués|0710|FR/Prabhupada 0712 - Krishna a dicté, &amp;quot;Allez dans les pays occidentaux. Enseignez-leur&amp;quot;|0712}}&lt;br /&gt;
&amp;lt;!-- END NAVIGATION BAR --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;center&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&amp;lt;big&amp;gt;[[Vaniquotes:Simply they are ecstatic in chanting Hare Krsna mantra. So kindly what you have begun, do not break it. Continue it very jubilantly|Original Vaniquotes page in English]]&amp;lt;/big&amp;gt;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
----&lt;br /&gt;
&amp;lt;!-- END ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
{{youtube_right|oz5nCpAW38A|எதை தொடங்கி இருக்கிறீரோ அதை நிறுத்தாதீர்கள், மகிழ்ச்சியுடன் தொடர்ந்து செய்யுங்கள் &amp;lt;br /&amp;gt;- Prabhupāda 0711}}&lt;br /&gt;
&amp;lt;!-- END VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN AUDIO LINK (from English page --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;mp3player&amp;gt;https://s3.amazonaws.com/vanipedia/clip/760115SE-MAYAPUR_mono.mp3&amp;lt;/mp3player&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- END AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VANISOURCE LINK (from English page) --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;[[Vanisource:Speech Excerpt -- Mayapur, January 15, 1976|Speech Excerpt -- Mayapur, January 15, 1976]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;!-- END VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN TRANSLATED TEXT (from DotSub) --&amp;gt;&lt;br /&gt;
பிரபுபாதர்: ...ஆக இதில் மிக சிறந்த மகிழ்ச்சி என்னவென்றால் பக்திவினோத தாகுரின் ஆசை. அதாவது ஐரோப்பியர்கள், அமெரிக்கர்கள், இந்தியர்கள் எல்லோரும் சேர்ந்து, மகிழ்ச்சியாக ஆடி , &amp;quot;கௌர ஹரி.&amp;quot; என பாடவேண்டும். ஆக இந்த கோவில், மாயாபுர சந்திரோதய கோவில், தைவீக ஐக்கிய நாடுகள் அடைவதற்காக உள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பு எதில் தோல்வியடைந்ததோ, அது இங்கே சாதிக்கப்படும். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவால் பரிந்துரைக்கப்பட்ட முறையால், &#039;ப்ருதிவீதெ ஆசே யத நகராதி க்ராம ஸர்வத்ர ப்ரசார ஹய்பே மோர நாம (சைதன்ய பாகவத் அந்த்ய-கண்ட 4.126) நீங்கள் உலகத்தின் எல்லா பாகங்களிலிருந்து வந்து இந்த கோயிலில் சேர்ந்து வாழ்கிறீர்கள். ஆக இந்த சிறுவர்களுக்கு பயிற்சி அளியுங்கள். எனக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது, குறிப்பாக, சிறுவர்களை பார்க்கும் போது எல்லா தேசத்தினர் மற்றும் இந்தியர்கள், வங்காளத்தினர், எல்லோரும் ஒற்றுமையாக தன் உடல் உணர்வை மறந்துவிட்டு இருக்கிறார்கள். எல்லாரும் வாழ்வின் ஜட உணர்வை மறந்துவிடுகிறார்கள், இதுவே இந்த இயக்கத்தின் மிகச்சிறந்த சாதனையாகும். யாரும் இங்கே நான் &amp;quot;ஐரோப்பியன்,&amp;quot; &amp;quot;அமெரிக்கன்,&amp;quot; &amp;quot;இந்தியன்,&amp;quot; &amp;quot;இந்து,&amp;quot; &amp;quot;முஸ்லிம்,&amp;quot; &amp;quot;கிரித்துவன்&amp;quot; என்று நினைப்பதில்லை. அவர்கள் இந்த அடையாளங்களை மறந்து, ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரிப்பதிலேயே மிக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஆக நீங்கள் எதை தொடங்கி இருக்கிறீரோ அதை நிறுத்தாதீர்கள். மகிழ்ச்சியுடன் தொடர்ந்து செய்யுங்கள். பிறகு மாயாபுரத்தின் எஜமானர், சைதன்ய மஹாபிரபு, தங்களால் மிகவும் மகிழ்வடைவார், பிறகு இறுதியில் நீங்கள் முழுமுதற் கடவுளின் திருவீட்டிற்கு செல்வீர்கள். மிக நன்றி. (முற்றும்)&lt;br /&gt;
&amp;lt;!-- END TRANSLATED TEXT --&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Karunapati</name></author>
	</entry>
	<entry>
		<id>https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0703_-_%E0%AE%A8%E0%AF%80_%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF&amp;diff=329769</id>
		<title>TA/Prabhupada 0703 - நீ உன் மனதை முழுமையாக கிருஷ்ணரின் மேல் செலுத்தினால் அது சமாதி</title>
		<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0703_-_%E0%AE%A8%E0%AF%80_%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF&amp;diff=329769"/>
		<updated>2018-04-30T05:04:33Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Karunapati: Created page with &amp;quot;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt; Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0703 - in all Languages Category:TA-Quotes - 1969 Category:TA-Quotes - Lec...&amp;quot;&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
[[Category:1080 Tamil Pages with Videos]]&lt;br /&gt;
[[Category:Prabhupada 0703 - in all Languages]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - 1969]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Lectures, Bhagavad-gita As It Is]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA, Los Angeles]]&lt;br /&gt;
[[Category:Tamil Pages - Yoga System]]&lt;br /&gt;
&amp;lt;!-- END CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO --&amp;gt;&lt;br /&gt;
{{1080 videos navigation - All Languages|Tamil|FR/Prabhupada 0702 - Je suis esprit, éternel - J&#039;ai été contaminé par cette matière, alors je souffre|0702|FR/Prabhupada 0704 - Chantez Hare Krishna et utilisez cet instrument (votre oreille) pour écouter|0704}}&lt;br /&gt;
&amp;lt;!-- END NAVIGATION BAR --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;center&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&amp;lt;big&amp;gt;[[Vaniquotes:If you absorb your mind with Krsna then it is samadhi|Original Vaniquotes page in English]]&amp;lt;/big&amp;gt;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
----&lt;br /&gt;
&amp;lt;!-- END ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
{{youtube_right|ECGjMAAVLKk| நீ உன் மனதை முழுமையாக கிருஷ்ணரின் மேல் செலுத்தினால் அது சமாதி &amp;lt;br /&amp;gt;- Prabhupāda 0703}}&lt;br /&gt;
&amp;lt;!-- END VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN AUDIO LINK (from English page --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;mp3player&amp;gt;https://s3.amazonaws.com/vanipedia/clip/690221BG-LA_Clip12.mp3&amp;lt;/mp3player&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- END AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VANISOURCE LINK (from English page) --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;[[Vanisource:Lecture on BG 6.46-47 -- Los Angeles, February 21, 1969|Lecture on BG 6.46-47 -- Los Angeles, February 21, 1969]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;!-- END VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN TRANSLATED TEXT (from DotSub) --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
பக்தர்: பிரபுபாதரே, அஷ்டாங்க யோக முறையில் அடையும் முழுமை அதாவது ஸமாதிக்கும் பக்தி-யோகத்தில் அடையும் சமாதிக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா? &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரபுபாதர்: ஆம். சமாதி என்றால் விஷ்ணுவின் மேல் முழுமையாக மனதை செலுத்துவது. அது தான் சமாதி. ஆக நீ உன் மனதை முழுமையாக கிருஷ்ணரின் மேல் செலுத்தினால் அது சமாதி. (இடைவேளை) ஏதாவது கேள்வி? அவன் கேட்கட்டும். சரி. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
சிறுவன்: ஸ்வாமிஜி, அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அது சேதாரம் விளைக்கும் என்று நீங்கள் கூறியிருந்தீர்கள். ஆனால் அது பக்தர்களுக்கும் பொருந்துமா? அவர்கள் அளவுக்கு அதிகமாக பிரசாதத்தை சாப்பிட்டால் என்ன ஆகும்? &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரபுபாதர்: நீ நிறைய உண்ண விரும்புகிறாயா? &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
சிறுவன்: நான் வெறும் எப்படி என்று அறிந்துகொள்ள... &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரபுபாதர்: நீ அதிகமாக சாப்பிடுவதாக நினைக்கிறாயா? நீ நிறைய சாப்பிடலாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
சிறுவன்: நான் நினைத்தேன்... &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரபுபாதர்: ஆம், நீ நிறைய சாப்பிடலாம். ஆம், மருத்துவ அறிவுரை என்னவென்றால், சாப்பிடுவதில் இரண்டு வகையான தவறுகள் உள்ளன. நிறைய சாப்பிடுவது மற்றும் குறைவாக சாப்பிடுவது. ஆக வயதானவனுக்கு குறைவாக சாப்பிடுவது எனும் தவறு, மிக சிறந்தது. மற்றும் சிறுவர்களுக்கு நிறைய சாப்பிடுவது எனும் தவறு, நல்லது. ஆக நீ நிறைய சாப்பிடலாம். என்னால் முடியாது. &lt;br /&gt;
&lt;br /&gt;
சிறுவன்: தமாலும் விஷ்ணுஜனவும் எப்படி? (சிரிப்பு)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரபுபாதர்: அவன் சாப்பிடக்கூடாது. நீ சாப்பிடலாம். உனக்கு எவ்வளவு பிடிக்குமோ அவ்வளவு சாப்பிடலாம். இளவச கூப்பன். (சிரிப்பு)&lt;br /&gt;
&amp;lt;!-- END TRANSLATED TEXT --&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Karunapati</name></author>
	</entry>
	<entry>
		<id>https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0678_-_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3_%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D&amp;diff=329768</id>
		<title>TA/Prabhupada 0678 - கிருஷ்ண உணர்வுடையவன் எப்பொழுதும் யோக சமாதியில் இருப்பான்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0678_-_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3_%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D&amp;diff=329768"/>
		<updated>2018-04-30T04:57:40Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Karunapati: Created page with &amp;quot;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt; Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0678 - in all Languages Category:TA-Quotes - 1969 Category:TA-Quotes - Lec...&amp;quot;&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
[[Category:1080 Tamil Pages with Videos]]&lt;br /&gt;
[[Category:Prabhupada 0678 - in all Languages]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - 1969]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Lectures, Bhagavad-gita As It Is]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA, Los Angeles]]&lt;br /&gt;
[[Category:Tamil Pages - Yoga System]]&lt;br /&gt;
&amp;lt;!-- END CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO --&amp;gt;&lt;br /&gt;
{{1080 videos navigation - All Languages|Tamil|FR/Prabhupada 0677 - Gosvami n&#039;est pas un title héréditaire. C&#039;est une qualification|0677|FR/Prabhupada 0679 - Quelque chose faite dans la conscience de Krishna, même si vous le savez ou pas, elle aura son effet|0679}}&lt;br /&gt;
&amp;lt;!-- END NAVIGATION BAR --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;center&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&amp;lt;big&amp;gt;[[Vaniquotes:There are many commentators, they deviate from Krsna. I do not know why. That is their nefarious motive|Original Vaniquotes page in English]]&amp;lt;/big&amp;gt;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
----&lt;br /&gt;
&amp;lt;!-- END ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
{{youtube_right|u6dWk2M3Z8Q|கிருஷ்ண உணர்வுடையவன் எப்பொழுதும் யோக சமாதியில் இருப்பான் &amp;lt;br /&amp;gt;- Prabhupāda 0678}}&lt;br /&gt;
&amp;lt;!-- END VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;mp3player&amp;gt;https://s3.amazonaws.com/vanipedia/clip/690218BG-LA_Clip4.mp3&amp;lt;/mp3player&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- END AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;[[Vanisource:Lecture on BG 6.25-29 -- Los Angeles, February 18, 1969|Lecture on BG 6.25-29 -- Los Angeles, February 18, 1969]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;!-- END VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN TRANSLATED TEXT --&amp;gt;&lt;br /&gt;
விஷ்ணுஜன: பதம் 27: &amp;quot;என் மீது மனதை நிறுத்திய யோகி நிச்சயமாக உத்தம சுகம் எனும் உயர் பக்குவத்தை அடைகிறான். பிரம்மனிடம் உள்ள தனது குண ஒற்றுமையை உணர்ந்திருப்பதால், அவன் முக்தி அடைகிறான், அவன் மனம் நிறைவடைகிறது, அவன் கட்டற்ற பேராசைகள் சாந்தப்படுகின்றன, பிறகு அவன் எல்லா பாவங்களிலிருந்தும் விடுபடுகிறான் ([[Vanisource:BG 6.27|BG 6.27]])&lt;br /&gt;
&lt;br /&gt;
“ இருபத்தி எட்டு: &amp;quot;தன்னுணர்வில் நிலையாக இருந்து, எல்லா ஜடக் களங்கத்திலிருந்தும் விடுபட்டு, பிரம்மனுடன் நித்திய தொடர்பு கொண்டிருப்பதால், யோகி, பக்குவமான சுகத்தின் உன்னத நிலையை அடைகிறான் ([[Vanisource:BG 6.28|BG 6.28]])&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot; பிரபுபாதர்: இது தான் உன்னத நிலை, &amp;quot;என் மீது மனதை நிறுத்திய யோகி.&amp;quot; &#039;என்&#039; என்றால் கிருஷ்ணர். கிருஷ்ணர் பேசுகிறார். &amp;quot;எனக்கு ஒரு குவளை ஜலம் தா.&amp;quot;, என்று நான் சொன்னால், வேறு யாரிடமோ ஜலத்தை தரவேண்டும் என்று அதற்க்கு அர்த்தம ஆகாது. அதுபோலவே பகவத்-கீதை கிருஷ்ணரால் சொல்லப்படுகிறது மேலும் அவர் &amp;quot;என்.&amp;quot; என்கிறார். &amp;quot;என்&amp;quot; என்றால் கிருஷ்ணர். இதை தெளிவாக புரிந்துகொள்ளலாம். ஆனால் கிருஷ்ணரிடமிருந்து வேறுபட்டுக் கூறும் பல உரையாசிரியர்கள் இருக்கிறார்கள். அது ஏனென்று எனக்கு விளங்கவில்லை. அது அவரது வக்கிர நோக்கம். இல்லை. &amp;quot;என்&amp;quot; என்றால் கிருஷ்ணர். ஆக கிருஷ்ண உணர்வுடையவன் எப்பொழுதும் யோக சமாதியில் இருப்பான். மேலும் படியுங்கள்.&lt;br /&gt;
&amp;lt;!-- END TRANSLATED TEXT --&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Karunapati</name></author>
	</entry>
	<entry>
		<id>https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0674_-_%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D...&amp;diff=329767</id>
		<title>TA/Prabhupada 0674 - உடலை திடமாக வைத்திருக்க எவ்வளவு சாப்பிடவேண்டும்...</title>
		<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0674_-_%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D...&amp;diff=329767"/>
		<updated>2018-04-30T04:52:44Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Karunapati: Created page with &amp;quot;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt; Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0674 - in all Languages Category:TA-Quotes - 1969 Category:TA-Quotes - Lec...&amp;quot;&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
[[Category:1080 Tamil Pages with Videos]]&lt;br /&gt;
[[Category:Prabhupada 0674 - in all Languages]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - 1969]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Lectures, Bhagavad-gita As It Is]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA, Los Angeles]]&lt;br /&gt;
[[Category:Tamil Pages - Yoga System]]&lt;br /&gt;
&amp;lt;!-- END CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO --&amp;gt;&lt;br /&gt;
{{1080 videos navigation - All Languages|Tamil|FR/Prabhupada 0673 - Un moineau essaye de sécher l&#039;océan. Cela s&#039;appelle la détermination|0673|FR/Prabhupada 0675 - Un dévot est un océan de miséricorde. Il veut distribuer la miséricorde|0675}}&lt;br /&gt;
&amp;lt;!-- END NAVIGATION BAR --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;center&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&amp;lt;big&amp;gt;[[Vaniquotes:If you commit mistake, by taking less food, that mistake is not bad|Original Vaniquotes page in English]]&amp;lt;/big&amp;gt;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
----&lt;br /&gt;
&amp;lt;!-- END ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
{{youtube_right|OfMtyEkCgMQ| உடலை திடமாக வைத்திருக்க எவ்வளவு சாப்பிடவேண்டும்... &amp;lt;br /&amp;gt;- Prabhupāda 0674}}&lt;br /&gt;
&amp;lt;!-- END VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;mp3player&amp;gt;https://s3.amazonaws.com/vanipedia/clip/690217BG-LA_Clip8.mp3&amp;lt;/mp3player&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- END AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;[[Vanisource:Lecture on BG 6.16-24 -- Los Angeles, February 17, 1969|Lecture on BG 6.16-24 -- Los Angeles, February 17, 1969]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;!-- END VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN TRANSLATED TEXT --&amp;gt;&lt;br /&gt;
பக்தர்: பிரபுபாதரே, நமக்கு எவ்வளவு உறக்கம் போதுமானது மற்றும் எவ்வளவு உணவு போதுமானது என்பதை நாமே தீர்மானிப்பது சரியா? நாம் பரிசோதனை செய்து பார்க்கிறோம், குறைத்துப் பார்க்கிறோம், எதுவரைக்கும் நம்மால்...(மங்கலாக) ஏனென்றால் பல நேரங்களில், நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம். நாம் நினைக்கிறோம், &amp;quot;ஆம், இவ்வளவு தான் எனக்கு போதுமான உணவு&amp;quot;, அல்லது &amp;quot;எனக்கு ஏழிலிருந்து எடட்டு மணி நேரம் உறக்கம் தேவை&amp;quot;, ஆனால் வாஸ்தவத்தில் நாம் வெறும் அறிவைப் பயன்படுத்தி தீர்மானிக்கிறோம். (மங்கலாக) &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரபுபாதர்: உணவை தீர்மானிப்பதா ? இல்லை, உன் கேள்வி என்ன, எனக்கு...? &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பக்தர்: நாம் நமது அறிவால் தீர்மானித்ததை நம்பலாமா ? நாம் நம்மையே நம்பலாமா, தீர்மானம் செய்ய, எவ்வளவு...? &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரபுபாதர்: அது இருக்கவேண்டியது தான். அறிவால் தீர்மானிப்பது இருக்கவேண்டும். ஆனால் அதில் நீ தவறு செய்தால், குறைவாக உணவுக் கொண்டால், அந்த தவறில் கெடுதல் அல்ல. (சிரிப்பு) அதிகமாக சாப்பிடுவதில் தீர்மானமாக இருக்காதே. ஒருவேளை தேவையானதைவிட குறைவாக நீ சாப்பிட்டிருந்தால், அப்போது அந்த தவறில் கெடுதல் அல்ல. ஆனால் மாறாக, நீ அதிகமாக சாப்பிட்டடிருந்தால், அந்த தவறு கெடுதலானது. ஆக அறிவால் தீர்மானித்த செயல்களில் உனக்கு சந்தேகம் இருந்தால், அப்போது எல்லைக்கு குறைவான பக்கத்தில் நீ தவறை செய். எல்லையை மீறி தவரு செய்யாதே. ஆம். அந்த நம்பிக்கை... அறிவால் தீர்மானிப்பது எப்போதுமே இருக்கிறது, ஆனால் தன் உடலை திடமாக வைத்திருக்க எவ்வளவு சாப்பிடவேண்டும் என்பதை அறியும் அளவில் ஒருவருக்கு புத்தி இருக்கவேண்டும். அது எல்லோரிலும் இருக்கிறது. பொதுவாக, அதில் எந்த தவறும் இருப்பதில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- END TRANSLATED TEXT --&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Karunapati</name></author>
	</entry>
	<entry>
		<id>https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0645_-_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D&amp;diff=329765</id>
		<title>TA/Prabhupada 0645 - கிருஷ்ணரை உணர்ந்தவன் எப்பொழுதும் பிருந்தாவனத்தில் வசிக்கிறான்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0645_-_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D&amp;diff=329765"/>
		<updated>2018-04-30T04:35:36Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Karunapati: Created page with &amp;quot;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt; Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0645 - in all Languages Category:TA-Quotes - 1969 Category:TA-Quotes - Lec...&amp;quot;&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
[[Category:1080 Tamil Pages with Videos]]&lt;br /&gt;
[[Category:Prabhupada 0645 - in all Languages]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - 1969]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Lectures, Bhagavad-gita As It Is]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA, Los Angeles]]&lt;br /&gt;
[[Category:Tamil Pages - Yoga System]]&lt;br /&gt;
&amp;lt;!-- END CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO --&amp;gt;&lt;br /&gt;
{{1080 videos navigation - All Languages|Tamil|FR/Prabhupada 0644 - Tout est là dans la conscience de Krishna|0644|FR/Prabhupada 0646 - Le système de yoga ne veut pas dire que vous continuez à faire des choses insensées|0646}}&lt;br /&gt;
&amp;lt;!-- END NAVIGATION BAR --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;center&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&amp;lt;big&amp;gt;[[Vaniquotes:A devotee may seem to be living in some place which is far from Vrndavana, but he&#039;s living in Vrndavana. That&#039;s a fact|Original Vaniquotes page in English]]&amp;lt;/big&amp;gt;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
----&lt;br /&gt;
&amp;lt;!-- END ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
{{youtube_right|UIZIDrdGoW8| கிருஷ்ணரை உணர்ந்தவன் எப்பொழுதும் பிருந்தாவனத்தில் வசிக்கிறான் &amp;lt;br /&amp;gt;- Prabhupāda 0645}}&lt;br /&gt;
&amp;lt;!-- END VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN AUDIO LINK (from English page --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;mp3player&amp;gt;https://s3.amazonaws.com/vanipedia/clip/690213BG-LA_clip5.mp3&amp;lt;/mp3player&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- END AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VANISOURCE LINK (from English page) --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;[[Vanisource:Lecture on BG 6.1 -- Los Angeles, February 13, 1969|Lecture on BG 6.1 -- Los Angeles, February 13, 1969]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;!-- END VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN TRANSLATED TEXT (from DotSub) --&amp;gt;&lt;br /&gt;
பிரபுபாதர்: ஆம, உன் கேள்வி என்ன? &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பக்தர்: க்ஷீரோதகஷாயீ என்பவர் கற்களைப் போல் உயிரற்ற பொருட்களிலும் இருக்கிறாரா? &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரபுபாதா: ஆம்? &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பக்தர்: பக்தர்: க்ஷீரோதகஷாயீ விஷ்ணு உயிரற்ற பொருட்களிலும் இருக்கிறாரா? &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரபுபாதர்: ஆம், ஆம், அணுவிலும் இருக்கிறார். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பக்தர்: அவர் நான்கு கரங்களுடைய ரூபத்திலா ? &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரபுபாதர்: ஆமாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
பக்தர்: என்ன அவர்...? &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரபுபாதர்: அவர் எங்கே இருந்தாலும் தன்னுடைய திருவீட்டில் தான் வசிக்கிறார். அணோர் அணீயான் மஹதோ மஹீயான். அவர் பெரியதில் பெரியதும், சிறியதில் சிறியதுமானவர். அது தான் விஷ்ணு. அண்டாந்தர-ஸ்தம்-பரமாணு-சயாந்தர-ஸ்தம் (பிரம்ம ஸம்ஹிதா 5.35). பரமாணு என்றால் அணு. அணு என்பதை கண்களால் காண முடியாதளவுக்கு சிறியது. அந்த ஆணுக்குள் அவர் இருக்கிறார். அவர் எங்கும் இருக்கிறார். &lt;br /&gt;
&lt;br /&gt;
தமால கிருஷ்ணன்: பிரபுபாதரே, கிருஷ்ணர் எவ்விடத்தில் இருக்கிறாரோ அவ்விடத்தில் பிருந்தாவனம் இருப்பதாக கூறியிருந்தீர்கள். நான் வியந்துருப்பது ஏனென்றால், கிருஷ்ணர் நம் இதையங்களில் இருக்கிறார் என்றால் நம் இதையத்துக்குள்... &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரபுபாதர்: ஆம். உணர்ந்தவன் எங்கே இருந்தாலும் பிருந்தாவனத்தில் தான் வசிக்கிறான். உணர்ந்தவரின் ஆத்மா எப்பொழுதும் பிருந்தாவனத்தில் தான் வசித்திருக்கும். இவ்வாறு சைதன்ய மஹாபிரபு கூறியிருக்கிறார். கிருஷ்ணரை உணர்ந்தவன் எப்பொழுதும் பிருந்தாவனத்தில் தான் வசிக்கிறான். அவன் வேறு எங்கும் இருப்பதில்லை... எப்படி கிருஷ்ணர் அல்லது விஷ்ணு எல்லோரின் இதையத்திலும் வசிக்கிறார், ஆனால் அவர் நாயின் இதையத்திலும் வசிக்கிறார். அதற்காக அவர் நாய்த்தன்மையில் வசிப்பவர் ஆவாரா? அவர் வைகுண்டத்தில் வசிக்கிறார். அவர் நாயின் இதையத்தில் வசித்திருந்தாலும் அவர் வைகுண்டத்தில் தான் வசிக்கிறார். அதுபோலவே ஒரு பக்தன் ஏதோ ஒரு இடத்தில் வசிப்பதுப் போல் தோன்றலாம். அந்த இடம் பிருந்தாவனத்திலிருந்து மிகு தூரத்தில் இருக்கலாம் ஆனால் அவன் பிருந்தாவனத்தில் தான் வசிக்கிறான். அது உண்மையான விஷயம். ஆம்.&lt;br /&gt;
&amp;lt;!-- END TRANSLATED TEXT --&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Karunapati</name></author>
	</entry>
	<entry>
		<id>https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0640_-_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B,_%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87_%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%89%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&amp;diff=329764</id>
		<title>TA/Prabhupada 0640 - நீங்கள் யார் ஒருவர் தன்னை கடவுள் என்று சொல்கிறானோ, அவன் முகத்திலேயே எட்டி உதையுங்கள்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0640_-_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B,_%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87_%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%89%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&amp;diff=329764"/>
		<updated>2018-04-30T04:28:48Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Karunapati: Created page with &amp;quot;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt; Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0640 - in all Languages Category:TA-Quotes - 1973 Category:TA-Quotes - Lec...&amp;quot;&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
[[Category:1080 Tamil Pages with Videos]]&lt;br /&gt;
[[Category:Prabhupada 0640 - in all Languages]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - 1973]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Lectures, Bhagavad-gita As It Is]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in United Kingdom]]&lt;br /&gt;
&amp;lt;!-- END CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO --&amp;gt;&lt;br /&gt;
{{1080 videos navigation - All Languages|Tamil|FR/Prabhupada 0639 - Âme individuelle et Âme Suprême|0639|FR/Prabhupada 0641 - Un dévot n&#039;a pas de demande|0641}}&lt;br /&gt;
&amp;lt;!-- END NAVIGATION BAR --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;center&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&amp;lt;big&amp;gt;[[Vaniquotes:You can find out rascal mahatma, simply by changing dress, without Krsna consciousness, declaring himself as God or Krsna. Kick on their face. Krsna is different from all these rascals|Original Vaniquotes page in English]]&amp;lt;/big&amp;gt;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
----&lt;br /&gt;
&amp;lt;!-- END ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
{{youtube_right|C9QU-HOj7GQ|நீங்கள் யார் ஒருவர் தன்னை கடவுள் என்று சொல்கிறானோ, அவன் முகத்திலேயே எட்டி உதையுங்கள் &amp;lt;br /&amp;gt;- Prabhupāda 0640}}&lt;br /&gt;
&amp;lt;!-- END VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN AUDIO LINK (from English page --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;mp3player&amp;gt;https://s3.amazonaws.com/vanipedia/clip/730831BG-LON_clip_06.mp3&amp;lt;/mp3player&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- END AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VANISOURCE LINK (from English page) --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;[[Vanisource:Lecture on BG 2.30 -- London, August 31, 1973|Lecture on BG 2.30 -- London, August 31, 1973]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;!-- END VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN TRANSLATED TEXT (from DotSub) --&amp;gt;&lt;br /&gt;
&#039;எய் ரூபே&#039;. இந்த பிரம்மாண்டத்தில் கோடிக்கணக்கான உயிர்வாழீகள் இருக்கின்றன. மேலும் அவை 84,00,000 உயிரினங்களில் மாறி மாறி பிறக்கிறார்கள் - இவ்வாறு துரதிர்ஷ்டசாலிகள். வெறும் மறுபடியும் மறுபடியும் பிறப்பு இறப்பு, பிறப்பு இறப்பு, வெவ்வேறு.... அவைகளில் ஒருவன் பெறும் அதிர்ஷ்டசாலியாக இருந்தால், அவனுக்கு ஒரு வாய்ப்பு அளிக்க படுகிறது, குரு-கிருஷ்ண-ப்ரஸாதே பாய பக்தி-லதா-பீஜ. குரு‌ மற்றும் கிருஷ்ணரின் கருணையால் அவன், பக்தி தொண்டு என்கிற கொடியின் விதையை பெறுவான். மற்றும் அவன் மடையனாக இருந்தால், புத்தி இருந்தால் ஒழிய அவன் அந்த விதையை எப்படிப் பெறமுடியும்? அது தான் தீக்ஷை. பிறகு அவன் அதற்கு நீரூட்டினால்... ஒரு நல்ல விதை கிடைத்தால், அதை விதைத்து சிறிதளவு நீர் ஊற்றினால்... பிறகு அது வளரும். அதுபோல் தான். அதுபோலவே, ஒருவர் பெரும் அதிர்ஷ்டவசமாக கிருஷ்ண உணர்விற்கு வந்த பிறகு, பக்தி தொண்டின் விதைக்கு நீரூட்ட வேண்டும். மேலும் அந்த நீரானது என்னவாகும்? &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;ஷ்ரவண-கீர்த்தன-ஜலே கரயே ஸேசன&#039;&#039; ([[Vanisource:CC Madhya 19.152|CC Madhya 19.152]])&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இது தான் நீரூட்டல். இந்த கிருஷ்ணரைப் பற்றி கேட்பது மற்றும் ஜெபிப்பது. இது தான் நீரூட்டல். உபநியாச வேளையில் வராமல் இருக்காதீர்கள். இந்த செவிப்பாடும் ஜெபமும் தான் பக்தி தொண்டின் விதைக்கு நீரூட்டலாகும். நீங்கள் உபநியாசத்திற்கு வராமல் இருப்பதை வழக்கமாகவே ஆக்கிவிட்டால்... இது எல்லாத்தைவிட முக்கியமான விஷயம். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;ஷ்ரவண-கீர்த்தனம் விஷ்ணோ&#039;&#039; ([[Vanisource:SB 7.5.23|SB 7.5.23]])&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இது எல்லாத்தைவிட முக்கியமான விஷயம். கேட்பது. ஷ்ரவண கீர்த்தனம் என்றால் வேறு எதைப் பற்றியும் கேட்பதோ ஜெபிப்பதோ அல்ல. அல்ல. விஷ்ணு ஷ்ரவணம்-கீர்த்தனம். அந்த அயோக்கியர்கள் &amp;quot;காளீ-கீர்த்தன&amp;quot; என்பதை கற்பனையால் உருவாக்கி இருக்கிறார்கள். சாத்திரத்தில் காளீ-கீர்த்தனை, சிவ-கீர்த்தனை என்று எங்கேயாவது இருக்கிறதா? இல்லை. கீர்த்தனம் என்றால் முழுமுதற்கடவுளான கிருஷ்ணரின் துதி பாடுவது. அது தான் கீர்த்தனம். வேறு எந்த கீர்த்தனமும் கிடையாது. ஆனால் அவர் உற்பத்தி... போட்டி, காளீ-கீர்த்தனம். சாத்திரத்தில் காளீ-கீர்த்தனம் என்பது எங்கேயாவது உண்டா? துர்க்கா-கீர்த்தனம்? இது எல்லாம் அறிவற்றது. வெறும் கிருஷ்ணர். ஷ்ரவணம்-கீர்த்தனம் விஷ்ணோ&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;ஸ்மரணம் பாத-ஸேவனம்&#039;&#039; ([[Vanisource:SB 7.5.23|SB 7.5.23]])&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
கிருஷ்ணரே வழிபடவேண்டும், கிருஷ்ணரைப் பற்றி கேட்கவேண்டும், கிருஷ்ணரையே ஜெபிக்க வேண்டும், கிருஷ்ணரையே நினைக்க வேண்டும். இவ்வாறு, நீங்கள் கிருஷ்ண உணர்வில் முன்னேறலாம். மிக நன்றி. ஹரே கிருஷ்ண.&lt;br /&gt;
&amp;lt;!-- END TRANSLATED TEXT --&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Karunapati</name></author>
	</entry>
	<entry>
		<id>https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0634_-_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88&amp;diff=329631</id>
		<title>TA/Prabhupada 0634 - கிருஷ்ணர் இந்த மயக்க சக்தியினால் எப்பொழுதும் பாதிக்கப்படுவதில்லை</title>
		<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0634_-_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88&amp;diff=329631"/>
		<updated>2018-04-28T05:21:16Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Karunapati: Created page with &amp;quot;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt; Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0634 - in all Languages Category:TA-Quotes - 1973 Category:TA-Quotes - Lec...&amp;quot;&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
[[Category:1080 Tamil Pages with Videos]]&lt;br /&gt;
[[Category:Prabhupada 0634 - in all Languages]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - 1973]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Lectures, Bhagavad-gita As It Is]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in United Kingdom]]&lt;br /&gt;
&amp;lt;!-- END CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO --&amp;gt;&lt;br /&gt;
{{1080 videos navigation - All Languages|Tamil|FR/Prabhupada 0633 - Nous sommes comme les parties étincelantes de Krishna|0633|FR/Prabhupada 0635 - L’âme est présente dans chaque être vivant; même dans la fourmie|0635}}&lt;br /&gt;
&amp;lt;!-- END NAVIGATION BAR --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;center&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&amp;lt;big&amp;gt;[[Vaniquotes:Krsna comes in His original form... Original form is two-handed. It is also accepted in the Bible: &amp;quot;Man is made after the image of God.&amp;quot; So God has got two-handed. Even the four-handed Visnu form is not the original|Original Vaniquotes page in English]]&amp;lt;/big&amp;gt;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
----&lt;br /&gt;
&amp;lt;!-- END ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
{{youtube_right|P16Gj41Gy5M| கிருஷ்ணர் இந்த மயக்க சக்தியினால் எப்பொழுதும் பாதிக்கப்படுவதில்லை &amp;lt;br /&amp;gt;- Prabhupāda 0634}}&lt;br /&gt;
&amp;lt;!-- END VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN AUDIO LINK (from English page --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;mp3player&amp;gt;https://s3.amazonaws.com/vanipedia/clip/730830BG-LON_clip_05.mp3&amp;lt;/mp3player&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- END AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VANISOURCE LINK (from English page) --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;[[Vanisource:Lecture on BG 2.28 -- London, August 30, 1973|Lecture on BG 2.28 -- London, August 30, 1973]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;!-- END VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN TRANSLATED TEXT (from DotSub) --&amp;gt;&lt;br /&gt;
ஆக, வியாசதேவர் அறிந்தார், &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;அபஷ்யத் புருஷம் பூர்ணம்&#039;&#039; ([[Vanisource:SB 1.7.4|SB 1.7.4]])&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அவர் அறிந்தார்... உதாரணமாக நீ ஒரு விமானத்தில் மேகங்களின் மேலே சென்று பார். சூரியன் மேகங்களால் சிறிதளவும் பாதிக்கப்படுவதில்லை. ஆனால் விமானத்தின் கீழே மேகங்களின் பெரும் மூட்டத்தை காணலாம். அதுபோலவே, மாயையால் கிருஷ்ணரை பாதிக்க முடியாது. ஆகையால், பகவத்-கீதை &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;தைவீ ஹி எஷா குணமயீ மம மாயா&#039;&#039; என கூறுகிறது. &#039;&#039;மம மாயா&#039;&#039; ([[Vanisource:BG 7.14|BG 7.14]])&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
கிருஷ்ணர் கூறுகிறார், &amp;quot;என் மயக்க சக்தி.&amp;quot; கிருஷ்ணர் இந்த மயக்க சக்தியினால் எப்பொழுதும் பாதிக்கப்படுவதில்லை. மேகத்தை போலவே தான். ஆனால் மாயாவாதிகள் கூறுவது என்னவென்றால், எப்பொழுது அந்த அருவமான பூரண சத்தியம் இங்கு வரும்போது, தோன்றுகிறது, அவர்கள் அவதாரங்களை ஏற்றுக்கொள்வார்கள், ஆனால் அவரது தத்துவம் என்னவென்றால் இறுதியில் பூரண சத்தியம் என்பது அருவமானது. அவர் (கடவுள்) ஒரு நபராக தோன்றும்பொழுது, அவர் மாய உடலை ஏற்றுக்கொள்கிறார். இது தான் மாயாவாதம். கிருஷ்ணரை முழுமுதற் கடவுளாக ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் அவர் ஜட உடலை ஏற்றுள்ளார். அப்படி என்றால் அவர்கள் கிருஷ்ணரை சாதாரண உயிர் வாழீகளுடன் ஒப்பிட பார்க்கிறார். இதற்கு பகவத் கீதையில் கண்டனம் செய்யப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;அவஜானன்தி மாம் மூட மானுஷீம் தனும் ஆஷ்ரிதம்&#039;&#039; ([[Vanisource:BG 9.11|BG 9.11]])&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
கிருஷ்ணர் தன் உண்மையான உருவில் வருவார்... ஆகையால் உண்மையான உருவம் இரண்டு கைகளானது. இது பைபிளிலும் ஏற்கப்பட்டிருக்கிறது: &amp;quot;மனிதனை தம்முடைய சாயலாக கடவுள் படைத்தார்.&amp;quot; ஆக கடவுளுக்கு இரண்டு கரங்கள் இருக்கின்றன. நான்கு கரங்கள் உள்ள விஷ்ணு ரூபமும் மூல ரூபம் அல்ல. விஷ்ணு ரூபம் சங்கர்சனரின் இரண்டாம் பட்ச விரிவாங்கமாகும். ஆக கிருஷ்ணர் மாயையால் எப்பொழுதும் பாதிக்கப்படுவதில்லை. இது தான் சாரம்.&lt;br /&gt;
&amp;lt;!-- END TRANSLATED TEXT --&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Karunapati</name></author>
	</entry>
	<entry>
		<id>https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0609_-_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%87_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3_%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&amp;diff=329629</id>
		<title>TA/Prabhupada 0609 - நீங்கள் இவ்வளவு பேர் ஹரே கிருஷ்ண ஜெபம் செய்து கொண்டிருக்கிறீர்கள்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0609_-_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%87_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3_%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&amp;diff=329629"/>
		<updated>2018-04-28T04:56:37Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Karunapati: Created page with &amp;quot;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt; Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0609 - in all Languages Category:TA-Quotes - 1972 Category:TA-Quotes - Arr...&amp;quot;&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
[[Category:1080 Tamil Pages with Videos]]&lt;br /&gt;
[[Category:Prabhupada 0609 - in all Languages]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - 1972]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Arrival Addresses]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA, Los Angeles]]&lt;br /&gt;
&amp;lt;!-- END CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO --&amp;gt;&lt;br /&gt;
{{1080 videos navigation - All Languages|Tamil|FR/Prabhupada 0608 - Nous devons accomplir le service de dévotion avec patience et enthousiasme|0608|FR/Prabhupada 0610 - Si quelqu’un n’adopte pas l’institution des varnas et ashrams, il n’est pas un être humain|0610}}&lt;br /&gt;
&amp;lt;!-- END NAVIGATION BAR --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;center&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&amp;lt;big&amp;gt;[[Vaniquotes:My dear boys and girls, about six years ago I came to your country single-handed, with this pair of cymbals. Now you are so many chanting Hare Krsna. That is my success|Original Vaniquotes page in English]]&amp;lt;/big&amp;gt;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
----&lt;br /&gt;
&amp;lt;!-- END ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
{{youtube_right|Yj1k5axZYtg| நீங்கள் இவ்வளவு பேர் ஹரே கிருஷ்ண ஜெபம் செய்து கொண்டிருக்கிறீர்கள் &amp;lt;br /&amp;gt;- Prabhupāda 0609}}&lt;br /&gt;
&amp;lt;!-- END VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN AUDIO LINK (from English page --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;mp3player&amp;gt;https://s3.amazonaws.com/vanipedia/clip/720518AR.LA_clip.mp3&amp;lt;/mp3player&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- END AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VANISOURCE LINK (from English page) --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;[[Vanisource:Arrival Lecture -- Los Angeles, May 18, 1972|Arrival Lecture -- Los Angeles, May 18, 1972]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;!-- END VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN TRANSLATED TEXT (from DotSub) --&amp;gt;&lt;br /&gt;
என் அன்புக்குரிய ஆண்கள் மற்றும் பெண்களே, ஆறு வருடங்களுக்கு முன்பு நான் உங்கள் தேசத்திற்கு வந்திருந்தேன், தனியாக, இந்த ஜால்ராக்களுடன். இன்று நீங்கள் இவ்வளவு பேர் ஹரே கிருஷ்ண ஜெபம் செய்து கொண்டிருக்கிறீர்கள். அது தான் என் வெற்றி. பகவான் சைதன்ய மகாபிரபுவின் முன்னறிவிப்பு: &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;ப்ரதவீதெ ஆசே யதா நகராதி க்ராம், ஸர்வத்ர ப்ரசார ஹொய்பே மோர நாம ([[Vanisource:CC Antya 4.126|CC Antya 4.126]]) &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பகவான் சைதன்யரின் ஆசை என்னவென்றால் &amp;quot;எல்லா நகரங்களிலும், பூமியின் மேற்பரப்பில் உள்ள எல்லா நகரங்களிலும் கிராமங்களிலும், என் நாமம் பிரசாரம் செய்யப்படும்.&amp;quot; அவர் கிருஷ்ணரே தான், ஸ்வயம் க்ருஷ்ண, க்ருஷ்ண சைதன்ய-நாமினே, வெறும் தன் பெயரை கிருஷ்ண சைதன்ய என மாற்றி இருக்கிறார். ஆக அவர் முன்னறிவிப்பு பொய் ஆகாது. அது நிச்சயம். ஆக என் திட்டம் என்னவாக இருந்தது என்றால் &amp;quot;நான் அமெரிக்காவுக்கு செல்வேன். அமெரிக்கா உலகத்தை வழிநடத்தும் நாடு. அமெரிக்காவின் புதிய தலைமுறையை நம்பிக்கை அளித்தால் , அவர் அதை ஏற்றுக்கொள்வார்கள்.&amp;quot; எனக்கு வயதாகிவிட்டது. என் எழுவதாவது வயதில் நான் இங்கு வந்திருந்தேன்; இப்போது என் வயது எழுபத்தி ஆறு. ஆக எனக்கு ஏற்கனவே எச்சரிக்கை இருக்கிறது. ஆயிரத்தி தொள்ளாயிரத்தி எழுபத்தி ஒன்றில் எனக்கு ஒரு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டது. உங்களுக்கு எல்லாம் தெரிந்திருக்கும். ஆகையால் சைதன்ய மஹாபிரபுவின் இயக்கம் உங்கள் கைகளில் தான் இருக்கிறது. நீங்கள் அமெரிக்க இளம் ஆண்கள், பெண்கள், புத்திசாலிகள், கிருஷ்ணரின் அனுகிரகம் பெற்றவர்கள். நீங்கள் வறுமையில் இல்லை. உங்களிடம் நிறைய வளவசதிகள் இருக்கின்றன, அந்தஸ்து இருக்கிறது. மூலப்பொருள் அளவில் உங்களிடம் நிறைந்தது இருக்கிறது. நீங்கள் தயவுசெய்து இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தை தீவிரமாக எடுத்துகொண்டால், உங்கள் நாடு காப்பாற்றப்படும், பிறகு இந்த உலகமே காப்பாற்றப்படும்.&lt;br /&gt;
&amp;lt;!-- END TRANSLATED TEXT --&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Karunapati</name></author>
	</entry>
	<entry>
		<id>https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0587_-_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87_%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=329439</id>
		<title>TA/Prabhupada 0587 - நாம் எல்லோருமே ஆன்மீகத்தில் வெகுப்பசியுடன் தவிக்கின்றோம்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0587_-_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87_%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=329439"/>
		<updated>2018-04-27T13:23:20Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Karunapati: Created page with &amp;quot;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt; Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0587 - in all Languages Category:TA-Quotes - 1972 Category:TA-Quotes - Lec...&amp;quot;&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
[[Category:1080 Tamil Pages with Videos]]&lt;br /&gt;
[[Category:Prabhupada 0587 - in all Languages]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - 1972]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Lectures, Bhagavad-gita As It Is]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in India]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in India, Hyderabad]]&lt;br /&gt;
&amp;lt;!-- END CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO --&amp;gt;&lt;br /&gt;
{{1080 videos navigation - All Languages|Tamil|FR/Prabhupada 0586 - Il n’est pas question de mort - seulement de changement de corps|0586|FR/Prabhupada 0588 - Krishna vous donnera tout ce que vous désirez|0588}}&lt;br /&gt;
&amp;lt;!-- END NAVIGATION BAR --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;center&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&amp;lt;big&amp;gt;[[Vaniquotes:The so-called service to the humanity means washing the coat. Just like if you are hungry and I wash your coat very nicely with soap, will you be satisfied? No. That is not possible. So every one of us is spiritually hungry|Original Vaniquotes page in English]]&amp;lt;/big&amp;gt;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
----&lt;br /&gt;
&amp;lt;!-- END ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
{{youtube_right|7qb0UN7KhBo| நாம் எல்லோருமே ஆன்மீகத்தில் வெகுப்பசியுடன் தவிக்கின்றோம் &amp;lt;br /&amp;gt;- Prabhupāda 0587}}&lt;br /&gt;
&amp;lt;!-- END VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN AUDIO LINK (from English page --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;mp3player&amp;gt;https://s3.amazonaws.com/vanipedia/clip/721125BG-HYD_clip04.mp3&amp;lt;/mp3player&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- END AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VANISOURCE LINK (from English page) --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;[[Vanisource:Lecture on BG 2.20 -- Hyderabad, November 25, 1972|Lecture on BG 2.20 -- Hyderabad, November 25, 1972]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;!-- END VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN TRANSLATED TEXT (from DotSub) --&amp;gt;&lt;br /&gt;
ஆக நான் இந்த மேலாடை என்று நினைத்தால் அது என் அறியாமை. இது தான் நடந்துக் கொண்டிருக்கிறது. மனிதநேயத்திற்கு சேவை என்றழைக்கப்படும் செயல்கள் வாஸ்தவத்தில் மேலாடையை துவைப்பது போல் தான். எடுத்துக்காட்டாக உனக்கு பசிக்கும்போது நான் உன் மேலாடையை நன்றாக துவைத்து தந்தால் நீ திருப்தி அடைவாயா? இல்லை. அது சாத்தியம் அல்ல. ஆக நாம் எல்லோருமே ஆன்மீகத்தில் வெகுப்பசியுடன் தவிக்கின்றோம். மேலாடையை துவைத்து இவர்கள் என்ன செய்வார்கள்? இதனால் அமைதி அடையமுடியாது. இந்த மனித நேரத்திற்கு சேவை என்றழைக்கப்படும் செயல்கள் வாஸ்தவத்தில் துவைப்பது போல் தான். இந்த வாஸாம்ஸி-ஜீர்ணானி. அவ்வளவு தான். மற்றும் மரணம் என்பது சிறப்பாக விவரிக்கப் பட்டிருக்கிறது. நம் ஆடை மிகவும் பழையது ஆகி விட்டால் நாம் அதை மாற்றி விடுகிறோம். அதுபோலவே, பிறப்பும் இறப்பும் ஆடையை மாற்றுவது போல் தான். இது மிகவும் எளிதாக விளக்கப் பட்டிருக்கிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;வாஸாம்ஸி-ஜீர்ணானி யதா விஹாய ([[Vanisource:BG 2.22|BG 2.22]])&#039;&#039;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
ஜீர்ணானி, பழைய ஆடை, நாம் அதை தூர எறிந்துவிடுகிறோம் மற்றும் வேறொரு புதிய ஆடையை ஏற்றுக்கொள்கிறோம். அதுபோலவே, வாஸாம்ஸி-ஜீர்ணானி யதா விஹாய நவானி க்ரஹணாதி (பகவத் கீதை 2.22). ஒரு புத்தகம் புதிய ஆடை. அதுபோலவே, நான் ஒரு கிழவன். ஆக நான் முக்தி அடையாமல் இருந்தால், இந்த ஜட உலகில் நிகழ்த்த எனக்கு பல ஆசைதள் இருந்தால், பிறகு நான் மற்றொரு உடலை ஏற்றுக்கொண்டாக வேண்டும். ஆனால் உன்னிடம் வேறு என்த திட்டமும், மேற்கொண்டு என்த ஆசையும் இல்லாவிட்டால், நிஷ்கின்சன... அதை நிஷ்கின்சன என்பார்கள். நிஷ்கின்சனஸ்ய பகவத் பஜனோன்முகஸ்ய. சைதன்ய மகாபிரபு கூறுகிறார், நிஷ்கின்சன. ஒருவன் முழுமையாக விடுபடவேண்டும், இந்த ஜட உலகத்திற்காக முழுமையாக பற்றற்றவனாக இருக்கவேண்டும். ஒருவர் இதனால் அருவருப்பை உணரவேண்டும். அப்பொழுது தான் ஆன்மீக உலகிற்கு செல்ல வாய்ப்பு இருக்கும்.&lt;br /&gt;
&amp;lt;!-- END TRANSLATED TEXT --&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Karunapati</name></author>
	</entry>
	<entry>
		<id>https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0572_-_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D,_%E0%AE%8E%E0%AE%A9_%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=329435</id>
		<title>TA/Prabhupada 0572 - என் தேவாலயத்தில் உன்னைப் பேச அனுமதிக்க மாட்டேன், என ஏன் சொல்லவேண்டும்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0572_-_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D,_%E0%AE%8E%E0%AE%A9_%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=329435"/>
		<updated>2018-04-27T12:58:19Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Karunapati: Created page with &amp;quot;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt; Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0572 - in all Languages Category:TA-Quotes - 1968 Category:TA-Quotes - Int...&amp;quot;&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
[[Category:1080 Tamil Pages with Videos]]&lt;br /&gt;
[[Category:Prabhupada 0572 - in all Languages]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - 1968]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Interviews]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA, Los Angeles]]&lt;br /&gt;
&amp;lt;!-- END CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO --&amp;gt;&lt;br /&gt;
{{1080 videos navigation - All Languages|Tamil|FR/Prabhupada 0571 - Personne ne devrait demeurer dans la vie de famille. Ça c’est la culture védique|0571|FR/Prabhupada 0573 - Je suis prêt à m’entretenir avec tout homme de Dieu|0573}}&lt;br /&gt;
&amp;lt;!-- END NAVIGATION BAR --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;center&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&amp;lt;big&amp;gt;[[Vaniquotes:Why should you say, &amp;quot;Oh, I am Christian. I am Jew. I cannot attend your meeting.&amp;quot; Why should you say, &amp;quot;Oh, I cannot allow you to speak in my church.&amp;quot; If I am speaking about God, what objection you have got?|Original Vaniquotes page in English]]&amp;lt;/big&amp;gt;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
----&lt;br /&gt;
&amp;lt;!-- END ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
{{youtube_right|UqBxexvTEYk|என் தேவாலயத்தில் உன்னைப் பேச அனுமதிக்க மாட்டேன், என ஏன் சொல்லவேண்டும் &amp;lt;br /&amp;gt;- Prabhupāda 0572}}&lt;br /&gt;
&amp;lt;!-- END VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN AUDIO LINK (from English page --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;mp3player&amp;gt;https://s3.amazonaws.com/vanipedia/clip/681230IV-LA_part14_clip.mp3&amp;lt;/mp3player&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- END AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VANISOURCE LINK (from English page) --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;[[Vanisource:Press Interview -- December 30, 1968, Los Angeles|Press Interview -- December 30, 1968, Los Angeles]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;!-- END VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN TRANSLATED TEXT (from DotSub) --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
செய்தியாளர்: நீங்கள் நிஜமாகவே நினைக்கிறீர்களா; நடைமுறையில், உங்கள் இயக்கத்திற்கு அமெரிக்காவில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என? &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரபுபாதர்: இதுவரை இதற்கு பெறும் வாய்ப்பு இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். [இடைவேளை...] &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
செய்தியாளர்: தங்கள் கற்பித்தல், மோசே அல்லது கர்த்தர் அல்லது வேறு எந்த பெரிய மத தலைவர்களிலிருந்து, வாஸ்தவத்தில் வேறுபட்டது அல்ல. மக்கள் பத்துக்கட்டளைகளின் பொருளைப் பின்பற்றினால், அது தானே இதுவும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரபுபாதர்: நாங்கள் மக்களை கேட்டுக்கொள்கிறோம்... &amp;quot;நீங்கள் உங்கள் மதத்தை விட்டு இந்த மதத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். எங்களிடம் வாருங்கள்.&amp;quot; என்று நாங்கள் சொல்வதில்லை. ஆனால் குறைந்த பட்சம் உங்களுடைய கொள்கைகளையாவது பின்பற்றுங்கள். மேலும்... ஒரு மாணவனைப் போல் தான். படிப்பை முடித்த பிறகு... சில சமயங்களில் இந்தியாவில் பல்கலைக்கழகத்தில் எம். ஏ. தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் அவர்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகத்திற்கு மேல் படிப்பிற்காக வருகிறார்கள். ஏன் வருகிறான்? மேலும் தெளிவடைய தான். அதுபோலவே, நிங்கள் எந்த மதத்தின் சாத்திரத்தை வேணாலும் பின்பற்றலாம், ஆனால் இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தில் உங்களுக்கு மேலும் தெளிவு கிடைத்தால், மற்றும் நீங்கள் கடவுள் விஷயத்தில் மும்முரமாக இருந்தால், ஏன் அதை நீங்கள் ஏற்க்கக் கூடாது? &amp;quot;ஓ, நான் கிறித்துவன், நான் யூதன். என்னால் உன் சந்திப்பிற்கு வரமுடியாது.&amp;quot; என்று சொல்வதற்கு என்ன காரணம்? &amp;quot;ஓ, என் தேவாலயத்தில் உன்னைப் பேச அனுமதிக்க மாட்டேன்.&amp;quot; என ஏன் சொல்லவேண்டும்? நான் கடவுளைப் பற்றி பேசினால் உனக்கு அதில் என்ன ஆட்சேபம் இருக்கிறது? &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
செய்தியாளர்: எனக்கு நீங்கள் கூறுவதில் பரிபூரண சம்மதம். உங்களுக்கு தெரிந்திருக்கும் மற்றும் நானும் சமீபத்தில் அறிந்துள்ளேன், உதாரணமாக, ஒரு கத்தோலிக்கத் திருச்சபையைச் சார்ந்தவர் வேறொரு சபையின் காரணத்தால் இங்கு வருவதற்கு கூட அனுமதிக்கப்பட மாட்டார்கள். அது சமீபத்தில் மாறிவிட்டது.&lt;br /&gt;
&amp;lt;!-- END TRANSLATED TEXT --&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Karunapati</name></author>
	</entry>
	<entry>
		<id>https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0526_-_%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D,_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81&amp;diff=329434</id>
		<title>TA/Prabhupada 0526 - ஆனால் கிருஷ்ணரை கெட்டியாக பிடித்து கொண்டிருந்தால், மாயையால் ஒன்றும் செய்ய முடியாது</title>
		<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0526_-_%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D,_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81&amp;diff=329434"/>
		<updated>2018-04-27T12:51:58Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Karunapati: Created page with &amp;quot;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt; Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0526 - in all Languages Category:TA-Quotes - 1968 Category:TA-Quotes - Lec...&amp;quot;&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
[[Category:1080 Tamil Pages with Videos]]&lt;br /&gt;
[[Category:Prabhupada 0526 - in all Languages]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - 1968]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Lectures, Bhagavad-gita As It Is]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA, Los Angeles]]&lt;br /&gt;
&amp;lt;!-- END CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO --&amp;gt;&lt;br /&gt;
{{1080 videos navigation - All Languages|Tamil|FR/Prabhupada 0525 - Maya est si puissante; dès que vous êtes un peu sûr de vous, elle vous attaque|0525|FR/Prabhupada 0527 - Nous ne sommes pas perdants en offrant à Krishna. Nous sommes gagnants|0527}}&lt;br /&gt;
&amp;lt;!-- END NAVIGATION BAR --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;center&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&amp;lt;big&amp;gt;[[Vaniquotes:We are in maya&#039;s kingdom, so maya is strong very here, but if we catch Krsna very strongly, maya cannot do anything. Yes. That we should be fixed up in catching Krsna very tightly. Then there is no falldown|Original Vaniquotes page in English]]&amp;lt;/big&amp;gt;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
----&lt;br /&gt;
&amp;lt;!-- END ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
{{youtube_right|5ON4zsE62hE|ஆனால் கிருஷ்ணரை கெட்டியாக பிடித்து கொண்டிருந்தால், மாயையால் ஒன்றும் செய்ய முடியாது &amp;lt;br /&amp;gt;- Prabhupāda 0526}}&lt;br /&gt;
&amp;lt;!-- END VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;mp3player&amp;gt;https://s3.amazonaws.com/vanipedia/clip/681202BG.LA_clip11.mp3&amp;lt;/mp3player&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- END AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;[[Vanisource:Lecture on BG 7.1 -- Los Angeles, December 2, 1968|Lecture on BG 7.1 -- Los Angeles, December 2, 1968]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;!-- END VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN TRANSLATED TEXT --&amp;gt;&lt;br /&gt;
தமால கிருஷ்ணன்: மாயை ஒருவரை தன் வசம் செய்தால், கிருஷ்ணரிடம் விரைந்து செல்லும் வழி என்ன? &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரபுபாதர்: ஓ, அது வெறும் கிருஷ்ணர்... எப்பொழுது மாயையின் ஈர்ப்பு ஏற்படுகிறதோ, கிருஷ்ணரை வேண்டிக்கொள், &amp;quot;தயவுசெய்து என்னை காப்பாத்து. தயவுசெய்து என்னை காப்பாத்து.&amp;quot; இது தான் ஒரே வழி. பிறகு அவர் உன்னை காப்பாத்துவார். நாம் மாயையின் சாம்ராஜ்யத்தில் இருக்கிறோம், ஆக இங்கே மாயையின் சக்தி மிகவும் வலிமை வாய்ந்தது, ஆனால் நாம் கிருஷ்ணரை கெட்டியாக பிடித்து கொண்டிருந்தால், மாயையால் ஒன்றும் செய்ய முடியாது. கிருஷ்ணரை கெட்டியாகப் பிடித்துக் கொள்வதில் நாம் கவனமாக இருக்கவேண்டும். பிறகு வீழ்ச்சியே ஏற்படாது. ஆம். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
மதுத்விசன்: பிரபுபாதரே, நாங்கள் சங்கீர்த்தனம் செய்ய வெளியே செல்லும்போது, மக்களை ஈடுபடுத்தி, சங்கீர்த்தனத்தில் பங்கேற்று எங்களுடன் நாம ஜபம் செய்ய வைப்பதற்கு எது சிறந்த வழி ? எது சிறந்த வழி... &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரபுபாதர்: சிறந்த வழி என்றால் நாம ஜபம் செய்துகொண்டே இருப்பது தான். மக்களை திருப்தி படுத்துவது உன் வேலை‌ அல்ல. உன் வேலை கிருஷ்ணரை திருப்தி படுத்துவது, பிறகு மக்கள் தானாகவே திருப்தி அடைவார்கள். நாம் மக்களைத் திருப்தி படுத்துவதற்கு செல்வதில்லை. நாம் அவர்களுக்கு ஒரு விஷயத்தை அளிக்க செல்கிறோம், அது கிருஷ்ணர். ஆக கிருஷ்ணரை சரியான வகையில் வழங்குவதில் நீங்கள் மிக கவனமாக இருக்கவேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் திருப்தி அடைவார்கள். உங்கள் ஒரே வேலை கிருஷ்ணரை திருப்தி படுத்துவதாக இருக்கவேண்டும். அப்பொழுது எல்லாம் திருப்தி அடையும். தஸ்மின் துஷ்டே ஜகத் துஷ்ட. கிருஷ்ணர் திருப்தி அடைந்தால் பிறகு முழு உலகமும் திருப்தி அடையும். வேரில் நீரூட்டினால், அந்த நீர் தானாகவே மரத்தின் வெவ்வேறு பாகங்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. ஆக கிருஷ்ணர் தான் அந்த பெரிய மரம், மரத்தின் வேர் மற்றும் நீ கிருஷ்ணருக்கு நீரூட்டவேண்டும். ஹரே கிருஷ்ண ஜபித்து, விதிமுறைகளையும் கட்டளைகளையும் பின்பற்றினால் எல்லாம் சரியாக இருக்கும்.&lt;br /&gt;
&amp;lt;!-- END TRANSLATED TEXT --&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Karunapati</name></author>
	</entry>
	<entry>
		<id>https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0525_-_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81,_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%88_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81%E2%80%8C%E2%80%8C&amp;diff=329432</id>
		<title>TA/Prabhupada 0525 - மாயை மிகவும் சக்திவாய்ந்தது, சிறிதளவு தன்னம்பிக்கை இருந்தால் மாயை தாக்குகிறது‌‌</title>
		<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0525_-_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81,_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%88_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81%E2%80%8C%E2%80%8C&amp;diff=329432"/>
		<updated>2018-04-27T12:46:57Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Karunapati: Created page with &amp;quot;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt; Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0525 - in all Languages Category:TA-Quotes - 1968 Category:TA-Quotes - Lec...&amp;quot;&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
[[Category:1080 Tamil Pages with Videos]]&lt;br /&gt;
[[Category:Prabhupada 0525 - in all Languages]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - 1968]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Lectures, Bhagavad-gita As It Is]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA, Los Angeles]]&lt;br /&gt;
&amp;lt;!-- END CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO --&amp;gt;&lt;br /&gt;
{{1080 videos navigation - All Languages|Tamil|FR/Prabhupada 0524 - Arjuna est l’ami éternel de Krishna. Il ne peut pas être victime de l’ilusion|0524|FR/Prabhupada 0526 - Si nous nous cramponnons solidement à Krishna, Maya ne peut rien faire|0526}}&lt;br /&gt;
&amp;lt;!-- END NAVIGATION BAR --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;center&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&amp;lt;big&amp;gt;[[Vaniquotes:Prabhupada, when I&#039;m serving you sometimes I feel very nice, but then when I think of how bad and imperfect this service is, I feel terrible. Which is right to feel?|Original Vaniquotes page in English]]&amp;lt;/big&amp;gt;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
----&lt;br /&gt;
&amp;lt;!-- END ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
{{youtube_right|மாயை மிகவும் சக்திவாய்ந்தது, சிறிதளவு தன்னம்பிக்கை இருந்தால் மாயை தாக்குகிறது‌‌ &amp;lt;br /&amp;gt;- Prabhupāda 0525}}&lt;br /&gt;
&amp;lt;!-- END VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;mp3player&amp;gt;https://s3.amazonaws.com/vanipedia/clip/681202BG.LA_clip10.mp3&amp;lt;/mp3player&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- END AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;[[Vanisource:Lecture on BG 7.1 -- Los Angeles, December 2, 1968|Lecture on BG 7.1 -- Los Angeles, December 2, 1968]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;!-- END VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN TRANSLATED TEXT --&amp;gt;&lt;br /&gt;
தமால கிருஷ்ணன்: பிரபுபாதரே, உங்கள் சேவை செய்யும் பொழுது சில நேரங்களில் எனக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் நான் எவ்வளவு மோசமாக, குறைபாடுகளுடன் சேவையை செய்திருக்கிறேன் என்பதை உணரும்போது எனக்கு ஒரு கொடுமையான வருத்தம் ஏற்படுகிறது. என்த உணர்வு சரியானது ? &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரபுபாதர்: (சிரித்து) உனக்கு கொடுமையாக இருக்கிறதா? &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
தமால கிருஷ்ணன்: ஆம். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரபுபாதர்: ஏன்? ஏன் வருத்தப்படுகிறாய்? &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
தமால கிருஷ்ணன்: நான் செய்த எல்லா தவறுகளை நினைத்து பார்க்கும்பொழுது. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரபுபாதர்: சிலசமயம்... அது நல்லது. தவறுகளை ஏற்றுக்கொள்வது... தவறே இல்லாத இருந்தாலுமே. ஒரு மகனுக்கு அவன் தந்தை மிக பிரியமானவர் அல்லது தந்தைக்கு தன் மகன் மிக பிரியமானவன், அதுபோல் தான். மகனுக்கு சிறிய நோய் வந்தாலே, தந்தை நினைப்பார், &amp;quot;ஓ, என் பையன் இறந்துவிட்டால் நான் அவனைவிட்டுப் பிரிந்துவிடுவேனே.&amp;quot; இது தீவிரமான அன்பின் அடையாளம். அன்த மகன் இந்த க்ஷணமே சாகவேண்டிய அவசியமில்லை, ஆனால் அவர் அப்படி நினைக்கிறார். பிரிவின் உணர்ச்சி. புரிகிறதா? ஆக அது நல்ல ஒரு அறிகுறி. நாம் மிக சிறப்பாக செயல்படுகிறோம் என்று நினைக்கக்கூடாது. நாம் எப்போதும் &amp;quot;நான் தகுதியற்றவன்.&amp;quot; என்று எண்ண வேண்டும். அது பிழை அல்ல. &amp;quot;நான் பிழையற்றவன்.&amp;quot; என்று நாம் எப்போதும் நினைக்கக்கூடாது. ஏனென்றால் மாயை மிகவும் சக்திவாய்ந்தது. உனக்கு சிறிதளவு தன்னம்பிக்கை எற்பட்ட உடனேயே மாயை தாக்குகிறது‌‌. புரிகிறதா? நோயுள்ள நிலையில்... எப்படி ஜாக்கிரதையாக இருந்தால் அந்த நோய் மீண்டும் தோன்றும் வாய்ப்பு சுருங்கி போகிறதோ அப்படி தான். ஆக இது தவறல்ல. நாம் எப்போதும் அப்படி நினைக்கவேண்டும் &amp;quot;ஒருவேளை நான் அவ்வளவு சிறப்பாக செய்யவில்லையோ.&amp;quot; ஆனால் நம்மால் முடிந்தவரை நம் வேலையை சிறப்பாக நிகழ்த்த வேண்டும். நாம் செய்தது மிக சிறப்பானது என்று எப்போதும் நினைக்கக்கூடாது. அது நல்லது.&lt;br /&gt;
&amp;lt;!-- END TRANSLATED TEXT --&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Karunapati</name></author>
	</entry>
	<entry>
		<id>https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0524_-_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D,_%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81&amp;diff=329430</id>
		<title>TA/Prabhupada 0524 - அர்ஜுனர் கிருஷ்ணரின் நித்திய தோழர், அவர் எந்த எண்ணமயக்கத்திலும் இருக்க முடியாது</title>
		<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0524_-_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D,_%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81&amp;diff=329430"/>
		<updated>2018-04-27T12:39:47Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Karunapati: Created page with &amp;quot;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt; Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0524 - in all Languages Category:TA-Quotes - 1968 Category:TA-Quotes - Lec...&amp;quot;&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
[[Category:1080 Tamil Pages with Videos]]&lt;br /&gt;
[[Category:Prabhupada 0524 - in all Languages]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - 1968]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Lectures, Bhagavad-gita As It Is]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA, Los Angeles]]&lt;br /&gt;
&amp;lt;!-- END CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO --&amp;gt;&lt;br /&gt;
{{1080 videos navigation - All Languages|Tamil|FR/Prabhupada 0523 - Avatara veut dire qui descend de sphères supérieures, d’une planète supérieure|0523|FR/Prabhupada 0525 - Maya est si puissante; dès que vous êtes un peu sûr de vous, elle vous attaque|0525}}&lt;br /&gt;
&amp;lt;!-- END NAVIGATION BAR --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;center&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&amp;lt;big&amp;gt;[[Vaniquotes:In Chapter Four in Bhagavad-gita As It Is, it is said that Arjuna was present at the speaking of Bhagavad-gita to the sun-god so many years ago. What position did he have there?|Original Vaniquotes page in English]]&amp;lt;/big&amp;gt;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
----&lt;br /&gt;
&amp;lt;!-- END ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
{{youtube_right|j1POzKlzJvE|அர்ஜுனர் கிருஷ்ணரின் நித்திய தோழர், அவர் எந்த எண்ணமயக்கத்திலும் இருக்க முடியாது &amp;lt;br /&amp;gt;- Prabhupāda 0524}}&lt;br /&gt;
&amp;lt;!-- END VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;mp3player&amp;gt;https://s3.amazonaws.com/vanipedia/clip/681202BG.LA_clip09.mp3&amp;lt;/mp3player&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- END AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;[[Vanisource:Lecture on BG 7.1 -- Los Angeles, December 2, 1968|Lecture on BG 7.1 -- Los Angeles, December 2, 1968]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;!-- END VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN TRANSLATED TEXT --&amp;gt;&lt;br /&gt;
பிரபுபாதர்: ஆம். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
ஜய-கோபாலன்: பகவத் கீதை உண்மையுருவில் இப்புத்தகத்தின் நான்காவது அத்தியாயத்தில், சூரிய பகவானுக்கு பகவத் கீதை உபதேசிக்கப் படும் பொழுது அர்ஜுனனும் அங்கே இருந்தான் எனக் கூறப்பட்டுள்ளது. அவரது பாத்திரம் அங்கே என்னவாக இருந்தது? &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரபுபாதர்: அவரும் அங்கே இருந்தார் ஆனால் அவர் அதை மறந்துவிட்டார். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
ஜய-கோபாலன்: குருக்ஷேத்திரத்தின் போர் களத்தில் சொல்லப்படவில்லை என்றால் அவர் எந்த நிலையில் இருந்தார்? &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரபுபாதர்: கடவுளின் மீஉயர்ந்த சித்தத்தினால் அர்ஜுனன் அந்த நிலைக்கு ஆளாக்கப் பட்டான். உதாரணமாக திரையரங்கத்தில் தந்தையும் மகனும் எதோ ஒரு பாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். தந்தை அரசனின் பாத்திரமும் மற்றும் மகன் வேறொரு அரசனின் பாத்திரமும் கொள்கிறார்கள். இருவரும் பகையுணர்வுடன் இருக்கிறார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் வெறும் அப்படி நடிக்கிறார்கள். அதுபோலவே, அர்ஜுனர் கிருஷ்ணரின் நித்திய தோழர். அவர் என்த எண்ணமயக்கத்திலும் இருக்க முடியாது. கிருஷ்ணரே நித்திய தோழனாக இருந்தால் அவர் எப்படி மாயையில் இருக்க முடியும்? ஆனால் அவர் மாயையில் இருக்குமாறு சித்தம், ஆகையால் அவர் கட்டுண்ட ஆன்மாவின் பாத்திரத்தை நிகழ்த்துகிறார். கிருஷ்ணரும் அவருக்கு அனைத்தையும் விளக்கினார். அவர் ஒரு சாதாரண நபரின் பாத்திரத்தை நிகழ்த்துவதால் அவர் கேள்விகளும் ஒரு சாதாரண மனிதரைப் போல் இருந்தன. இல்லாவிட்டால்... ஏனென்றால் கீதையின் கற்பித்தல் தொலைந்து போனது. அது விளக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் மறுபடியும் கீதையின் யோக முறையை கிருஷ்ணர் அளிக்க தீர்மானித்தார். ஆனால் கேள்வி கேட்பதற்கு யாராவது வேண்டுமே. நீ கேட்கிறாய் நான் பதில் அளிக்கிறேன்; அது போல் தான். அதே மாதிரி, அர்ஜுனர் மாயையில் இல்லாமல் இருந்தாலும், அவர் தன்னை கட்டுண்ட உயிர்வாழீயின் பிரதிநிதியாக வைத்து, பல விஷயங்களை பற்றி கேட்டார். பகவானும் அதற்கு பதில்களை அளித்தார்.&lt;br /&gt;
&amp;lt;!-- END TRANSLATED TEXT --&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Karunapati</name></author>
	</entry>
	<entry>
		<id>https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0523_-_%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=329429</id>
		<title>TA/Prabhupada 0523 - அவதாரம் என்றால் மேம்பட்ட உலகிலிருந்து வருபவர்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0523_-_%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=329429"/>
		<updated>2018-04-27T12:34:27Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Karunapati: Created page with &amp;quot;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt; Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0523 - in all Languages Category:TA-Quotes - 1968 Category:TA-Quotes - Lec...&amp;quot;&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
[[Category:1080 Tamil Pages with Videos]]&lt;br /&gt;
[[Category:Prabhupada 0523 - in all Languages]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - 1968]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Lectures, Bhagavad-gita As It Is]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA, Los Angeles]]&lt;br /&gt;
&amp;lt;!-- END CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO --&amp;gt;&lt;br /&gt;
{{1080 videos navigation - All Languages|Tamil|FR/Prabhupada 0522 - Si vous chantez sincèrement ce mantra, tout deviendra clair|0522|FR/Prabhupada 0524 - Arjuna est l’ami éternel de Krishna. Il ne peut pas être victime de l’ilusion|0524}}&lt;br /&gt;
&amp;lt;!-- END NAVIGATION BAR --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;center&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&amp;lt;big&amp;gt;[[Vaniquotes:What is the difference between an incarnation and an avatara?|Original Vaniquotes page in English]]&amp;lt;/big&amp;gt;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
----&lt;br /&gt;
&amp;lt;!-- END ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
{{youtube_right|3J91NgvsosU|அவதாரம் என்றால் மேம்பட்ட உலகிலிருந்து வருபவர் &amp;lt;br /&amp;gt;- Prabhupāda 0523}}&lt;br /&gt;
&amp;lt;!-- END VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;mp3player&amp;gt;https://s3.amazonaws.com/vanipedia/clip/681202BG.LA_clip08.mp3&amp;lt;/mp3player&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- END AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;[[Vanisource:Lecture on BG 7.1 -- Los Angeles, December 2, 1968|Lecture on BG 7.1 -- Los Angeles, December 2, 1968]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;!-- END VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN TRANSLATED TEXT --&amp;gt;&lt;br /&gt;
மதுத்விசன்: பிரபுபாதரே, &#039;இன்கார்னேஷன்&#039; (ஆங்கிலம்) என்பதற்கும், அவதாரம் என்கிற வார்த்தைக்கும் என்ன வித்தியாசம்? &lt;br /&gt;
&lt;br /&gt;
பிரபுபாதர்: அவதாரம் என்றால் &#039;இன்கார்னேஷன் &#039; தான். உங்கள் அகராதியில் &#039;இன்கார்னேஷன்&#039; என்றால் &amp;quot;எதாவது ஒரு உடலை ஏற்றுக்கொள்வது&amp;quot; என்று அர்த்தம்; அப்படித்தானே? ஆனால் அவதாரம்... வெவ்வேறு தரம் கொண்ட அவதாரங்கள் உள்ளன. அவதாரம் என்றால் வருபவர்... மூல வார்த்தை &#039;அவதரண&#039; என்பதாகும், இறங்குவது. அவதாரம் என்றால் மேம்பட்ட உலகிலிருந்து வருபவர். அவர்கள் இந்த ஜட உலகத்தின் ஜீவராசிகள் அல்ல. அவர்கள் ஆன்மீக உலகிலிருந்து வருபவர்கள். அவரை அவதாரம் என்பார்கள். மேலும் வெவ்வேறு தரம் உடைய அவதாரங்கள் உள்ளன. அவை ஸக்த்யாவேஷவதாரம், குணாவதாரம், லீலாவதாரம், யுகாவதாரம், மற்றும் பலர் உள்ளனர். &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆக அவதாரம் என்றால் நேராக ஆன்மீக உலகிலிருந்து வருபவர். மற்றும் அவதாரம் என்பது ஆங்கிலத்தில் &#039;இன்கார்னேஷன்&#039; என மொழிபெயர்க்கப்படுகிறது. ஆனால் &#039;இன்கார்னேஷன்&#039; இந்த வார்த்தைக்கு அசல் அர்த்தம் &amp;quot;உடல் ஏற்றுக் கொள்பவர்.&amp;quot; அப்படிதானே? அந்த &#039;இன்கார்னேஷன்&#039;, எல்லோரும் ஜட உடலை ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் அவதாரம்... விஷ்ணுவின் அவதாரங்கள் இருக்கின்றன மற்றும் பக்தர்களின் அவதாரங்களும் இருக்கின்றன. வெவ்வேறு தரமுடைய அவதாரங்கள் இருக்கின்றன. சமீபத்தில் வெளியிடப்படும் பகவான் சைதன்யரின் போதனைகள், இப்புத்தகத்தில் நீங்கள் இதைப் பற்றி படிப்பீர்கள்.&lt;br /&gt;
&amp;lt;!-- END TRANSLATED TEXT --&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Karunapati</name></author>
	</entry>
	<entry>
		<id>https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0492_-_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D,_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=329427</id>
		<title>TA/Prabhupada 0492 - புத்தரின் தத்துவம் என்னவென்றால் இந்த உடலை அகற்றினால், நிர்வாணம்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0492_-_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D,_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=329427"/>
		<updated>2018-04-27T12:31:25Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Karunapati: Created page with &amp;quot;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt; Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0492 - in all Languages Category:TA-Quotes - 1974 Category:TA-Quotes - Lec...&amp;quot;&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
[[Category:1080 Tamil Pages with Videos]]&lt;br /&gt;
[[Category:Prabhupada 0492 - in all Languages]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - 1974]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Lectures, Bhagavad-gita As It Is]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in Germany]]&lt;br /&gt;
&amp;lt;!-- END CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO --&amp;gt;&lt;br /&gt;
{{1080 videos navigation - All Languages|Tamil|FR/Prabhupada 0491 - Contre mon grès je dois subir tant de souffrances|0491|FR/Prabhupada 0493 - Quand ce corps grossier se repose, le corps subtil est actif|0493}}&lt;br /&gt;
&amp;lt;!-- END NAVIGATION BAR --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;center&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&amp;lt;big&amp;gt;[[Vaniquotes:Combination of earth, water, air, fire, ether, mind, intelligence, ego - eight material elements, five gross and three subtle. This body is made of that. So the Buddha philosophy is that you dismantle this body, nirvana|Original Vaniquotes page in English]]&amp;lt;/big&amp;gt;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
----&lt;br /&gt;
&amp;lt;!-- END ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
{{youtube_right|4liLZTCT_68| புத்தரின் தத்துவம் என்னவென்றால் இந்த உடலை அகற்றினால், நிர்வாணம் &amp;lt;br /&amp;gt;- Prabhupāda 0492}}&lt;br /&gt;
&amp;lt;!-- END VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;mp3player&amp;gt;https://s3.amazonaws.com/vanipedia/clip/740621BG.GER_clip3.mp3&amp;lt;/mp3player&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- END AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;[[Vanisource:Lecture on BG 2.14 -- Germany, June 21, 1974|Lecture on BG 2.14 -- Germany, June 21, 1974]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;!-- END VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN TRANSLATED TEXT --&amp;gt;&lt;br /&gt;
இப்போது இந்த உடல் என்றால் என்ன? இந்த உடல் ஜடத்தின் கலவையால் ஆனது, நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மனம், புத்தி, அஹங்காரம் இவைகளின் இணைப்பினால் - எட்டு ஜட மூலப்பொருட்கள், ஐந்து ஸ்தூல பொருட்கள் மற்றும் மூன்று சூட்சுமமான பொருட்கள். இந்த உடல் அவைகளால் செய்யப்பட்டது. ஆக இந்த புத்தரின் தத்துவம் என்னவென்றால் இந்த உடலை அகற்றினால், நிர்வாணம். எடுத்துக்காட்டாக இந்த வீடு செங்கல், மரம் மற்றும் பல பொருட்களாலையும் செய்யப்பட்டிருக்கிறது. ஆக நீ அதை உடைத்தால், கல்லும் இருக்காது, செங்கல்லும் இருக்காது. அவை நிலத்துடன் ஒன்றாகிவிடுகின்றன. நிலத்தில் துற எறி. அப்போது வீடே இருக்காது. அதுபோலவே, நீ சூன்யம் ஆனால், உடல் இல்லாதபடி, அப்பொழுது நீ சுக துக்கங்களிலிருந்து விடுவிக்கப்படுவாய். இது தான் அவர் தத்துவம், நிர்வாணத்தின் தத்துவம், சூன்யவாதி: &amp;quot;சூன்யம் ஆக்கு.&amp;quot; ஆனால் அது சாத்தியம் அல்ல. உன்னால் அது முடியாது. ஏனேன்றால் நீ ஆன்மாவாவாய். அது விளக்கப்படும். உனக்கு முடிவே கிடையாது. உன்னால் சூன்யம் ஆக முடியாது. அது விளக்கப்படும். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;ந ஹன்யதே ஹன்யமானே ஷரீரே&#039;&#039; ([[Vanisource:BG 2.20|BG 2.20]])&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அதாவது நாம் இந்த உடலை விட்டு விடுகிறோம் ஆனால் உடனேயே நான் மற்றொரு உடலை ஏற்றுக் கொள்ள வேண்டும். பிறகு உடல் இல்லாமல் இருப்பதற்கு கேள்வியே இல்லை. இயற்கையின் கட்டளையால் உனக்கு மற்றொரு உடல் தரப்படும். சுகங்களை அனுபவிக்க ஆசை இருந்ததனால் நீ இந்த ஜட உலகில் வந்திருக்கிறாய். கேட்கவே வேண்டாம். எல்லோருக்கும் தெரியும் &amp;quot;நான் இந்த ஜட உலகில் இருக்கிறேன். நான் முழுமையாக சுகத்தை அனுபவிக்க வேண்டும்.&amp;quot; &amp;quot;நான் மறுஜென்மம் ஏற்றுக் கொள்ள வேண்டும்&amp;quot;, என்கிற உண்மை தெரியாதவன் நினைக்கிறான், &amp;quot;இது வெறும் ஜட பொருட்களின் இணைப்பு - நிலம், நீர், காற்று, நெருப்பு. ஆக எப்பொழுது இது கலைந்து விடுகிறதோ, எல்லாம் முடிந்து விடும். ஆகையால் எதுவரை இந்த சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறதோ, நான் முழுமையாக சுகத்தை அனுபவிக்க வேண்டும்.&amp;quot; இதை தான் ஜட உணர்வு என்பார்கள், அதாவது நாத்திகன், நாத்திகன், அவன் நாம் மரணமில்லா ஆன்மா, நாம் வெறும் உடலை மற்றும் மாற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதை அறிய மாட்டான். நாத்திகர்கள் நினைக்கிறார்கள் இது முடிந்தபிறகு... இங்கே இந்த மேற்கத்திய நாடுகளில், பெரிய பெரிய பேராசிரியர்கள், அவர்களும், இந்த உடல் அழிந்துப் போனால் எல்லாம் முடிந்து விடும் என்ற தோற்றத்தில் தான் இருக்கிறார்கள். இல்லை. அப்படி கிடையாது. ஆகையால் அது தான் முதல் போதனை. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;தேஹினோ அஸ்மின் யதா தேஹே கௌமாரம் யவ்வனம் ஜரா&#039;&#039; ([[Vanisource:BG 2.13|BG 2.13]])&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
நீ வெவ்வேறு உடல்களை மாற்றிக் கொண்டிருக்கிறாய். இந்த உடல் அழிந்தாலும், நீ அழிவதில்லை.&lt;br /&gt;
&amp;lt;!-- END TRANSLATED TEXT --&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Karunapati</name></author>
	</entry>
	<entry>
		<id>https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0485_-_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81&amp;diff=329426</id>
		<title>TA/Prabhupada 0485 - கிருஷ்ணர் என்த லீலையை நிகழ்த்தினாலும் அது பக்தர்களால் உற்சவமாக கொண்டாடப்படுகிறது</title>
		<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0485_-_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81&amp;diff=329426"/>
		<updated>2018-04-27T12:25:54Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Karunapati: Created page with &amp;quot;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt; Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0485 - in all Languages Category:TA-Quotes - 1968 Category:TA-Quotes - Lec...&amp;quot;&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
[[Category:1080 Tamil Pages with Videos]]&lt;br /&gt;
[[Category:Prabhupada 0485 - in all Languages]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - 1968]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Lectures, General]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA, Seattle]]&lt;br /&gt;
&amp;lt;!-- END CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO --&amp;gt;&lt;br /&gt;
{{1080 videos navigation - All Languages|Tamil|FR/Prabhupada 0484 - Prema est la condition mûre de bhava|0484|FR/Prabhupada 0486 - Dans le monde matériel l’énergie est le sexe; dans le monde spirituel c’est l’amour|0486}}&lt;br /&gt;
&amp;lt;!-- END NAVIGATION BAR --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;center&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&amp;lt;big&amp;gt;[[Vaniquotes:I would like you to explain the origin and significance of what you, what they call the Jagannatha car festival|Original Vaniquotes page in English]]&amp;lt;/big&amp;gt;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
----&lt;br /&gt;
&amp;lt;!-- END ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
{{youtube_right|r2tVJYwiNfA|கிருஷ்ணர் என்த லீலையை நிகழ்த்தினாலும் அது பக்தர்களால் உற்சவமாக கொண்டாடப்படுகிறது &amp;lt;br /&amp;gt;- Prabhupāda 0485}}&lt;br /&gt;
&amp;lt;!-- END VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;mp3player&amp;gt;https://s3.amazonaws.com/vanipedia/clip/681018LE.SEA_clip8.mp3&amp;lt;/mp3player&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- END AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;[[Vanisource:Lecture -- Seattle, October 18, 1968|Lecture -- Seattle, October 18, 1968]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;!-- END VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN TRANSLATED TEXT --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
விருந்தினர்: உங்களால் எனக்கு இது எப்படி துவங்கியது மற்றும் இதன் மகிமையைப் பற்றி விளக்க முடியுமா, இந்த ஜகன்னாத ரத உற்சவம் என்பார்களே. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரபுபாதர்: ஜகன்னாத உற்சவத்தின் மகிமை என்னவென்றால், கிருஷ்ணர் விருந்தாவனத்தை விட்ட பிறகு. கிருஷ்ணர் தன் வளர்ப்புத் தந்தை நந்த மஹாராஜரால் வளர்க்கப் பட்டார். பிறகு அவருக்கு பதினாறு வயது ஆனவுடன், அவர் உண்மையான தந்தை வஸுதேவர் அவரை கூட்டிச் சென்றார். அவர்கள்ர விருந்தாவனத்தை விட்டு சென்றார், கிருஷ்ணரும் பலராமரும், இரண்டு சகோதரர்கள் மற்றும்... அவர்கள் குடியிருப்பிடம்... அவர்கள் ராஜ்யம் த்வாரகாவில் இருந்தது. குருக்ஷேத்ரத்தில் - குருக்ஷேத்திரம் எந்த காலத்திலும் தர்ம-க்ஷேத்திரம், தீர்த்த யாத்திரை செல்லுமிடம் - அப்போது சந்திர கிரகணமோ சூரிய கிரகணமோ இருந்தது, மேலும் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து நிறைய மக்கள் குளிக்க வந்திருந்தார்கள். அதுபோலவே கிருஷ்ணர், பலராமர் மற்றும் அவர்களின் தங்கை சுபத்ரா, அவர்களும் ராஜ பரம்பரைக்குத் தகுந்த வகையில் வந்தார்கள். ஒரு அரசனைப் போலவே, பல படை வீரர்களுடன், பல... ஆக விருந்தாவன வாசிகள் கிருஷ்ணரை சந்தித்தார்கள், குறிப்பாக கோபியர்கள் கிருஷ்ணரை சந்தித்தார்கள், பிறகு அவர்கள் புலம்பினார்கள் &amp;quot;கிருஷ்ணா, நீ இங்கே இருக்கிறாய், நாங்களும் இங்கே இருக்கிறோம், ஆனால் இது வேறு இடம். நாம் விருந்தாவனத்தில் இல்லை.&amp;quot; அவர்கள் எவ்வாறு புலம்பினார் மற்றும் கிருஷ்ணர் எப்படி அவர்களை சமாதானப்படுத்தினார் என்பது ஒரு நீண்ட கதை. இது பிரிவின் உணர்வு. இவ்வாறு விருந்தாவன வாசிகள் கிருஷ்ணரிடமிருந்து பிரிவை அனுபவித்தார். அதுனால் தான் இது... கிருஷ்ணர் ரதத்தின் மீது வருவதை, ரத யாத்திரை என்பார்கள். இது தான் ரத-யாத்திரையின் சரித்திரம். ஆக கிருஷ்ணர் என்த லீலையை நிகழ்த்தினாலும் அது பக்தர்களால் உற்சவமாக கொண்டாடப்படுகிறது. ஆக அது தான் ரத-யாத்திரை.&lt;br /&gt;
&amp;lt;!-- END TRANSLATED TEXT --&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Karunapati</name></author>
	</entry>
	<entry>
		<id>https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0462_-_%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B5_%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81&amp;diff=329425</id>
		<title>TA/Prabhupada 0462 - வைஷ்ணவ அபராதம் மிக தீவிரமானது</title>
		<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0462_-_%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B5_%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81&amp;diff=329425"/>
		<updated>2018-04-27T12:22:29Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Karunapati: Created page with &amp;quot;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt; Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0462 - in all Languages Category:TA-Quotes - 1977 Category:TA-Quotes - Lec...&amp;quot;&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
[[Category:1080 Tamil Pages with Videos]]&lt;br /&gt;
[[Category:Prabhupada 0462 - in all Languages]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - 1977]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Lectures, Srimad-Bhagavatam]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in India]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in India, Mayapur]]&lt;br /&gt;
&amp;lt;!-- END CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO --&amp;gt;&lt;br /&gt;
{{1080 videos navigation - All Languages|Tamil|FR/Prabhupada 0461 - &amp;quot;Je peux me débrouiller sans guru&amp;quot; - C’est stupide|0461|FR/Prabhupada 0463 - Si vous entraînez votre mental à seulement penser à Krishna, alors vous êtes hors de danger|0463}}&lt;br /&gt;
&amp;lt;!-- END NAVIGATION BAR --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;center&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&amp;lt;big&amp;gt;[[Vaniquotes:Vaisnava aparadha is a great offense|Original Vaniquotes page in English]]&amp;lt;/big&amp;gt;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
----&lt;br /&gt;
&amp;lt;!-- END ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
{{youtube_right|t-T7GXvTTLs|வைஷ்ணவ அபராதம் மிக தீவிரமானது &amp;lt;br /&amp;gt;- Prabhupāda 0462}}&lt;br /&gt;
&amp;lt;!-- END VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;mp3player&amp;gt;https://s3.amazonaws.com/vanipedia/clip/770227SB-MAY_clip4.mp3&amp;lt;/mp3player&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- END AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;[[Vanisource:Lecture on SB 7.9.7 -- Mayapur, February 27, 1977|Lecture on SB 7.9.7 -- Mayapur, February 27, 1977]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;!-- END VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN TRANSLATED TEXT --&amp;gt;&lt;br /&gt;
பிரபுபாதர்: வைஷ்ணவ அபராதம் மிக தீவிரமானது. ம்பாரிச மகாராஜரை அறிவீர்களா? அவர் ஒரு பக்தர், மற்றும்... துர்வாசர் தனது யோக சக்தியின் மேல் ஆணவம் கொண்டிருந்தார். அவர் அம்பாரிச மகாராஜரின் அடிகளில் அபராதம் செய்தார். அதனால் கிருஷ்ணர், சுதர்சன-சக்கிரத்தை ஏவி அவரை தண்டித்தார். அவர் உதவி கேட்டு பல நபர்களிடம் சென்றார் - பிரம்மா, விஷ்ணு. அவரால் விஷ்ணுலோகத்கிற்கே செல்ல முடியும், ஆனால் அங்கேயும் அவர் மன்னிக்கப் படவில்லை. இறுதியில் அவர் வைணவரிடம் வந்து அதாவது அம்பாரிச மகாராஜரின் தாமரை பாதங்களில் சரணடைந்தே ஆகவேண்டி இருந்தது. பிறகு அவரோ வைணவர், இயல்பாகவே, உடனேயே அவரை (துர்வாசரை) மன்னித்தார். ஆக வைஷ்ணவ அபராதம் என்பது மிக தீவிரமானது, ஹாதி-மத. ஆக நாம் வைஷ்ணவ-அபராதமிடமிருந்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;அர்ச்யே விஷ்ணு ஷில-தீர் குருஸு நர-மதிர் வைஷ்ணவ-ஜாதி-புத்தி&#039;&#039;(பத்ம புராணம்). &#039;&#039;வைஷ்ணவ-ஜாதி-புத்தி&#039;&#039;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அதுவும் ஒரு மிக தீவிரமான அபராதம். அதுபோலவே, குருவை சாதாரண மனிதன் என எண்ணுவதும் அபராதம் தான். அர்ச விக்கிரகத்தை, உலோகம், கல்லு என்று கருதுவது... இவை எல்லாம் அபராதங்கள். &#039;ஸ நாரகீ&#039;. கட்டுப்பாட்டுக் கொள்கைகளைப் பின்பற்றுவதில் நாம் மிக கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு வைணவர் குறித்த பாதையில் செல்லவேண்டும். மஹாஜனோ யேன ஸ கத:. பிரகலாத மகாராஜர் சாதாரண சிறுவன் என்று நினைக்காதீர்கள். நாம் பிரகலாத மகாராஜரிடமிருந்து பக்தித் தொண்டில் எப்படி முன்னேறுவது என்பதை கற்கவேண்டும். மிக நன்றி. பக்தர்கள்: ஜய பிரபுபாத.&lt;br /&gt;
&amp;lt;!-- END TRANSLATED TEXT --&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Karunapati</name></author>
	</entry>
	<entry>
		<id>https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0458_-_%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%87_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3_%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81,%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81&amp;diff=329424</id>
		<title>TA/Prabhupada 0458 - ஹரே கிருஷ்ண ஜபிக்கும் பொழுது,உன் நாக்கு கிருஷ்ணரை ஸ்பரிசம் செய்கிறது</title>
		<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0458_-_%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%87_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3_%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81,%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81&amp;diff=329424"/>
		<updated>2018-04-27T12:19:10Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Karunapati: Created page with &amp;quot;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt; Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0458 - in all Languages Category:TA-Quotes - 1977 Category:TA-Quotes - Lec...&amp;quot;&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
[[Category:1080 Tamil Pages with Videos]]&lt;br /&gt;
[[Category:Prabhupada 0458 - in all Languages]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - 1977]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Lectures, Srimad-Bhagavatam]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in India]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in India, Mayapur]]&lt;br /&gt;
&amp;lt;!-- END CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO --&amp;gt;&lt;br /&gt;
{{1080 videos navigation - All Languages|Tamil|FR/Prabhupada 0457 - Le seul manque est le manque de conscience de Krishna|0457|FR/Prabhupada 0459 - Prahlada Maharaja est l’un des Mahajanas|0459}}&lt;br /&gt;
&amp;lt;!-- END NAVIGATION BAR --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;center&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&amp;lt;big&amp;gt;[[Vaniquotes:Always think like that, that as soon as you are chanting Hare Krsna, you must know that you are touching Krsna with your tongue|Original Vaniquotes page in English]]&amp;lt;/big&amp;gt;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
----&lt;br /&gt;
&amp;lt;!-- END ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
{{youtube_right|QHSwCbYbGbk| ஹரே கிருஷ்ண ஜபிக்கும் பொழுது,உன் நாக்கு கிருஷ்ணரை ஸ்பரிசம் செய்கிறது &amp;lt;br /&amp;gt;- Prabhupāda 0458}}&lt;br /&gt;
&amp;lt;!-- END VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;mp3player&amp;gt;https://s3.amazonaws.com/vanipedia/clip/770226SB-MAY_clip4.mp3&amp;lt;/mp3player&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- END AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;[[Vanisource:Lecture on SB 7.9.6 -- Mayapur, February 26, 1977|Lecture on SB 7.9.6 -- Mayapur, February 26, 1977]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;!-- END VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN TRANSLATED TEXT --&amp;gt;&lt;br /&gt;
பிரபுபாதர்: ஆக நரசிம்ம-தேவர், பிரகலாத மஹாராஜரின் தலையை தொட்டதுப் போல், உடனேயே நீங்களும் அதே அனுக்கிரகத்தை பெறலாம். &amp;quot;அது என்ன அனுக்கிரகம்? எப்படி அது? நரசிம்ம-தேவரோ நம் முன்னிலையில் இல்லை. கிருஷ்ணரும் இல்லை.&amp;quot; அப்படி கிடையாது. அவர் இங்கே இருக்கிறார். &amp;quot;எப்படி அது?&amp;quot; &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;நாம ரூபே கலி காலே கிருஷ்ண அவதார&#039;&#039; ([[Vanisource:CC Adi 17.22|CC Adi 17.22]])&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
கிருஷ்ணர் தன் நாமமாக இங்கே இருக்கிறார். இந்த ஹரே கிருஷ்ண, இந்த பெயர், கிருஷ்ணரிலிருந்து வேறுபட்டது அல்ல. பூரணம். கிருஷ்ணர், அர்ச மூர்த்தியான கிருஷ்ணர், கிருஷ்ண நாமம், கிருஷ்ணர் என்கிற நபர் - எல்லாம், அதே பரம பூரண உண்மை தான். என்த வித்தியாசமும் கிடையாது. ஆக இந்த யுகத்தில் வெறும் ஜபிப்பதாலேயே: &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;கீர்த்தனாத் ஏவ க்ருஷ்ணஸ்ய முக்த-ஸங்க: பரம் வ்ரஜேத்&#039;&#039; ([[Vanisource:SB 12.3.51|SB 12.3.51]])&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
வெறும் கிருஷ்ணரின் திருநாமத்தை ஜபிப்பதாலேயே... &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;நாம-சிந்தாமணி க்ருஷ்ண: சைதன்ய-ரஸ- விக்கறஹ:, பூர்ண ஷுத்தோ நித்ய-முக்த&#039;&#039; ([[Vanisource:CC Madhya 17.133|CC Madhya 17.133]])&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
கிருஷ்ணரின் திருநாமம் கிருஷ்ணரிலிருந்து வேறுபட்டது என்று நினைக்காதீர்கள். அது பூர்ணம். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;பூர்ண: பூர்ணம் அத: பூர்ணம் இதம்&#039;&#039; &lt;br /&gt;
&lt;br /&gt;
([[Vanisource:ISO Invocation|Īśopaniṣad, Invocation]]). எல்லாம் பூர்ண. பூர்ண என்றால் &amp;quot;நிறைவடைந்தது.&amp;quot; இந்த நிறைவடைவதை நாம் எங்கள் ஈஷோபனிஷத் விளக்கி இருக்கிறோம். நீங்கள் படித்திருக்கிறீர்கள். ஆக கிருஷ்ணரின் திருநாமத்தை நன்றாக கடைப்பிடித்தால் போதும். பிரகலாத மகாராஜருக்கு கிடைத்த அதே அனுக்கிரகம் நரசிம்ம-தேவரின் தாமரைக் கரங்களின் நேரடி ஸ்பரிசத்தினால் உங்களுக்கும் கிடைக்கும். அதில் வித்தியாசமே கிடையாது. எப்பொழுதும் அப்படியே நினைக்கவேண்டும். ஹரே கிருஷ்ண ஜபிக்கும் பொழுது, உன் நாக்கு கிருஷ்ணரை ஸ்பரிசம் செய்கிறது என்பதை நீ அறிய வேண்டும். அப்பொழுது பிரகலாத மகாராஜருக்கு கிடைத்த அதே அனுக்கிரகம் உனக்கும் கிடைக்கும். மிக நன்றி. பக்தர்கள்: ஜய!&lt;br /&gt;
&amp;lt;!-- END TRANSLATED TEXT --&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Karunapati</name></author>
	</entry>
	<entry>
		<id>https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0444_-_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2,_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&amp;diff=329423</id>
		<title>TA/Prabhupada 0444 - கோபியர்கள் பௌதீகத்தால் கட்டுண்ட ஆன்மாக்கள் அல்ல, முக்தி அடைந்தவர்கள்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0444_-_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2,_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&amp;diff=329423"/>
		<updated>2018-04-27T12:10:11Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Karunapati: Created page with &amp;quot;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt; Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0444 - in all Languages Category:TA-Quotes - 1968 Category:TA-Quotes - Lec...&amp;quot;&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
[[Category:1080 Tamil Pages with Videos]]&lt;br /&gt;
[[Category:Prabhupada 0444 - in all Languages]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - 1968]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Lectures, Bhagavad-gita As It Is]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA, Los Angeles]]&lt;br /&gt;
&amp;lt;!-- END CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO --&amp;gt;&lt;br /&gt;
{{1080 videos navigation - All Languages|Tamil|FR/Prabhupada 0443 - Il n’est pas question d’impersonalisme|0443|FR/Prabhupada 0445 - Il est devenu de mode de rabaisser Narayana au niveau des êtres du commun|0445}}&lt;br /&gt;
&amp;lt;!-- END NAVIGATION BAR --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;center&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&amp;lt;big&amp;gt;[[Vaniquotes:Gopis, they are not conditioned souls. They are liberated spirits|Original Vaniquotes page in English]]&amp;lt;/big&amp;gt;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
----&lt;br /&gt;
&amp;lt;!-- END ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
{{youtube_right|GYCDZiGzXro|கோபியர்கள் பௌதீகத்தால் கட்டுண்ட ஆன்மாக்கள் அல்ல, முக்தி அடைந்தவர்கள் &amp;lt;br /&amp;gt;- Prabhupāda 0444}}&lt;br /&gt;
&amp;lt;!-- END VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;mp3player&amp;gt;https://s3.amazonaws.com/vanipedia/clip/681127BG.LA_clip10.mp3&amp;lt;/mp3player&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- END AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;[[Vanisource:Lecture on BG 2.8-12 -- Los Angeles, November 27, 1968|Lecture on BG 2.8-12 -- Los Angeles, November 27, 1968]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;!-- END VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN TRANSLATED TEXT --&amp;gt;&lt;br /&gt;
பிரபுபாதர்: ஆம்? &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பக்தன்: தாங்கள் எழுதியதில் நான் ஓரிடத்தில் படித்தது என்னவென்றால், ராதா கிருஷ்ணருக்கு இடையில் இருக்கும் மறைபொருள் நிறைந்த அன்பு பரிமாற்றங்களை புரிந்துகொள்ள, கோபியர்களின் தொண்டர்களானோருக்கு தொண்டு செய்ய வேண்டும். மேலும் நீங்களும் கோபியர்களின் தொண்டராக நான் கருதினேன். அது சரியா? அல்லது... நான் எவ்வாறு கோபியர்களை சேவிப்பது? &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரபுபாதர்: கோபியர்கள் பௌதீகத்தால் கட்டுண்ட ஆன்மாக்கள் அல்ல. அவர்கள் முக்தி அடைந்த ஆன்மாக்கள். ஆக முதலில் நீ இந்த கட்டுண்ட வாழ்விலிருந்து விடுபட வேண்டும். பிறகு தான் கோபியரை எப்படி சேவிப்பது என்கிற கேள்விக்கே இடம் உண்டு. தற்போது, கோபியரை சேவிக்க மிக ஆவலாக இருக்கவேண்டாம். பௌதீக வாழ்விலிருந்து விடுபட முயற்சி செய்தால் போதும். பிறகு கோபியரை சேவிப்பதற்கு நீங்கள் தகுதி பெற்றவராக இருக்கும் நேரம் வரும். பௌதீகத்தில் இந்த கட்டுண்ட நிலையில் நம்மால் எந்த தொண்டும் செய்ய இயலாது. கிருஷ்ணர் தான் அதை நிகழ்த்துகிறார். ஆனால் இந்த அர்ச-மார்கத்தின் வழியாக நம் சேவையை ஏற்றுக்கொண்டு, கிருஷ்ணர் நமக்கு சேவை செய்ய ஒரு வாய்ப்பைத் தருகிறார். உதாரணமாக நாம் கிருஷ்ணரின் விக்ரகத்தை வைத்து, விதிமுறைப்படி பிரசாதத்தை நைவேத்தியம் செய்கிறோம். இவ்வாறு நாம் முன்னேற வேண்டும், இந்த திரு நாம ஐபம் செய்வது, திருப்புகழை கேட்பது, கோயிலில் வழிபடுவது, தீபாராதனை செய்வது, நைவேத்தியம் செய்வது. இவ்வாறு நாம் முன்னேறும் போது, தானாகவே கிருஷ்ணர் உனக்கு வெளிப்படுத்துவார், அதன்பின் உனக்கு உன் நிலை புரியும், எப்படி நீ... &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
கோபியர் என்றால் எப்பொழுதும் பகவானின் சேவையில் ஈடுபட்டிருப்பவர். ஆக அந்த நித்திய உறவு வெளிக்காட்டப்படும். நாம் அதற்க்காக காத்திருக்க வேண்டும். உடனேயே கோபியரை சேவிப்பதுப் போல் நகல் செய்ய முடியாது. இந்த க்ஷணமே கோபியரை சேவிக்க நினைப்பது நல்ல யோசனை அல்ல. அதற்கு பொறுத்திருக்க வேண்டும். தற்போது, விதிமுறைகளை, கட்டளைகளை பின்பற்றி தினசரி சேவைகளை நாம் செய்ய வேண்டும்.&lt;br /&gt;
&amp;lt;!-- END TRANSLATED TEXT --&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Karunapati</name></author>
	</entry>
	<entry>
		<id>https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0425_-_%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=329422</id>
		<title>TA/Prabhupada 0425 - அவர்கள் சில மாற்றல்களை செய்திருக்கலாம்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0425_-_%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=329422"/>
		<updated>2018-04-27T12:04:23Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Karunapati: Created page with &amp;quot;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt; Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0425 - in all Languages Category:TA-Quotes - 1975 Category:TA-Quotes - Con...&amp;quot;&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
[[Category:1080 Tamil Pages with Videos]]&lt;br /&gt;
[[Category:Prabhupada 0425 - in all Languages]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - 1975]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Conversations]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in Australia]]&lt;br /&gt;
&amp;lt;!-- END CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO --&amp;gt;&lt;br /&gt;
{{1080 videos navigation - All Languages|Tamil|FR/Prabhupada 0424 - Tirez pleinement profit de cette culture védique|0424|FR/Prabhupada 0426 - L’érudit ne se lamente ni pour les vivants ni pour les morts|0426}}&lt;br /&gt;
&amp;lt;!-- END NAVIGATION BAR --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;center&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&amp;lt;big&amp;gt;[[Vaniquotes:Srila Prabhupada, if the knowledge was handed down by the saintly kings, evam parampara-praptam (BG 4.2), how is it that the knowledge was lost?|Original Vaniquotes page in English]]&amp;lt;/big&amp;gt;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
----&lt;br /&gt;
&amp;lt;!-- END ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
{{youtube_right|J9f410cQyO4|அவர்கள் சில மாற்றல்களை செய்திருக்கலாம் &amp;lt;br/&amp;gt;- Prabhupāda 0425}}&lt;br /&gt;
&amp;lt;!-- END VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;mp3player&amp;gt;https://s3.amazonaws.com/vanipedia/clip/750509RC.PER_clip2.mp3&amp;lt;/mp3player&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- END AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;[[Vanisource:Room Conversation with Carol Cameron -- May 9, 1975, Perth|Room Conversation with Carol Cameron -- May 9, 1975, Perth]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;!-- END VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN TRANSLATED TEXT --&amp;gt;&lt;br /&gt;
கணேசன்: ஸ்ரீல பிரபுபாதரே, இந்த ஞானம் தெய்வத்தன்மை பொருந்திய மன்னர்களால் தலைமுறைகள் வழியாக ஒப்படைக்கப்பட்டது என்றால், &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;ஏவம்-பரம்பரா-ப்ராப்தம்&#039;&#039; ([[Vanisource:BG 4.2|BG 4.2]])&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
எப்படி அந்த ஞானம் துலைந்தது? &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரபுபாதர்: அது (பாரம்பரிய முறை படி) ஒப்படைக்காமல் போனதால். வெறும் ஊகத்தின் மூலம் புரிந்து கொள்வதால்.வெறும் ஊகத்தின் மூலம் புரிந்து கொள்வதால். அல்லது அது உண்மையுருவில் ஒப்படைக்கப் படாததால். அவர்கள் சில மாற்றல்களை செய்திருக்கலாம். அல்லது அவர்கள் அதை ஒப்படைத்திருக்க மாட்டார்கள். ஒருவேளை நான் உனக்கு அதை ஒப்படைத்திருந்து, ஆனால் நீ தவறி விட்டால், பின்னர் அது காணாமல் போகும். தற்பொழுது இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் என் முன்னிலையில் நிகழ்ந்தது வருகிறது. என் காலத்திற்கு பின், நீங்கள் இதை செய்ய தவறினால், இது குலைந்துவிடும். இதுப்போலவே தொடர்ந்து செய்தால், அது நீடிக்கும். ஆனால் நிறுத்தினால்...&lt;br /&gt;
&amp;lt;!-- END TRANSLATED TEXT --&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Karunapati</name></author>
	</entry>
	<entry>
		<id>https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0419_-_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%88_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3_%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=329421</id>
		<title>TA/Prabhupada 0419 - தீக்ஷை என்பது கிருஷ்ண உணர்வின் மூன்றாம் படியாகும்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0419_-_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%88_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3_%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=329421"/>
		<updated>2018-04-27T11:58:21Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Karunapati: Created page with &amp;quot;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt; Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0419 - in all Languages Category:TA-Quotes - 1968 Category:TA-Quotes - Lec...&amp;quot;&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
[[Category:1080 Tamil Pages with Videos]]&lt;br /&gt;
[[Category:Prabhupada 0419 - in all Languages]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - 1968]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Lectures, Initiations]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA, Seattle]]&lt;br /&gt;
&amp;lt;!-- END CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO --&amp;gt;&lt;br /&gt;
{{1080 videos navigation - All Languages|Tamil|FR/Prabhupada 0418 - Initiation veut dire le début d’une activité|0418|FR/Prabhupada 0420 - Ne pensez pas que vous êtes un serviteur de ce monde|0420}}&lt;br /&gt;
&amp;lt;!-- END NAVIGATION BAR --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;center&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&amp;lt;big&amp;gt;[[Vaniquotes:This initiation means the third stage of Krsna consciousness. Those who are being initiated, they should remember that they have to follow the rules and regulations|Original Vaniquotes page in English]]&amp;lt;/big&amp;gt;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
----&lt;br /&gt;
&amp;lt;!-- END ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
{{youtube_right|IVEZAuRE5RM|தீக்ஷை என்பது கிருஷ்ண உணர்வின் மூன்றாம் படியாகும் &amp;lt;br/&amp;gt;- Prabhupāda 0419}}&lt;br /&gt;
&amp;lt;!-- END VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;mp3player&amp;gt;https://s3.amazonaws.com/vanipedia/clip/681020IN.SEA_clip6.mp3&amp;lt;/mp3player&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- END AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;[[Vanisource:Lecture -- Lecture &amp;amp; Initiation -- Seattle, October 20, 1968|Lecture &amp;amp; Initiation -- Seattle, October 20, 1968]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;!-- END VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN TRANSLATED TEXT --&amp;gt;&lt;br /&gt;
ஆக இந்த தீக்ஷை என்பது கிருஷ்ண உணர்வின் மூன்றாம் படியாகும். தீக்ஷை ஏற்றுக் கொள்பவர்கள், விதிமுறைகளை , கட்டளைகளை பின்பற்றவேண்டும் என்பதை ஞாபகத்தில் வைத்திருக்கவும். எடுத்துக்காட்டாக ஒருவன் ஒரு வகையான நோயிலிருந்து குணமாக வேண்டும் என்றால், அவன், மருத்துவர் அளித்த கட்டளைகளை பின்பற்றவேண்டும். அது அவனை நோயிலிருந்து சீக்கிரமாக குணப்படுத்துவதில் உதவும். ஆக இந்த நான்கு ஒழுக்கக் கொள்கைகளை அவர் பின்பற்றவேண்டும், மற்றும் தினசரி, குறைந்த பட்சம் பதினாறு மாலைகள் ஜபிக்கவேண்டும். இவ்வாறு படிப்படியாக அவன் உறுதிப்படுவான் மற்றும் அதனால் அவனில் பற்றும் ஆசையும் உண்டாகும். அதன் பிறகு கிருஷ்ணருக்காக தானாகவே அன்பு உண்டாகும்... அது எல்லார் இதையத்திலும் ஏற்கனவே இருக்கிறது. கிருஷ்ணருக்காக அன்பு என்பது சுமத்தப்படும் வெளிப்புற விஷயம் அல்ல. அப்படி கிடையாது. அது எல்லாவற்றிலும் உள்ளது, ஒவ்வொரு ஜீவராசியிலும் உள்ளது.. அப்படி இல்லையென்றால் எப்படி இந்த அமெரிக்க ஆண்களும் பெண்களும் இதை ஏற்றுக் கொள்கிறார்கள்? அது இருக்கிறது. நான் வெறும் உதவுகின்றன. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
தீக்குச்சிகளைப் போல் தான்: எரியும் தன்மை இருக்கிறது. ஒருவர் வெறும் உராசினாலே போதும். தீ பற்றிக் கொள்கிறது. வெறும் இரண்டு குச்சிகளை உராசினால் போதாது, என்ன சொல்ல வரேன் என்றால், அதாவது உச்சியில் தீ பொருள் இருந்தாக வேண்டும். கிருஷ்ண உணர்வு என்பது எல்லோர் இதையத்திலும் இருப்பது தான். ஒருவரால் அது வெறும் கிருஷ்ண உணர்வு கொண்ட சங்கத்தில் தட்டி எழுப்பப் படவேண்டும். இது கடினமானதும் அல்ல, அசாத்தியமானதும் அல்ல, கசப்பானதும் அல்ல. எல்லாம் இனிதானது. ஆக எல்லோருக்கும் எங்கள் வேண்டுதல் இது தான். நீங்கள், பகவான் சைதன்யரின் உதார குணம் நிறைந்த இந்த அன்பளிப்பை, இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தை மற்றும் ஹரே கிருஷ்ண ஜபத்தை ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இது தான் எங்கள் திட்டம். மிக நன்றி.&lt;br /&gt;
&amp;lt;!-- END TRANSLATED TEXT --&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Karunapati</name></author>
	</entry>
	<entry>
		<id>https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0417_-_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2,_%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&amp;diff=329420</id>
		<title>TA/Prabhupada 0417 - இந்த ஜென்மத்தில் மற்றும் அல்ல, அடுத்த ஜென்மத்திலும் மகிழ்ச்சி அடையுங்கள்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0417_-_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2,_%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&amp;diff=329420"/>
		<updated>2018-04-27T11:53:40Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Karunapati: Created page with &amp;quot;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt; Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0417 - in all Languages Category:TA-Quotes - 1968 Category:TA-Quotes - Lec...&amp;quot;&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
[[Category:1080 Tamil Pages with Videos]]&lt;br /&gt;
[[Category:Prabhupada 0417 - in all Languages]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - 1968]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Lectures, Initiations]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA, Seattle]]&lt;br /&gt;
&amp;lt;!-- END CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO --&amp;gt;&lt;br /&gt;
{{1080 videos navigation - All Languages|Tamil|FR/Prabhupada 0416 - Simplement en chantant, en dansant et en mangeant des sweet balls et des Kachori|0416|FR/Prabhupada 0418 - Initiation veut dire le début d’une activité|0418}}&lt;br /&gt;
&amp;lt;!-- END NAVIGATION BAR --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;center&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&amp;lt;big&amp;gt;[[Vaniquotes:Take to this Krsna consciousness movement and be happy in this life and next life. If you can finish your loving affairs to Krsna in this life, then you have done cent percent|Original Vaniquotes page in English]]&amp;lt;/big&amp;gt;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
----&lt;br /&gt;
&amp;lt;!-- END ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
{{youtube_right|oNGayti12UQ|இந்த ஜென்மத்தில் மற்றும் அல்ல, அடுத்த ஜென்மத்திலும் மகிழ்ச்சி அடையுங்கள் br/&amp;gt;- Prabhupāda 0417 }}&lt;br /&gt;
&amp;lt;!-- END VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;mp3player&amp;gt;https://s3.amazonaws.com/vanipedia/clip/681020IN.SEA_clip4.mp3&amp;lt;/mp3player&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- END AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;[[Vanisource:Lecture &amp;amp; Initiation -- Seattle, October 20, 1968|Lecture &amp;amp; Initiation -- Seattle, October 20, 1968]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;!-- END VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN TRANSLATED TEXT --&amp;gt;&lt;br /&gt;
ஆக இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தில் பங்கேற்று, இந்த ஜென்மத்தில் மற்றும் அல்ல, அடுத்த ஜென்மத்திலும் மகிழ்ச்சி அடையுங்கள். உன்னால் இந்த ஜென்மத்திலேயே கிருஷ்ணருடன் அன்பு பரிமாற்றத்தை பூரணமாக நிகழ முடிந்தால், நீ நூரு சதவீதம் நிறைவேற்றிருக்கிறாய். இல்லாவிட்டால், எவ்வளவு சதவீதம் இந்த ஜென்மத்தில் நிறைவேற்றிருக்கிறாயோ, அது உன்னோடவே இருக்கும். அது வீண் போகாது. பகவத்-கீதையில் உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது, &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;ஸுசினாம் ஸ்ரீமதாம் கேஹே யோக ப்ரஷ்டோ ஸன்ஜாயதே&#039;&#039; ([[Vanisource:BG 6.41|BG 6.41]])&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
யாரொருவரால் இந்த யோக பயிற்சியை நூரு சதவீதம் பூர்த்தி செய்ய முடிவதில்லையோ, அவனுக்கு அடுத்த ஜென்மத்தில் ஒரு பணக்கார குடும்பத்திலோ அல்லது நல்லற அந்தண குடும்பத்தில் பிறக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது. ஆக இரண்டு வழிகள். மிகத் தூய்மையான ஒரு குடும்பத்தில் பிறக்கலாம் அல்லது பணக்கார குடும்பத்தில் பிறக்கலாம். குறைந்த பட்சம் மனிதப் பிறவி உறுதியாக கிடைக்கிறது. ஆனால் இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தில் பயிற்சி எடுக்காவிட்டால், உன் அடுத்த ஜென்மம் என்னவாக இருக்கும் என்று சொல்லமுடியாது. 8,400,000 வகையான உயிரினங்கள் இருக்கின்றன. அவற்றில் எதிலாவது இடமாற்றப் படலாம். ஒரு மரமாக இடமாற்றப் பட்டால்... எடுத்துக்காட்டாக நான் ஸான் ஃப்ரான்ஸிஸ்கோவில் பார்த்திருக்கிறேன். &amp;quot;இந்த மரம் ஏழாயிரம் வரிடங்களாக நின்று கொண்டிருக்கிறது.&amp;quot; என்றார்கள். அவை ஏழாயிரம் வரிடங்களாக மேசையின் மேல் நிற்கின்றன. பள்ளிக்கூடத்தில் சிறுவர்கள் சிலசமயங்களில் ஆசிரியரால் தண்டிக்க படுவார்கள், &amp;quot;மேசையின் மேல் எழுந்து நில்.&amp;quot; என. அதுபோலவே இயற்கையின் கட்டளையால் இந்த மரங்களும் தண்டிக்கப் பட்டிருக்கின்றன, &amp;quot;எழுந்து நில்.&amp;quot; என. ஆக மரமாகவோ அல்லது நாயாகவோ, ஒரு பூனையாகவோ அல்லது எலியாகக் கூட பிறப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. எவ்வளவு உயிரினங்கள் இருக்கின்றன. இந்த மனித வாழ்வு வடிவத்தில் கிடைத்த வாய்ப்பை தவற விடாதீர்கள். கிருஷ்ணருக்காக உங்கள் அன்பைப் பக்குவப் படுத்திக் கொள்வது மூலம், இந்த ஜென்மத்தில் மற்றும அல்ல, அடுத்த ஜென்மத்திலும் மகிழ்ச்சியாக இருங்கள்.&lt;br /&gt;
&amp;lt;!-- END TRANSLATED TEXT --&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Karunapati</name></author>
	</entry>
	<entry>
		<id>https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0405_-_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%85%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81&amp;diff=329419</id>
		<title>TA/Prabhupada 0405 - கடவுள் ஒரு நபராக இருக்க முடியும் என்பதை அசுரர்களால் புரிந்துகொள்ள முடியாது</title>
		<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0405_-_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%85%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81&amp;diff=329419"/>
		<updated>2018-04-27T11:50:18Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Karunapati: Created page with &amp;quot;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt; Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0405 - in all Languages Category:TA-Quotes - 1971 Category:TA-Quotes - Lec...&amp;quot;&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
[[Category:1080 Tamil Pages with Videos]]&lt;br /&gt;
[[Category:Prabhupada 0405 - in all Languages]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - 1971]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Lectures, Srimad-Bhagavatam]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in Kenya]]&lt;br /&gt;
&amp;lt;!-- END CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO --&amp;gt;&lt;br /&gt;
{{1080 videos navigation - All Languages|Tamil|FR/Prabhupada 0404 - Saisissez ce sabre de la Conscience de Krishna|0404|FR/Prabhupada 0406 - Quiconque comprend la science de Krishna peut devenir guru|0406}}&lt;br /&gt;
&amp;lt;!-- END NAVIGATION BAR --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;center&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&amp;lt;big&amp;gt;[[Vaniquotes:Dr. Frog is trying to understand Atlantic Ocean comparing with his three-feet well, that&#039;s all. When he is informed that there is Atlantic Ocean, he&#039;s simply comparing with his limited space|Original Vaniquotes page in English]]&amp;lt;/big&amp;gt;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
----&lt;br /&gt;
&amp;lt;!-- END ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
{{youtube_right|Gj75RhCo25s|கடவுள் ஒரு நபராக இருக்க முடியும் என்பதை அசுரர்களால் புரிந்துகொள்ள முடியாது &amp;lt;br /&amp;gt;- Prabhupāda 0405}}&lt;br /&gt;
&amp;lt;!-- END VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;mp3player&amp;gt;https://s3.amazonaws.com/vanipedia/clip/710912SB.MOM_clip.mp3&amp;lt;/mp3player&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- END AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;[[Vanisource:Lecture on SB 7.7.30-31 -- Mombassa, September 12, 1971|Lecture on SB 7.7.30-31 -- Mombassa, September 12, 1971]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;!-- END VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN TRANSLATED TEXT --&amp;gt;&lt;br /&gt;
கடவுள் ஒரு நபராக இருக்க முடியும் என்பதை அசுரர்களால் புரிந்துகொள்ள முடியாது. அது அசுரத்தனமானது. அவர்களால் முடியாது... சிக்கல் என்னவென்றால் ஒரு அசுரன் கடவுளை தன்னுடனேயே ஒப்பிட்டு புரிந்துகொள்ள முயற்சி செயவான். டாக்டர் தவளையார் கதை ஒன்று இருக்கிறது. டாக்டர் தவளையார் அட்லாண்டிக் மாக்கடலைப் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறார். அதை தன் மூன்றடி கிணற்றுடன் ஒப்பிட்டு பார்த்தார். அவ்வளவுதான். அவனுக்கு அட்லாண்டிக் மாக்கடலைப் பற்றி தகவல் கிடைத்த உடன், உடனேயே தன் வரையிட்ட இடத்துடன் ஒப்பிட்டான். அது நாங்கு அடி, அல்லது ஐந்து அடி, ஏன் பத்து அடி ஆழமாக கூட இருக்கலாம், ஏனென்றால் அவன் மூன்று அடிக்குள் இருக்கிறான். அவனது நண்பன் தகவல் தந்தான், &amp;quot;ஓ, நான் தண்ணீரின் மிகப் பெரிய சேமிப்பு ஒன்றை கண்டிருக்கிறேன்.&amp;quot; ஆக அது எவ்வளவு பெரியதாக இருக்கும் என்பதை அனுமானம் செய்கிறான், &amp;quot;அது எவ்வளவு பெரியதாக இருக்க முடியும்?&amp;quot; என் கிணறு மூன்று அடி, அப்படி என்றால் அது ஒரு நான்கு அடியோ, ஐந்து அடியோ இருக்கலாம்,&amp;quot; இப்படி அவன் மேலும் போய்கொண்டே இருக்கிறான். ஆனால் அவன் பல லக்ஷம் அடிகள் வரை அனுமானித்தாலும் அது அதைவிட ஆழமானது.. அது வேறு விஷயம். ஆக நாத்திகர்கள், அசுரர்கள், தனக்கு தோன்றியதுப் போல், கடவுள், கிருஷ்ணர் இப்படி இருக்கலாம் என்று நினைக்கிறார்கள். கிருஷ்ணர் ஒருவேளை இப்படி இருக்கலாம், கிருஷ்ணர் இப்படி இருக்கும் வாய்ப்பு இருக்கிறது. பொதுவாக அவர்கள் கிருஷ்ண என்றால் நான் என்று நினைக்கிறார்கள். அவர்கள் எப்படி சொல்வார்கள்? கிருஷ்ணர் தலை சிறந்தவர் கிடையாது. அவர்கள் கடவுள் மிகப்பெரியவர் என்று நம்புவதில்லை. அவன் நினைப்பது என்னவென்றால், கடவுள் என்னைப்போலவே திறமை வாய்ந்தவர், ஆகையால் நானும் கடவுள். இது அசுரத்தனமானது.&lt;br /&gt;
&amp;lt;!-- END TRANSLATED TEXT --&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Karunapati</name></author>
	</entry>
	<entry>
		<id>https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0401_-_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D&amp;diff=329418</id>
		<title>TA/Prabhupada 0401 - சிக்ஷாஷ்டகம் பாடலின் பொருள்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0401_-_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D&amp;diff=329418"/>
		<updated>2018-04-27T11:45:53Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Karunapati: Created page with &amp;quot;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt; Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0401 - in all Languages Category:TA-Quotes - 1968 Category:TA-Quotes - Pur...&amp;quot;&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
[[Category:1080 Tamil Pages with Videos]]&lt;br /&gt;
[[Category:Prabhupada 0401 - in all Languages]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - 1968]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Purports to Songs]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA, Los Angeles]]&lt;br /&gt;
&amp;lt;!-- END CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO --&amp;gt;&lt;br /&gt;
{{1080 videos navigation - All Languages|Tamil|FR/Prabhupada 0400 - La teneur et portée du Sri Sri Siksastakam|0400|FR/Prabhupada 0402 - La teneur et portée de Vibhavari Sesa, partie 1|0402}}&lt;br /&gt;
&amp;lt;!-- END NAVIGATION BAR --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;center&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&amp;lt;big&amp;gt;[[Vaniquotes:Sri Sri Siksastakam, 1968 - Glories to the sri-krsna-sankirtana, which cleanses the heart of all the dust accumulated for years together. Thus the fire of conditioned life, of repeated birth and death is extinguished|Original Vaniquotes page in English]]&amp;lt;/big&amp;gt;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
----&lt;br /&gt;
&amp;lt;!-- END ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
{{youtube_right|qkwxenlSxpw|சிக்ஷாஷ்டகம் பாடலின் பொருள் &amp;lt;br/&amp;gt;- Prabhupāda 0401 }}&lt;br /&gt;
&amp;lt;!-- END VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;mp3player&amp;gt;https://s3.amazonaws.com/vanipedia/clip/V14-6_681228PU_LA_sri_sri_siksastakam_purport.mp3&amp;lt;/mp3player&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- END AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;[[Vanisource:Purport Excerpt to Sri Sri Siksastakam -- Los Angeles, December 28, 1968|Purport Excerpt to Sri Sri Siksastakam -- Los Angeles, December 28, 1968]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;!-- END VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN TRANSLATED TEXT --&amp;gt;&lt;br /&gt;
கிருஷ்ண உணர்வின் விஞ்ஞானத்தைப் பற்றி புத்தகங்களை எழுத, தன் சீடர்களை, பகவான் சைதன்ய மஹாபிரபு அறிவுறுத்தினார். இந்த தொண்டை அவரைப் பின்பற்றுவோர் இன்றைய நாள் வரை தொடர்ந்து செய்துவருகிறார்கள். பகவான் சைதன்ய மஹாபிரபுவால் கற்பிக்கப்பட்ட தத்துவத்தின் விரிவாக்கமும் வெளிபடுத்தலும், வாஸ்தவத்தில் எல்லாவற்றிலும் அதிக ஆழம் உடையது, துல்லியமானது மற்றும் வேறுபாடற்றது. உலகில் எந்த மத கலாச்சாரத்தையும் சீர்குலைக்கமுடியாத, ஒழுங்குமுறையான, குரு-சிஷ்ய பரம்பரையின் காரணமாக. பகவான் சைதன்யர் தன்னுடைய இளமையிலேயே புகழ்பெற்ற அறிஞராக இருந்தார், ஆனாலும் சிக்ஷாஷ்டகம் என்கிற எட்டு ஸ்லோகங்களை மற்றுமே அவர் நம்மிடம் ஒப்படைத்தார். பல ஜென்மங்களாய் இதையத்தில் குவிக்கப்பட்ட அழுக்கை சுத்தம் செய்யும் அந்த ஸ்ரீ-கிருஷ்ண-ஸங்கீர்த்தனத்திற்கு புகழ் சேரட்டும்.. இவ்வாறு, மறுபடியும் மறுபடியும் ஏற்படும் பிறப்பும் இறப்பும் கொண்ட பௌதீக வாழ்வான தீ, அணைக்கப்படுகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இரண்டாம் ஸ்லோகம். என் அருள் நாதா, உன் திருநாமத்தால் மற்றுமே உயிர்வாழீகளுக்கு பூரணமாக அருள் செய்யமுடியும். ஆகையால் உனக்கு கிருஷ்ணா, கோவிந்தா என நூற்றுக்கணக்கான, லக்ஷக்கணக்கான பெயர்கள் உள்ளன. இந்த தைவிக நாமங்களுக்கு நீ உனது தைவீக சக்தி முழுவதையும் வழங்கி இருக்கிறாய், மற்றும் இந்த திருநாமங்களை ஜபிக்க எந்த கணடிப்பான விதிமுறையும் கிடையாது. என் அருள் நாதா, நீ இவ்வளவு தயவுசெய்து உன் திருநாமத்தின் மூலம் உன்னை அடைவதை சுலபமாக்கி உள்ளாய். ஆனால் என் துர்பாக்கியம், எனக்கு அவைகளுக்காக எந்த ஈர்ப்பும் இல்லை. மூன்றாவது (ஸ்லோகம்). பகவானின் திருநாமத்தை மனதின் பணிவான நிலையில் மற்றுமே ஜபிக்க முடியும். அப்பொழுது தன்னை வீதியில் கடக்கும் புல்லைவிட தாழ்ந்தவனாக எண்ணவேண்டும், ஒரு மரத்தைவிட சகிப்புத் தன்மை உடையவனாக இருக்கவேண்டும், எந்த விதமான போலி அந்தஸ்தின் உணர்வும் இல்லாமல் இருக்கவேண்டும், மற்றும் எல்லோருக்கும் பூரண மதிப்பை அளிக்க தயாராக இருக்கவேண்டும். மனதின் இத்தகைய நிலையில் ஒருவரால் பகவானின் திருநாமத்தை தொடர்ந்து ஜபிக்க முடியும்.&lt;br /&gt;
&amp;lt;!-- END TRANSLATED TEXT --&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Karunapati</name></author>
	</entry>
	<entry>
		<id>https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0396_-_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D&amp;diff=329417</id>
		<title>TA/Prabhupada 0396 - ராஜா குலசேகரனின் பாடல் பொருள்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0396_-_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D&amp;diff=329417"/>
		<updated>2018-04-27T11:42:03Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Karunapati: Created page with &amp;quot;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt; Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0396 - in all Languages Category:TA-Quotes - Unknown Date Category:TA-Quot...&amp;quot;&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
[[Category:1080 Tamil Pages with Videos]]&lt;br /&gt;
[[Category:Prabhupada 0396 - in all Languages]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Unknown Date]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Purports to Songs]]&lt;br /&gt;
&amp;lt;!-- END CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO --&amp;gt;&lt;br /&gt;
{{1080 videos navigation - All Languages|Tamil|FR/Prabhupada 0395 - La teneur et portée de Parama Koruna|0395|FR/Prabhupada 0397 - La teneur et portée de Radha-Krishna Bol|0397}}&lt;br /&gt;
&amp;lt;!-- END NAVIGATION BAR --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;center&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&amp;lt;big&amp;gt;[[Vaniquotes:Prayers of King Kulasekhara, CD 14 - This prayer was offered by one king whose name was Kulasekhara. He was a great king, at the same time a great devotee|Original Vaniquotes page in English]]&amp;lt;/big&amp;gt;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
----&lt;br /&gt;
&amp;lt;!-- END ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
{{youtube_right|hFmn27f1VqQ| ராஜா குலசேகரனின் பாடல் பொருள் &amp;lt;br /&amp;gt;- Prabhupāda 0396}}&lt;br /&gt;
&amp;lt;!-- END VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;mp3player&amp;gt;https://s3.amazonaws.com/vanipedia/clip/C14_06_prayers_of_king_kulasekhara_purport.mp3&amp;lt;/mp3player&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- END AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;[[Vanisource:Purport to Prayers of King Kulasekhara, CD 14|Purport to Prayers of King Kulasekhara, CD 14]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;!-- END VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN TRANSLATED TEXT --&amp;gt;&lt;br /&gt;
இந்த ஸ்லோகம், பிரார்த்தனை, முகுந்த்-மாலா-ஸ்தோத்திரம் என்கிற புத்தகத்தில் இருக்கிறது. இந்த பிரார்த்தனை குலசேகரன் என்ற ஒரு அரசனால் செய்யப்பட்டது. அவன் ஒரு மிக சிறந்த அரசன், அதே நேரத்தில் ஒரு மிக சிறந்த பக்தனும் ஆவான். வைதீக இலக்கியத்தில் இதைப் போன்ற பல உதாரணங்கள் இருக்கின்றன. அரசர்கள் மாபெரும் பக்தர்களாகவும் இருந்தார்கள், ஆகையால் அவர்கள் ராஜரிஷி என அழைக்கப்படுவார்கள். ராஜரிஷி என்றால் ராஜ சிம்மாசனத்தின் அமர்ந்திருந்தாலும், அவர்கள் தெய்வத்தன்மை உடையவர்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆக இந்த குலசேகரன், ராஜா குலசேகரன், கிருஷ்ணரிடம் வேண்டுகிறார் &amp;quot;என் அன்புக்குரிய கிருஷ்ணா, என் மனம் என்னும் அன்னப்பறவை உன் தாமரைப் பாதங்கள் அடியில் விடுவிக்க முடியாதபடி சிக்கியிருக்க வேண்டும். ஏனென்றால், மரண நேரத்தில், உடல் செயல்பாட்டின் மூன்று நாடிகள், அதாவது கபம், வாதம் மற்றும் பித்த வாயு, அவை கலந்து தொண்டையை நெரிக்கின்றன, ஆகையால் என்னால் உன் இனிதான திருநாமத்தை மரண நேரத்தில் உச்சரிக்க முடியாது.&amp;quot; இதை இவ்வகையில் ஒப்பிட்டுரிக்கிறார்; ஒரு வெள்ளை அன்னப்பறவை, எப்பொழுது ஒரு தாமரைப் பூவை காண்கிறதோ, அது அருகில் சென்று நீரில் முழுகி ஜல க்ரீடை செய்கிறது, மற்றும் இதனால் அது தாமரையின் தண்டில் சிக்கி விடுகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆக குலசேகர அரசனர், தன் மனதின் மற்றும் உடலின் திடமான நிலையில், பகவானின் தாமரை பாதங்களின் தண்டில் உடனேயே சிக்கி, மரணம் அடைய விரும்புகிறார். தாத்பரியம் என்னவென்றால் ஒருவர் கிருஷ்ண உணர்வில் பணிகளை, தனது மனதின் மற்றும் உடலின் திடமான நிலையிலேயே செய்ய வேண்டும். உன் வாழ்க்கையின் கடைசி காலம் வரை காத்திருக்காதே. மனமும் உடலும் திடமாக இருக்கையிலேயே கிருஷ்ண உணர்வில் பணிபுரிய பழக்கப்படுத்திக் கொள். பிறகு மரண நேரத்தில் உன்னால் கிருஷ்ணரையும் அவரது லீலைகளையும் ஞாபகப்படுத்திக் கொள்ள முடியும் மற்றும் உடனேயே ஆன்மீக சாம்ராஜ்யத்திற்கு அழைத்துச் செல்லப் படுவாய்.&lt;br /&gt;
&amp;lt;!-- END TRANSLATED TEXT --&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Karunapati</name></author>
	</entry>
	<entry>
		<id>https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0385_-_%E0%AE%95%E0%AF%8C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%87_%E0%AE%B9%E0%AE%AA%E0%AF%87_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D&amp;diff=329415</id>
		<title>TA/Prabhupada 0385 - கௌராங்க போலிதே ஹபே பாடலின் பொருள்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0385_-_%E0%AE%95%E0%AF%8C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%87_%E0%AE%B9%E0%AE%AA%E0%AF%87_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D&amp;diff=329415"/>
		<updated>2018-04-27T10:50:19Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Karunapati: Created page with &amp;quot;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt; Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0385 - in all Languages Category:TA-Quotes - 1968 Category:TA-Quotes - Pur...&amp;quot;&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
[[Category:1080 Tamil Pages with Videos]]&lt;br /&gt;
[[Category:Prabhupada 0385 - in all Languages]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - 1968]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Purports to Songs]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA, Los Angeles]]&lt;br /&gt;
&amp;lt;!-- END CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO --&amp;gt;&lt;br /&gt;
{{1080 videos navigation - All Languages|Tamil|FR/Prabhupada 0384 - La teneur et portée de Gauranga Bolite Habe|0384|FR/Prabhupada 0386 - La teneur et portée de Gaurangera Duti Pada|0386}}&lt;br /&gt;
&amp;lt;!-- END NAVIGATION BAR --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;center&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&amp;lt;big&amp;gt;[[Vaniquotes:Gauranga Bolite Habe, 1968 Dec 29 - Rupa-raghunatha-pade haibe akuti. When I shall be very much eager to study the books left by the Six Gosvamis. Akuti means eagerness|Original Vaniquotes page in English]]&amp;lt;/big&amp;gt;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
----&lt;br /&gt;
&amp;lt;!-- END ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
{{youtube_right|TEvjZYcKI1w|கௌராங்க போலிதே ஹபே பாடலின் பொருள் &amp;lt;br /&amp;gt;- Prabhupāda 0385}}&lt;br /&gt;
&amp;lt;!-- END VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;mp3player&amp;gt;https://s3.amazonaws.com/vanipedia/purports_and_songs/V16_02_gaurangera_bolite_habe_purport.mp3&amp;lt;/mp3player&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- END AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;[[Vanisource:Purport to Gauranga Bolite Habe -- Los Angeles, December 29, 1968|Purport to Gauranga Bolite Habe -- Los Angeles, December 29, 1968]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;!-- END VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN TRANSLATED TEXT --&amp;gt;&lt;br /&gt;
இந்த பாடல் நரோத்தம தாச தாக்குரால் பாடப்பட்டது. அவர் கௌடிய வைஷ்ணவ சம்பிரதாயத்தில் சீட பரம்பரையில் வந்த ஒரு பெரிய பக்தரும் ஆச்சாரியாரும் ஆவார். கௌடிய வைஷ்ணவ சம்பிரதாயம் என்றால் பகவான் சைதன்யர்முதல் வரும் சீடர்களின் பரம்பரை. ஆக இந்த நரோத்தம தாச தாக்குர் என்பவர் பல பாடல்களை எழுதியுள்ளார். அவைகள் எல்லா வைஷ்ணவர்களாலும் அங்கிகரிக்கப்பட்டவை. அவர் இந்த பாடல்களை எளிதான பங்காள மொழியில் பாடியுள்ளார். ஆனால் இந்த பாடலின் ஆழ்ந்த சிந்தனையும் பொருளும் மதிப்புக்குரியது. அவர் கூறுகிறார்: &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;கௌராங்க பொலிதே ஹபே புலக-ஷரீர&#039;&#039;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இது தான் ஜெபத்தின் உன்னதமான நிலை, அதாவது ஜெபிக்க ஆரம்பித்தவுடன் அதாவது சங்கீர்த்தன இயக்கத்தை தொடக்கிவைத்த கௌராங்க பகவானின் நாமத்தை உச்சரித்தவுடன், உடம்பெல்லாம் புல்லரித்து போகும், இது நகல் செய்யவேண்டிய விஷயம் அல்ல. ஆனால் நரோத்தம தாச தாக்குர் கூறுவது என்னவென்றால், கௌராங்க பெருமாளின் திருநாமத்தை ஜெபித்தவுடன் என் உடம்பெல்லாம் புல்லரித்து போகும் அந்த அதிருஷ்டமான நேரம் எப்பொழுது வரும். மற்றும், மெய்சிலிர்த்துப் போனபிறகு, &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;ஹரி ஹரி போலிதே நயனே பாபே நீர&#039;&#039;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
ஹரே கிருஷ்ண ஜெபிப்பதால் என் கண்களில் ஆனந்த கண்ணீர் வடியும். மேலும் அவர் கூறுகிறார், ஆர கபே நிதாய்சாந்த் கொருணா கரிபே. நாம் எல்லாம் நித்தியானந்த பகவானின் கருணையை வேண்டி கேட்கிறோம். நித்தியானந்தர் தான் மூலமுதல் ஆச்சாரியார் என கருதப்படுகிறார். ஆகையால் நாம் கௌராங்கரை அதாவது சைதன்ய பெருமானை, நித்தியானந்த பகவானின் கருணையால் தான் அணுகவேண்டும். மேலும் நித்தியானந்த பகவானின் காரணமற்ற கருணையை பெற்றவனின் அறிகுறிகள் என்ன? நரோத்தம தாச தாக்குர் கூறுகிறார், நித்தியானந்தரின் காரணமற்ற கருணையை உண்மையிலேயே பெற்றவனுக்கு, எந்த பௌதீக ஆசைகளும் இருக்காது. அது தான் அறிகுறி. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;ஆர கபே நிதாய்சாந்த கொருணா கரிபே ஸம்ஸார-வாஸனா மொர கபே துச்ச&#039;&#039;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
ஸம்ஸார-வாஸனா என்றால் பௌதீக சுகம் பெறுவதற்கான ஆசை; அது என்றைக்கு முக்கியமற்றதாகும். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த உடல் இருக்கும் வரை நாம் பல பௌதீக விஷயங்களை ஏற்றாக வேண்டியிருக்கிறது. அதுவும் வாஸ்தவம் தான். ஆனால் அதன் மூலம் சுகம் அனுபவிக்கும் நோக்கத்துடன் அல்ல, இந்த உடலையும் ஆத்மாவையும் இணைத்து வைத்திருப்பதற்கு மட்டும் தான். ஆக... அவர் மேலும் கூறுகிறார்: ரூப-ரகுநாத-பதே ஹய்பே ஆகுடி. என்றைக்கு நான் ஆறு கோஸ்வாமிகளால் ஒப்படைக்கப்பட்ட நூல்களை படிக்க வெகு ஆவலாக இருப்பேன்? ஆகுடி என்றால் ஆவலாக இருப்பது. ரூப கோஸ்வாமி பக்தித் தொண்டின் கருத்துகளுக்கு புத்துயிர் அளித்த தந்தை. அவர் பக்தி-ரஸாம்ருத-ஸிந்து எனும் புத்தகத்தை எழுதியுள்ளார். அப்புத்தகத்தில் சிறப்பான வழிகாட்டுதல் வழங்கப்பட்டிருக்கிறது. சைதன்ய சரிதாம்ருதம் மற்றும் மற்ற புத்தகங்களிலும் இருக்கவேயிருக்கிறது... அந்த வழிகாட்டுதலை நம்முடைய&lt;br /&gt;
&amp;lt;!-- END TRANSLATED TEXT --&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Karunapati</name></author>
	</entry>
	<entry>
		<id>https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0384_-_%E0%AE%95%E0%AF%8C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%87_%E0%AE%B9%E0%AE%AA%E0%AF%87_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D&amp;diff=329414</id>
		<title>TA/Prabhupada 0384 - கௌராங்க போலிதே ஹபே பாடலின் பொருள்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0384_-_%E0%AE%95%E0%AF%8C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%87_%E0%AE%B9%E0%AE%AA%E0%AF%87_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D&amp;diff=329414"/>
		<updated>2018-04-27T10:46:24Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Karunapati: Created page with &amp;quot;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt; Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0384 - in all Languages Category:TA-Quotes - 1969 Category:TA-Quotes - Pur...&amp;quot;&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
[[Category:1080 Tamil Pages with Videos]]&lt;br /&gt;
[[Category:Prabhupada 0384 - in all Languages]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - 1969]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Purports to Songs]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA, Los Angeles]]&lt;br /&gt;
&amp;lt;!-- END CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO --&amp;gt;&lt;br /&gt;
{{1080 videos navigation - All Languages|Tamil|FR/Prabhupada 0383 - La teneur et portée de Gaura Pahu|0383|FR/Prabhupada 0385 - La teneur et portée de Gauranga Bolite Habe|0385}}&lt;br /&gt;
&amp;lt;!-- END NAVIGATION BAR --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;center&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&amp;lt;big&amp;gt;[[Vaniquotes:Gauranga Bolite Habe, 1969 Jan 5 - Pulaka-sarira means shivering on the body. When one is factually situated in the transcendental platform, sometimes there are eight kinds of symptoms: crying, talking like a madman, and shivering of the body|Original Vaniquotes page in English]]&amp;lt;/big&amp;gt;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
----&lt;br /&gt;
&amp;lt;!-- END ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
{{youtube_right|bEah-QcfH8s| கௌராங்க போலிதே ஹபே பாடலின் பொருள் &amp;lt;br /&amp;gt;- Prabhupāda 0384}}&lt;br /&gt;
&amp;lt;!-- END VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;mp3player&amp;gt;https://s3.amazonaws.com/vanipedia/purports_and_songs/V12-02_680106PU.LA_gaurangera_bolite_habe_purport.mp3&amp;lt;/mp3player&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- END AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;[[Vanisource:Purport to Gauranga Bolite Habe -- Los Angeles, January 5, 1969|Purport to Gauranga Bolite Habe -- Los Angeles, January 5, 1969]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;!-- END VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN TRANSLATED TEXT --&amp;gt;&lt;br /&gt;
இது நரோத்தம தாச தாக்குரால் பாடப்பட்ட ஒரு பாடல். அவர் கூறுகிறார், &amp;quot;என்றைக்கு வரும் அந்த நாள், நான் பகவான் சைதன்யரின் திருநாமத்தை பாடியவுடன், நான் மெய்சிலிர்த்துப் போவேன் ?&amp;quot; கௌராங்க போலிதே ஹபே புலக-ஷரீர. புலக-ஷரீர என்றால் உடம்பெல்லாம் புல்லரித்து போவது. ஒருவன் உண்மையிலேயே தைவீக நிலையில் இருக்கும்போது, சிலசமயங்களில் எட்டு வகையான அறிகுறிகள் தோன்றலாம்: அழுவது, பித்தனைப் போல் பேசுவது, உடம்பெல்லாம் புல்லரித்து போவது, மற்றவர்களைப் பற்றி மறந்து கவலையில்லாமல் ஆடுவது... இந்த அறிகுறிகள் எல்லாம் தானாகவே உருவாகும். அவைகள் செயற்கையாக பயிற்சி ஏற்க்க கூடியவை அல்ல. ஆக நரோத்தம தாச தாக்குர் அந்த நாளுக்காக காத்திருக்கிறார். &lt;br /&gt;
&lt;br /&gt;
இதை ஒருவர் செயற்கையாக நகல் செய்வது சரி அல்ல. அதை அவர் பரிந்துரைப்பதில்லை. அவர் கூறுவது என்னவென்றால், &amp;quot;என்றைக்கு அந்த நாள் வரும், அன்று நான் பகவான் சைதன்யரின் திருநாமத்தை உச்சரிப்பதாலே, என் உடம்பெல்லாம் புல்லரித்து போகும் ?&amp;quot; கௌராங்க போலிதே ஹபே புலக-ஷரீர. பிறகு ஹரி ஹரி போலிதே: &amp;quot;மற்றும் நான் &#039;ஹரி ஹரி&#039; அதாவது &#039;ஹரே கிருஷ்ண&#039; என்று உச்சரித்தவுடன், என் கண்களிலிருந்து ஆனந்த கண்ணீர் வடியும்.&amp;quot; ஹரி ஹரி போலிதே நயன பாபே நீர. நீர என்றால் தண்ணீர். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அதுபோலவே, சைதன்ய மகாபிரபுவும் கூறியிருக்கிறார், &amp;quot;என்றைக்கு அந்த நாள் வரும்?&amp;quot; நாம் அத்தகைய ஆசையை மட்டுமே வளர்ததுக் கொள்ளவேண்டும். ஆனால், கிருஷ்ணரின் அனுக்கிரகம் இருந்து, நாம் அந்த நிலையை அடையமுடிந்தால், இந்த அறிகுறிகள் எல்லாம் தானாகவே ஏற்படும். ஆனால் நரோத்தம தாச தாக்குர் கூறுகிறார், பௌதீக பற்றிலிருந்து விடுபடாமல் அந்த நிலையை அடைவது சாத்தியம் அல்ல. எனவே அவர் கூறுகிறார், ஆர கபே நிதாய்-சாந்தேர், கொருணா ஹொய்பே: &amp;quot;என்றைக்கு பகவான் நித்தியாநந்தர் என்மீது கருணை காட்டும் நாள் வருமோ, அதனால்...&amp;quot; விஷய சாடியா. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;ஆர கபே நிதாய்-சாந்தேர் கொருணா ஹொய்பே, ஸம்ஸார பாஸனா மொர கபே துச்ச ஹபே&#039;&#039;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
ஸம்ஸார-பாஸனா என்றால் பௌதீக இன்பம் பெற ஆசை. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;ஸம்ஸார-பாஸனா மொர கபே துச்ச ஹபே&#039;&#039;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;பௌதீக சுகம் பெறுவதற்கான எனது ஆசை முக்கியமற்றதாகிவிடும்.&amp;quot; துச்ச. துச்ச என்றால் நாம் எந்த மதிப்பும் சேர்க்காத ஒரு விஷயம்: &amp;quot;தூர எறி.&amp;quot; அதுபோலவே, ஆன்மீகத்தில் முன்னேற்றம் என்பது ஒருவர் பின்வருமாறு உறுதியாக இருந்தால் தான் சாத்தியம், &amp;quot;இந்த ஜட உலகமும் பௌதீக சுகங்களும் பொருட்படுத்தத்தக்கவை அல்ல. இவைகளால் எனக்கு எந்த மெய்யான மகிழ்ச்சியையும் தரமுடியாது.&amp;quot; இந்த திட நம்பிக்கை மிகவும் அவசியம். ஸம்ஸார-பாஸனா மொர கபே துச்ச ஹபே. அவர் மேலும் கூறுகிறார், &amp;quot;எப்போது நான் பௌதீக சுகத்தை பெறுவதற்கான ஆசைகளிலிருந்து விடுபட்டு, பிருந்தாவனத்தின் உண்மையான இயல்பை காண தகுதி பெறுவேனோ?&amp;quot; விஷய சாடியா கபே ஷுத்த ஹபே மன: &amp;quot;எப்பொழுது என் மனம் முற்றிலும் தூய்மை அடைந்து, பௌதீக அசுத்தங்களிலிருந்து விடுபட்டு, பிருந்தாவனம் என்றால் என்னவென்று காண தகுதி பெறுவேனோ?&amp;quot; வேறு வார்த்தைகளில், ஒருவரால் பிருந்தாவனத்திற்கு வலுக்கட்டாயமாக சென்று அங்கு வாழமுடியாது, தைவீக சுகத்தையும் அடையமுடியாது. அப்படி கிடையாது. ஒருவன் தன் மனதை எல்லா பௌதீக ஆசைகளிலிருந்து விடுவிக்க வேண்டும். பிறகு தான் ஒருவனால் பிருந்தாவனத்தில் வாழ்ந்து அந்த குடியிருப்பின் பலனை அனுபவிக்க முடியும். எனவே நரோத்தம தாச தாக்குர் கூறுகிறார், &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;விஷய சாடியா கபே ஷுத்த ஹபே மன&#039;&#039;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
என் மனம் எப்பொழுது பௌதீக சுகம் என்ற அசுத்தத்திலிருந்து விடுபட்டு நான் தூய்மை அடைவேனோ, அப்பொழுது தான் என்னால் பிருந்தாவனத்தை உண்மையுருவில் காணமுடியும்.&amp;quot; இல்லாவிட்டால் அது சாத்தியம் அல்ல. மேலும் அவர் மறுபடியும் கூறுகிறார், பிருந்தாவனத்திற்கு செல்வது என்றால் ராதா மற்றும் கிருஷ்ணரின் திருவிளையாடலை புரிந்துகொள்வதே. அது எப்படி சாத்தியம்? அதற்கு அவர் கூறுகிறார், ரூப-ரகுநாத-பதே ஹொய்பே ஆகுடி. ரூப கோஸ்வாமியிலிருந்து ரகுநாத தாச கோஸ்வாமி வரை, மொத்தம் ஆறு கோஸ்வாமிகள் இருந்தனர்: ரூப, ஸநாதன, கோபால பட்ட, ரகுநாத பட்ட, ஜீவ கோஸ்வாமி, ரகுநாத தாச கோஸ்வாமி. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆக அவர் கூறுகிறார், ரூப-ரகுநாத-பதே: &amp;quot;ரூப கோஸ்வாமியிலிருந்து ரகுநாத தாச கோஸ்வாமி வரை,&amp;quot; பதே, &amp;quot;அவர்கள் தாமரை பாதங்களில். அவர்கள் தாமரை பாதங்களுக்காக எப்பொழுது என்னுள் நேசம் கொள்ள ஆர்வம் உண்டாகும்...&amp;quot; ரூப-ரகுநாத-பதே, ஹொய்பே ஆகுடி. ஆகுடி, ஆர்வம். எதற்கான ஆர்வம்? அதாவது கோஸ்வாமிகளின் வழிகாட்டுதலில் ராதா-கிருஷ்ணரை புரிந்துகொள்வதற்கான ஆர்வம். ராதா-கிருஷ்ணரை தன் சுய முயற்சியால் புரிந்துகொள்ள முயலக் கூடாது. அது உதவாது இந்த கோஸ்வாமிகள், நமக்கு பக்தி-ரஸாம்ருத-ஸிந்து போன்ற வடிவத்தில் வழிகாட்டியிருக்கிறார்கள். ஆக படிப்படியாக அவையை பின்பற்றி ஒருவன் முன்னேறவேண்டும். பிறகு அந்த அதிருஷ்டமான நாள் வரும், அன்று நம்மால் புரிந்துகொள்ள முடியும், ராதா மற்றும் கிருஷ்ணருக்கு இடையே இருக்கும் அன்பார்ந்த லீலைகள் அதாவது திருவிளையாடலுக்கு அர்த்தம் என்ன. அதை விட்டுவிட்டு, நாம் ஒரு சாதாரண இளம் ஆணும் பெண்ணும் அன்பு பரிமாற்றம் செய்வதுபோல் எண்ணினால், பிறகு நாம் தவறாக புரிந்து கொள்வோம். அப்பொழுது, ப்ராக்றுத-ஸஹஜியா அதாவது பிருந்தாவனத்திற்கு பலியானவர்களாக உருவாகுவார்கள். ஆகையால் நரோத்தம தாச தாக்குர் நமக்கு, ராதா கிருஷ்ணரின் சகவாசம் பெறும் உன்னத நிலௌயை அடைவது எப்படி என்று வழிகாட்டுகிறார். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
முதலில் ஒருவர் ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவிடம் தன் மனதை முழுமையாக ஒப்படைத்திருக்கவேண்டும். அது நம்மை வழிவகுத்தது அழைத்துச் செல்லும். அவர் கிருஷ்ண உணர்வின் புரிதலை வழங்க அவதரித்தார். ஆகையால் முதலில் ஒருவர், ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவிடம் சரணடைய வேண்டும். ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவிடம் சரணடைந்தால், நித்தியானந்த பிரபு மகிழ்வார், மேலும் அவர் மகிழ்வதால், நாம் எல்லா பௌதீக ஆசைகளிலிருந்து விடுபடுவோம். பிறகு எப்பொழுது பௌதீக ஆசைகள் இல்லாமல் போகின்றதோ, அப்பொழுதுதான் நம்மால் பிருந்தாவனத்தில் இடம்பெற முடியும். பிருந்தாவனத்தில் நுழைந்த பிறகு, ஆறு கோஸ்வாமிகளுக்கு தொண்டு செய்ய நாம் ஆவலாக இருந்தால், ராதா கிருஷ்ணரின் லீலைகளை புரிந்துகொள்ளும் நிலையை நம்மால் அடையமுடியும்.&lt;br /&gt;
&amp;lt;!-- END TRANSLATED TEXT --&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Karunapati</name></author>
	</entry>
	<entry>
		<id>https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0383_-_%E0%AE%95%E0%AF%8C%E0%AE%B0_%E0%AE%AA%E0%AE%B9%E0%AF%82_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D&amp;diff=329412</id>
		<title>TA/Prabhupada 0383 - கௌர பஹூ பாடலின் பொருள்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0383_-_%E0%AE%95%E0%AF%8C%E0%AE%B0_%E0%AE%AA%E0%AE%B9%E0%AF%82_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D&amp;diff=329412"/>
		<updated>2018-04-27T10:41:10Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Karunapati: Created page with &amp;quot;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt; Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0383 - in all Languages Category:TA-Quotes - 1969 Category:TA-Quotes - Pur...&amp;quot;&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
[[Category:1080 Tamil Pages with Videos]]&lt;br /&gt;
[[Category:Prabhupada 0383 - in all Languages]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - 1969]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Purports to Songs]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA, Los Angeles]]&lt;br /&gt;
&amp;lt;!-- END CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO --&amp;gt;&lt;br /&gt;
{{1080 videos navigation - All Languages|Tamil|FR/Prabhupada 0382 - La teneur et portée du Dasavatara Stotra|0382|FR/Prabhupada 0384 - La teneur et portée de Gauranga Bolite Habe|0384}}&lt;br /&gt;
&amp;lt;!-- END NAVIGATION BAR --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;center&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&amp;lt;big&amp;gt;[[Vaniquotes:Gaura Pahu, 1969 - Why I have invited the spiritual death? Because I am engaged in something which is useless and I have rejected the real purpose of my life|Original Vaniquotes page in English]]&amp;lt;/big&amp;gt;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
----&lt;br /&gt;
&amp;lt;!-- END ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
{{youtube_right|kyVGLDToDi0| கௌர பஹூ பாடலின் பொருள் &amp;lt;br /&amp;gt;- Prabhupāda 0383}}&lt;br /&gt;
&amp;lt;!-- END VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;mp3player&amp;gt;https://s3.amazonaws.com/vanipedia/purports_and_songs/C13_04_gaura_pahu_purport.mp3&amp;lt;/mp3player&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- END AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;[[Vanisource:Purport to Gaura Pahu -- Los Angeles, January 10, 1969|Purport to Gaura Pahu -- Los Angeles, January 10, 1969]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;!-- END VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN TRANSLATED TEXT --&amp;gt;&lt;br /&gt;
கௌர பஹூ நா பஜியா கொய்னு, ப்ரேம-ரதன-தன ஹெலாய ஹாராய்னு. இது நரோத்தம தாச தாக்குரால் பாடப்பட்ட இன்னொரு பாடல். அவர் கூறுகிறார், &amp;quot;பகவான் சைதன்யரை வழிபடாமல் இருந்ததால், நானே என் ஆன்மீக மரணத்திற்கு வழி வகுத்து விட்டேன்.&amp;quot; கௌர பஹூ நா பஜியா கொய்னு. கௌர பஹூ என்றால் &amp;quot;பகவான் சைதன்யர்.&amp;quot; நா பஜியா, &amp;quot;வழிபடாமல்.&amp;quot; கொய்னு, &amp;quot;நான் என் ஆன்மீக மரணத்திற்கு வழி வகுத்துள்ளேன்.&amp;quot; மற்றும் அதனே யதனே கரி தனு தய்னு. &amp;quot;எப்படி என் ஆன்மீக மரணத்திற்கு வழி வகுத்துள்ளேன்? ஏனென்றால் நான் பயனற்ற ஏதோ செயலில் ஈடுபட்டிருக்கின்றேன் மேலும் வாழ்க்கையின் உண்மையான நோக்கத்தை நிராகரித்துவிட்டேன்.&amp;quot; அதன என்றால் பயனற்ற விஷயங்கள். மற்றும் தன என்றால் மதிப்புமிக்க விஷயங்கள். வாஸ்தவத்தில், நம்மில் ஒவ்வொருவரும் நமது ஆன்மீக விமோசனத்தை புறக்கணித்து, பௌதீக புலனுகர்ச்சியில் ஈடுபடுகிறோம். இவ்வாறு உடலின் மனித உருவத்தில், ஆன்மீக தளத்திற்கு தம்மை உயர்த்துவதற்கான இந்த வாய்ப்பை நாம் இழக்கிறோம். கட்டுண்ட &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆத்மாவிற்கு, இந்த மனித உடல், குறிப்பாக ஆன்மீக விமோசனத்தை அடைய பயன்படுத்துவதற்காக வழங்கப்பட்டிருக்கிறது. ஆக ஆன்மீக விமோசனத்தைப் பற்றி கவலை படாதவன், தன் ஆன்மீக மரணத்தை அழைக்கிறான். ஆன்மீக மரணம் என்றால் தம்மை மறந்துவிடுவது, அதாவது தாம் ஆன்மா என்பதை மறந்துவிடுவது. அதுதான் ஆன்மீக மரணம். மிருக வாழ்வில் முற்றிலும் மறதி தான். அவர்கள் இந்த உடல் அல்ல, உடலிலிருந்து வேறுபட்டவர் என்பதை எந்த சூழ்நிலையிலும் அவர்களுக்கு ஞாபகப்படுத்த முடியாது. இந்த மனித உடலில், மனித பிறவியில் மட்டுமே தாம் இந்த உடல் அல்ல, தாம் ஆன்மா என்பதை புரிந்துகொள்ளலாம். ஹரே கிருஷ்ண ஜெபிப்பதால், இந்த உண்மையை எளிதாக புரிந்துகொள்ளலாம், மற்றும் பகவான் சைதன்யரை வழிபடுவதால், அவர் கொள்கைகளை மற்றும் வகுத்த பாதையை பின்பற்றுவதால், ஒருவரால் ஹரே கிருஷ்ண ஜெபம் செய்யமுடியும். பிறகு எளிதாக ஆன்மீக புரிதலின் தளத்திற்கு எளிதாக வரமுடியும். ஆனால் நாம் இதை கவனிக்காமல் விட்டுவிடுகிறோம் என நரோத்தம் தாச தாக்குர் நம் சார்பில் கூறுகிறார். ஆக நாம் நமது ஆன்மீக மரணத்தை வரவேற்த்திருக்கின்றோம். அடுத்து அவர் கூறுகிறார், ப்ரேம-ரதன-தன ஹேலாய ஹாராய்னு. ஆன்மீக வாழ்க்கை என்றால் உண்மையான அன்பை வளர்ப்பது. எல்லோரும் நேசம் என்பார்கள். பல விளம்பரங்களில், செய்தித்தாள்களில் பார்க்கிறோம், &#039;அன்பு, நேசம்.&amp;quot; ஆனால் அது அன்பு கிடையாது. இது வெறும் வெளிப்படையான தோற்றம் தான். வாஸ்தவத்தில் எல்லாம் வெறும் காமம் தான். போதைக்கான நேசம், உடலுரவுக்கான நேசம், அந்த நேசம்... இதுதான் நடந்துகொண்டிருக்கிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
உண்மையில் நேசம் என்றால்... நேசம் என்ற வார்த்தை கடவுளை அதாவது கிருஷ்ணரை மட்டுமே சம்பந்தப்பட்டது. ஏனென்றால் நாம் அதற்காக தான் படைக்கப்பட்டுள்ளோம். நேசிப்பது என்றால் கிருஷ்ணரை நேசிப்பது. அதுதான் தேவை. அதுதான் ஆன்மீக நேசம். ஆக ப்ரேம-ரதன. என்னால் தேசத்தின் அந்த திவ்யமான நிலையை அடையமுடியும், ஆனால் நான் அதை பற்றி கவலை படுவதில்லை. ஆகையால் நானே என் ஆன்மீக மரணத்திற்கு வழி வகுத்து கொண்டிருக்கிறேன். மேலும் இதுவெல்லாம் என் கடந்த கால பாவச் செயல்களுக்கு விளைவாக நிகழ்கின்றன. யாருக்கெல்லாம் ஜட உடல் கிடைத்திருக்கிறதோ அது அவர்களின் கடந்த கால பாவச் செயல்களின் விளைவாக தான். சிலசமயங்களில் நாம் புண்ணிய காரியங்கள் என்கிறோம். வாஸ்தவத்தில் ஜட உடலை பெறுவதற்கான காரணமான எந்த செயலையும் புண்ணியமாக எண்ணமுடியாது. புண்ணியம் என்றால் மீண்டும் ஜட உடலை பெறவேண்டிய அவசியம் இல்லாமல் இருக்கும் நிலை. அதுதான் புண்ணியம். அப்படி பார்த்தால் வாஸ்தவத்தில், நீண்ட ஆயுளும், எல்லா சக்தியும் கொண்ட, இந்த பிரம்மாண்டத்தின் தலை உயிர்வாழியான பிரம்ம தேவரும், ஜட உடலை பெற்றிருப்பது, பாவச் செயல்களால் தான் என கருதப்படுகிறது. ஆக நாம் நம் பாவச் செயல்களினால், அடுத்தடுத்து படிப்படியாக தாழ்ந்த உடல்களை பெற்று கீழ்நோக்கி போகின்றோம். பாகவதத்திலும் கூறப்பட்டிருப்பது என்னவென்றால், இந்த புலனுகர்ச்சி பாதையில் செல்பவர்கள் மீண்டும் மற்றொரு உடலை அடைவார்கள் என்பதை அவர்கள் அறிவதில்லை. மேலும் இந்த உடல் தான் பௌதீக வேதனையின் காரணமானது. இந்த உடல் பெற்றிருப்பதால் தான் தலைவலி, வயிற்றுவலி இதுவெல்லாம் நான் அனுபவிக்கவேண்டியிருக்கிறது. ஆனால், ஜட உடல்களிலிருந்து விடுபட்டவுடன் மேலும் எந்த பௌதீக வேதனையும் இருப்பதில்லை. அது வெறும் மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;ப்ரஹ்ம-பூத: ப்ரஸன்னாத்மா&#039;&#039; ([[Vanisource:BG 18.54|BG 18.54]])&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
ப்ரஸன்னாத்மா என்றால் இன்பம் நிறைந்து, ஆன்மீக வாழ்வை அடைந்தவுடன். ஆக என் கடந்த கால பாவச் செயல்களினால், இந்த வாய்ப்பை நான் இழந்துவிடுகின்றேன். ஆபன கர மத ஸேவா... அது அப்படி ஏன் நடக்கிறது? ஸத்-ஸங்க சாடி காய்னு அஸத்யேர விலாஸ. &amp;quot;நான் பக்தர்களின் சகவாசத்தை கைவிட்டு, அறிவற்ற பொதுமக்களுடன் உறவாடிக் கொண்டிருக்கிறேன்.&amp;quot; அஸத்யேர. அஸத் மற்றும் ஸத். ஸத் என்றால் ஆன்மா. மற்றும் அஸத் என்றால் ஜட இயற்கை. ஆக பௌதீக ஆசாபாசங்களுடன் தொடர்பு கொள்வதின் விளைவாக இந்த கட்டுண்ட பௌதீக வாழ்க்கையில் சிக்கவைக்கப்படுகிறோம்.. ஆக பக்தர்களின் தொடர்பில் இருக்கவேண்டும். ஸதாம் ப்ரஸங்காத் மம வீர்ய-ஸம்விதோ. பக்தர்களின் தொடர்பில் மட்டுமே ஒருவரால் கடவுளை புரிந்துகொள்ள முடியும். எனவே நாம் இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தை, சங்கத்தை பரிந்துரைக்கின்றோம். வாஸ்தவத்தில், இந்த சங்கத்தில் வருபவன் யாரும், சில நாட்கள், சில வாரங்கள் தொடர்பு கொள்வதால், உணர்வு விழிப்படைந்து, தீக்ஷை ஏற்று முன்னேற முன்வருகிறான். ஆக இந்த சங்கம் என்பது மிகவும் முக்கியமானது. வெவ்வேறு மையங்கள் மற்றும் கோவில்களில் நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்கள், பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டும், ஏனென்றால் எல்லாம் அவர்களின் நேர்மையான செயல்கள் மற்றும் நடத்தையை தான் சார்ந்து இருக்கிறது. அவர்கள் நேர்மையை கைவிட்டால், அது பலனளிக்காது. ஒருவர் நம்மிடம் வந்து நம் தொடர்பில் இருக்கலாம், ஆனால் நாம் நேர்மையை கடைபிடிக்க தவறினால், அது அவ்வளவு பலனளிக்காது. ஆனால் பக்தர்கள் நேர்மையாக இருந்தால், ஒரு பக்தனின் தொடர்பில் வருபவன் யாரும், மாறிவிடுவான். அதுதான் ரகசியம். ஸத்-ஸங்க சாடி அஸத்யேர விலாஸ. மேலும் அத்தகைய பக்தர்களின் சங்கத்தை கைவிட்ட அடுத்த நிமிடமே மாயை என்னை இழுத்துச் செல்வாள். இந்த சகவாசத்தை கைவிட்டவுடன், மாயை கூறுவாள், &amp;quot;ஓ, என் சகவாசத்தில் இருக்க வாயேன்.&amp;quot; தனிமையில் இருப்பதால் யாவராலும் பற்றற்றவராக இருக்கமுடியாது. அது சாத்தியம் அல்ல. ஒன்று மாயையின் சகவாசத்தில் இருந்தாகவேண்டும் அல்லது கிருஷ்ணரின் சகவாசத்தில் இருந்தாகவேண்டும். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆகையால் ஒவ்வொருவரும் பக்தர்களுடன், அதாவது கிருஷ்ணருடன் தொடர்பு கொள்வதில் மிகவும் தீவிரமாக இருக்கவேண்டும். கிருஷ்ண என்றால்... நாம் கிருஷ்ணரை பற்றி பேசும்போது, &amp;quot;கிருஷ்ண&amp;quot; என்றால் கிருஷ்ணர் மற்றும் அவருடைய பக்தர்கள். கிருஷ்ணர் ஒருபோதும் தனியாக இருப்பதில்லை. கிருஷ்ணர் ராதாராணியுடன் இருப்பார். ராதாராணி கோபியர்களுடன் இருப்பாள். அதை தவிர்த்து கிருஷ்ணர் தனது இடைய தோழர்களுடன் இருப்பார். நாம் அருவவாதிகள் அல்ல. நாம் கிருஷ்ணரை தனிமையில் காண்பதில்லை. அப்படித் தான், கிருஷ்ணர் என்றால் அவர் பக்தர்கள் உட்பட. ஆக கிருஷ்ண உணர்வு என்றால் கிருஷ்ணரின் பக்தர்களின் தொடர்பில் இருப்பது. விஷய விஷம விஷ ஸதத காய்னு. அடுத்து அவர் கூறுகிறார், &amp;quot;நான் எப்பொழுதும் புலனுகர்ச்சியின் மிக ஆபத்தான விஷத்தை குடித்திருக்கிறேன்.&amp;quot; விஷய விஷம விஷ. விஷய என்றால் புலனுகர்ச்சி. உண்ணுதல், உறங்குதல், உடலுறவு கொள்ளுதல் மற்றும் தற்காத்துக் கொள்ளுதல். இவைகளுக்கு விஷய எனப் பெயர். மற்றும் விஷம என்றால் ஆபத்து விளைவிக்குமாறு. மற்றும் விஷ என்றால் விஷம். மிருகங்களை போல், ஒருவன் வெறும், வாழ்வின் இந்த நான்கு கொள்கைகளில் ஈடுபட்டிருந்தால், அது வெறும் விஷத்தை அருந்துவதற்கு சமமானது தான். அவ்வளவு தான். விஷய விஷம ஸதத காய்னு. &amp;quot;இது விஷம் என்பதை அறிந்தும், அளவுகடந்த போதையில் இருப்பதால், நான் இந்த விஷத்தை ஒவ்வொரு நிமிடமும் அருந்துகின்றேன்.&amp;quot; &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;கௌர-கீர்த்தன-ரஸே மகன நா பாய்னு&#039;&#039;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;மேலும் பகவான் சைதன்யர் தொடக்கிய சங்கீர்த்தன இயக்கத்தில் என்னால் ஆழ்ந்து இன்பம் குளிக்க முடியவில்லை. ஓ, அது தான் வாஸ்தவத்தில் உண்மை. பௌதீக வாழ்க்கையில் அதிகமாக பற்றுள்ளவர்கள், அதாவது புலனுகர்ச்சி என்ற விஷத்தை எப்பொழுதும் அருந்துவார்கள், சங்கீர்த்தன இயக்கத்தால் ஒருபோதும் கவரப்படுவதில்லை. இறுதியில் நரோத்தம தாச தாக்குர் இவ்வாறு வருத்தப்படுகிறார். அவர் தன்னை நம்மிடத்தில் வைத்து அவ்வாறு கூறுகிறார். ஒருவன் அந்த வருத்தத்தை உணரும் நிலைக்கு வந்தால், அதுவும் சிறந்தது. அவன் உடனேயே தூய்மை அடைகிறான். வருத்தப்படுவது என்றால் தூய்மைப்படுத்துவது. ஆகையால் அவர் கூறுகிறார், &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;கேனோ வா ஆசய ப்ராண கிசு பலி&#039;&#039;&#039;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;எதற்காக நான் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்? நான் பக்தர்களுடன் தொடர்பு கொள்வதில்லை, சங்கீர்த்தன இயக்கத்தில் பங்கேற்பதில்லை. கிருஷ்ணர் என்றால் என்னவென்று அறிவதில்லை. பகவான் சைதன்யர் யார் என்பதை புரிந்துகொள்வதில்லை. பிறகு நான் எதற்காக வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்?&amp;quot; இது தான் அவர் வருத்தம். &amp;quot;இது தான் என் தரம் கெட்ட இன்பமா ? நான் எதற்காக வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் ?&amp;quot; நரோத்தம தாஸ கேன நா கேலா. &amp;quot;எதற்காக நான் பற்பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்து போகவில்லை? நான் இறந்திருக்கவேண்டும். நான் வாழ்ந்து என்ன பயன்?&amp;quot; இது நரோத்தம தாச தாக்குருடைய வருத்தம் அல்ல. நம்மில் ஒவ்வொருவரும் அப்படி நினைக்கவேண்டும். &amp;quot;என்னால் பக்தர்களின் சகவாசத்தில் இருக்கமுடியவில்லை என்றால், கிருஷ்ண பக்தி இயக்கம் என்பது என்னவென்று புரிந்துகொள்ள முடியவில்லை என்றால், பகவான் சைதன்யர் மற்றும் அவர் பக்த குழாமினரின் தொடர்பில் நாம் வராமல் இருந்தால், நான் இறந்து போவதே மேல். அதை தவிர்த்து வேறு எந்த பரிகாரமும் இல்லை.&amp;quot;&lt;br /&gt;
&amp;lt;!-- END TRANSLATED TEXT --&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Karunapati</name></author>
	</entry>
	<entry>
		<id>https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0382_-_%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D&amp;diff=329411</id>
		<title>TA/Prabhupada 0382 - தசாவதார ஸ்தோத்ரம் பாடலின் பொருள்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0382_-_%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D&amp;diff=329411"/>
		<updated>2018-04-27T10:35:44Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Karunapati: Created page with &amp;quot;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt; Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0382 - in all Languages Category:TA-Quotes - 1970 Category:TA-Quotes - Pur...&amp;quot;&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
[[Category:1080 Tamil Pages with Videos]]&lt;br /&gt;
[[Category:Prabhupada 0382 - in all Languages]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - 1970]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Purports to Songs]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA, Los Angeles]]&lt;br /&gt;
&amp;lt;!-- END CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO --&amp;gt;&lt;br /&gt;
{{1080 videos navigation - All Languages|Tamil|FR/Prabhupada 0381 - La teneur et portée du Dasavatara Stotra|0381|FR/Prabhupada 0383 - La teneur et portée de Gaura Pahu|0383}}&lt;br /&gt;
&amp;lt;!-- END NAVIGATION BAR --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;center&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&amp;lt;big&amp;gt;[[Vaniquotes:Dasavatara Stotra, 1970 part two - Next incarnation is Lord Rama. So He fought with Ravana who had ten heads|Original Vaniquotes page in English]]&amp;lt;/big&amp;gt;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
----&lt;br /&gt;
&amp;lt;!-- END ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
{{youtube_right|n8jdedAaqi4| தசாவதார ஸ்தோத்ரம் பாடலின் பொருள் &amp;lt;br /&amp;gt;- Prabhupāda 0382}}&lt;br /&gt;
&amp;lt;!-- END VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;mp3player&amp;gt;https://s3.amazonaws.com/vanipedia/purports_and_songs/V14-4_700218VA.LA_sri_dasavatara_stotra_purport_2.mp3&amp;lt;/mp3player&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- END AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;[[Vanisource:Purport to Sri Dasavatara Stotra -- Los Angeles, February 18, 1970|Purport to Sri Dasavatara Stotra -- Los Angeles, February 18, 1970]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;!-- END VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN TRANSLATED TEXT --&amp;gt;&lt;br /&gt;
அடுத்த அவதாரம் வாமனர், ஒரு குள்ளர். வாமன பெருமான் பலி மகாராஜா முன்னிலையில் வந்தார். அதுவும் இன்னொரு வஞ்சகம் தான். பலி மகாராஜர் பிரம்மாண்டத்தில் உள்ள அனைத்து கிரகங்களையும் வென்ற பிறகு தேவர்கள் தளர்ந்து போனார்கள். ஆக வாமன மகாராஜா... வாமனதேவர் பலி மகாராஜரிடம் சென்று, &amp;quot;தானம் செய்யுங்கள் ஐய்யா. நான் ஒரு பிராம்மணன். உங்களிடம் தானம் கேட்டு வந்துள்ளேன்.&amp;quot; என கூறினார். அதற்கு பலி மகாராஜா, &amp;quot;ஆம். தருகிறேன்,&amp;quot; என்றார். அவர் (வாமனர்) வெறும் மூன்று காலடி நிலம் மட்டுமே கேட்டார். ஒரே காலடியால், மேல் நோக்கி இருக்கும் பிரம்மாண்டத்தின் அனைத்து லோகங்களையும் அளந்தார். மற்றொரு காலடியை வைத்து மிச்ச பாதியை அளந்தார். மூன்றாம் ஆடியாக, பலி மகாராஜர் கூறினார், &amp;quot;ஆம், இதற்கு மேல் என்னிடம் நிலம் ஏதும் இல்லை. தயவுசெய்து தங்கள் காலடியை என் தலைமேல் வையுங்கள். என் தலை இன்னும் இருக்கிறது.&amp;quot; வாமனதேவர், பலி மகாராஜரின் இந்த தியாகத்தைக் கண்டு மிகவும் மகிழ்ந்தார். அவர் பெருமாளுக்காக அனைத்தையும் துறந்தார். ஆகையால் பக்தியின் சிறந்த அதிகாரிகளில் அவரும் ஒருவர் ஆவார். பன்னிரண்டு அதிகாரிகளில், பலி மகாராஜரும் ஒரு அதிகாரி, ஏனென்றால் அவர் அனைத்தையும் தானம் செய்து பெருமாளையே திருப்தி அடையச் செய்தார். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆடுத்தது பரசுராமர். பரசுராமர், இருபத்தி ஒன்று முறை அவர், அனைத்து க்ஷத்திரிய அரசர்களை கொல்வதற்கு படுகொலை போர் செய்தார். அக்காலத்தில் க்ஷத்திரிய மன்னர்கள் அதர்மத்தில் ஈடுபட்டு வந்தார்கள். ஆகையால் அவர், இருபத்தி ஒன்று முறை அவர்களை கொல்ல போர் இட்டார். அவர்கள் இடம் தெரியாமல் ஓடிச் செல்ல ஆரம்பித்தார்கள். மேலும் மகாபாரதத்தில் கூறப்பட்டிருக்கும் வரலாற்றிலிருந்து, அக்காலத்தில் சில க்ஷத்திரியர்கள் ஐரோப்பிய நாடுகள் பக்கம் எங்கேயோ அடைக்கலம் புகுந்ததாக நாம் புரிந்துகொள்ளலாம். மற்றும் இந்த இந்தோ-ஐரோப்பிய மக்கள், அந்த க்ஷத்திரியர்களின் சந்ததிகள் தான். அது தான் வரலாறு, மகாபாரதத்தில் இருக்கும் வரலாற்று குறிப்புகள். அடுத்த அவதாரம் ராமர். பத்து தலைகள் கொண்ட ராவணனுடன் அவர் போரிட்டார். ஆக.... &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அடுத்த அவதாரம் பலராமர். பலராமர் கிருஷ்ணரின் மூத்த அண்ணன். அவர் கிருஷ்ணரின் முதல் விரிவங்கமான ஸங்கர்ஷனரின் அவதாரம் ஆவார். அவர் இயல் நிறம் நல்ல வெண்ணிறம், மற்றும் அவர் நீல வண்ண ஆடைகளை அணிந்திருப்பார். ஒரு கலப்பையை கொண்ட அவர், யமுனா நதியின் மீது கோவமாக இருந்தார். அவர் யமுனா நதியை வற்றவைக்க முயன்றார். அந்த விவரம் இங்கு அளிக்கப்பட்டிருக்கிறது. பிறகு யமுனையும் பயந்து பலராமரின் திட்டத்திற்கு தலை வணங்கினாள். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அடுத்த அவதாரம் புத்தர். புத்த பகவான் வேதங்களின் கொள்கைகளை நிராகரித்தார். ஆகையால் அவரை நாத்திகன் என எண்ணப்படுகிறார். வேதத்தின் கொள்கைகளை ஏற்காதவன், நாத்திகனாக குருதப்படுவான். பைபிளை நம்பாதவன் பரமதத்தான் என்றழைக்கப்படுவது போல் தான். அதுபோலவே, வேத கொள்கைகளை ஏற்காதவர்கள் நாத்திகர்கள் என்றழைக்கப்படுவார்கள். ஆக புத்த பகவான் கிருஷ்ணரின் அவதாரமாக இருந்தப் போதிலும், &amp;quot;நான் வேதங்களை நம்புவதில்லை&amp;quot; என்றார். அதற்கு காரணம் என்ன? அனுதாபத்துக்குறிய மிருகங்களை காப்பதற்காக. தான். அந்த காலத்தில் வேத யாகங்கள் என்ற சாக்கில், அனுதாபத்துக்குறிய மிருகங்களை பலி இட்டார்கள். ஆக அரக்க குணமுடையவர்கள் அதிகாரத்தின் பாதுகாப்பில் தகாததை ஏதாவது செய்ய விரும்புவார்கள். ஒரு பெரிய வழக்கறிஞர் சட்டத்தின் பாதுகாப்பில் இருந்துகொண்டே அநியாயம் செய்வது போல் தான். அதுபோலவே, இந்த அரக்கர்களும் புத்திசாலிகள். ஆன்மீகக் கற்றலை சாதகமாகப் பயன்படுத்தி எல்லா மோசமான செயல்களையும் செய்வார்கள். ஆக இதுவெல்லாம் நடந்துகொண்டிருந்தன. வேத யாகங்கள் பெயரில் அவர்கள் மிருகங்களை கண்டபடி வெட்டி சாய்த்தார்கள். ஆகையால் பகவான் இந்த அனுதாபத்துக்குறிய மிருகங்களுக்காக மிகவும் இரக்கப்பட்டு, புத்த பகவானாக தோன்றி, அகிம்சையின் தத்துவத்தை மையமாக கொண்டார். அவர் தத்துவம் நாத்திகமானது, ஏனென்றால் அவர் கூறினார், &amp;quot;கடவுள் இல்லை. இருப்பதெல்லாம் பஞ்சபூதங்களின் கலவை தான், மற்றும் அதனை தியாகம் செய்தபின், சூன்யம் மட்டுமே மிஞ்சும், எந்த விதமான இன்பம் அல்லது துன்பத்தின் உணர்வோ இருக்காது. அது தான் நிர்வாணம், வாழ்க்கையின் உச்சக்கட்ட இலக்கு.&amp;quot; அது தான் அவர் தத்துவம். ஆனால் உண்மையில் மிருகங்களின் படுகொலையை நிறுத்தி, மக்களை இப்படிப்பட்ட பாவச் செயல்களை செய்வதிலிருந்து நிறுத்துவது தான் அவர் உத்தேசமாக இருந்தது. ஆகையால் புத்த பகவானின் புகழும் இங்கு பாடப்பட்டிருக்கிறது. ஆக மக்கள் ஆச்சரியப்படுவார்கள், புத்த பகவான் நாத்திகராக கருதப்பட்டிருந்தாலும், வைஷ்ணவர்கள் விஷ்ணு (புத்த) பகவானை வணங்குகிறார்களே. எதற்காக? ஏனென்றால், கடவுள் தனது வெவ்வேறு காரணங்களால் அவ்வாறு செயல்படுவதை ஒரு வைஷ்ணவன் அறிவான். மற்றவர்கள் அதை அறிவதில்லை. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அடுத்ததாக கல்கி அவதாரம். அது வருங்காலத்தில் தான் நிகழும். கலியுகத்தின் முடிவில் கல்கி அவதாரம் தோன்றும். இந்த கலியுகம் எனும் காலம், இன்னும் சுமார் 400,000 ஆண்டுகள் வரை இருக்கும். கலியுகத்தின் இறுதிக்கட்ட காலத்தில், அதாவது சுமார் 400,000 ஆண்டுகளுக்கு பிறகு, கலியின் அவதாரம் தோன்றும். ஸ்ரீமத் பாகவதத்தில் புத்த பகவான் வருவது கூறியிருப்பது போல், இதுவும் வருவதுரைக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஸ்ரீமத் பாகவதம் என்பது ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொகுக்கப்பட்டது, ஆனால் புத்த பகவானோ 2,500 ஆண்டுகளுக்கு முன்பு தான் தோன்றினார். ஆக புத்த பகவான் கலியுகத்தின் தொடக்கத்தில் வருவதைப் பற்றி முன்பே கூறப்பட்டிருந்தது. அவ்வாறு முன்னறிவிக்கப்பட்டிருந்தது, அதன்பிறகு அது நிஜமாகவே நிகழ்ந்தது. அதுபோலவே கல்கி அவதாரத்தைப் பற்றி முன்னறிவிப்பு உள்ளது மற்றும் அதுவும் வருங்காலத்தில் நிஜமாகும். அந்த நேரத்தில், கல்கி பகவானுக்கு ஒரே வேலை தான் - படுகொலை. கற்பித்தல் எல்லாம் கிடையாது. பழைய மாதிரி... பகவத்-கீதையில் கிருஷ்ண பகவான் தன் கற்பித்தலை வழங்குகிறார். ஆனால் கலியுகத்தின் முடிவில் மக்கள், எந்த கற்பித்தலையும் வழங்க வாய்ப்பில்லாத படி சீர்கெட்டு போவார்கள். அவர்களால் புரிந்துகொள்ளவே முடியாது. அப்பொழுது அவர்களை கொல்வது மட்டுமே ஒரே ஆயுதமாக இருக்கும். கடவுள் கையால் மரணம் அடைந்தவனும் முக்தி பெறுகிறான். அதுதான் கடவுளின் எல்லாம் அடங்கிய கருணை. அவர் கொன்றாலும் சரி பாதுகாத்தாலும் சரி, பலன் அதே தான். ஆக அதுதான் கலியுகத்தின் கடைசி கட்டமாக இருக்கும். அதன் பிறகு மறுபடியும், தர்மத்தின் யுகமான சத்திய யுகம் தொடங்கும். இவை தான் வேத இலக்கியத்தில் இருக்கும் அறிக்கைகள்.&lt;br /&gt;
&amp;lt;!-- END TRANSLATED TEXT --&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Karunapati</name></author>
	</entry>
	<entry>
		<id>https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0381_-_%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D&amp;diff=329409</id>
		<title>TA/Prabhupada 0381 - தசாவதார ஸ்தோத்ரம் பாடலின் பொருள்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0381_-_%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D&amp;diff=329409"/>
		<updated>2018-04-27T10:31:51Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Karunapati: Created page with &amp;quot;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt; Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0381 - in all Languages Category:TA-Quotes - 1970 Category:TA-Quotes - Pur...&amp;quot;&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
[[Category:1080 Tamil Pages with Videos]]&lt;br /&gt;
[[Category:Prabhupada 0381 - in all Languages]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - 1970]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Purports to Songs]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA, Los Angeles]]&lt;br /&gt;
&amp;lt;!-- END CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO --&amp;gt;&lt;br /&gt;
{{1080 videos navigation - All Languages|Tamil|FR/Prabhupada 0380 - La teneur et portée du Dasavatara Stotra, partie 2|0380|FR/Prabhupada 0382 - La teneur et portée du Dasavatara Stotra|0382}}&lt;br /&gt;
&amp;lt;!-- END NAVIGATION BAR --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;center&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&amp;lt;big&amp;gt;[[Vaniquotes:Dasavatara Stotra, 1970 part one - Next is Kurmavatara. There was churning of the ocean. One side all the demigods and one side all the demons|Original Vaniquotes page in English]]&amp;lt;/big&amp;gt;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
----&lt;br /&gt;
&amp;lt;!-- END ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
{{youtube_right|OX4Hzrl1uvU| தசாவதார ஸ்தோத்ரம் பாடலின் பொருள் &amp;lt;br /&amp;gt;- Prabhupāda 0381}}&lt;br /&gt;
&amp;lt;!-- END VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;mp3player&amp;gt;https://s3.amazonaws.com/vanipedia/purports_and_songs/V14-4_700218VA.LA_sri_dasavatara_stotra_purport_1.mp3&amp;lt;/mp3player&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- END AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;[[Vanisource:Purport to Sri Dasavatara Stotra -- Los Angeles, February 18, 1970|Purport to Sri Dasavatara Stotra -- Los Angeles, February 18, 1970]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;!-- END VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN TRANSLATED TEXT --&amp;gt;&lt;br /&gt;
ப்ரளய-பயோதி-ஜலே-த்ருதவான் அஸி வேதம், விஹித-விஹித்ர-சரித்ரம் அகேதம். இன்று கிருஷ்ண பெருமான் ஒரு காட்டுப்பன்றியின் வடிவத்தில் அவதரித்த நாள். உலகம், பிரம்மாண்டத்தில் உள்ள கர்ப்போதகக் கடலின் நீரில் முழுகியிருக்கும் பொழுது, அதை தூக்கி மீட்டெடுத்தார். நமக்கு தெரிந்த பிரம்மாண்டம் என்பது வெறும் ஒரு பகுதி தான். மற்றொரு பகுதியில் தண்ணீர் நிரம்பியிருக்கிறது, மற்றும் அந்த தண்ணீரில் கர்போதகஷாயீ விஷ்ணு பள்ளி கொண்டிருத்கிறார். ஹிரண்யாக்ஷன் எனும் ஓர் அரக்கன், இந்த பூமியை அந்த நீரில் தள்ளி முழுகச் செய்தான். பிறகு கிருஷ்ணர் இந்த பூமியை அந்த நீரிலிருந்து, ஒரு காட்டுப்பன்றியின் வடிவத்தில் வந்து மீட்டார். இன்று தான் அந்த புனிதமான நாள், வராஹ-த்வாதசி. இதற்கு வராஹ-த்வாதசி எனப் பெயர். ஆக இன்று, இந்த பிரம்மாண்டத்தில், பகவான் ஏற்ற பல்வேறு அவதாரங்களின் புகழைப் பாடுவது சிறந்தது. முதல் அவதாரம் ஒரு மீன் வடிவத்தில் இருந்தது. இந்த புகழ், ஜயதேவ கோஸ்வாமியால் அர்ப்பணிக்கப்பட்டது. பகவான் சைதன்யர் தோன்றிய எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு வைஷ்ணவ கவிஞர இவ்வுலகில் வந்தார். அவர் ஒரு சிறந்த பக்தர், மேலும் குறிப்பாக கீத-கோவிந்த எனப்படும் அவரது ஒரு கவிதை, உலகம் முழுவதும் புகழ்பெற்ற ஒன்று. கீத-கோவிந்த. கிருஷ்ணர், ராதாராணியைப் பற்றி புல்லாங்குழல் ஊதுவது தான் இந்த கீத-கோவிந்த எனும் கவிதையின் நுதல் பொருள். இது தான் கீத-கோவிந்தத்தின் நுதல் பொருள். இந்த புகழையும் அதே ஜயதேவ கோஸ்வாமி என்ற கவிஞர் பிடியிருக்கிறார், ப்ரளய-பயோதி-ஜலே-த்ருதவான் அஸி வேதம். அவர் கூறுகிறார், &amp;quot;என் அன்பு நாதா, &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த பிரம்மாண்டத்தில் பேரழிவு ஏற்படும்போது, எல்லாம் தண்ணீரால் நிரம்பியது. அப்பொழுது தாங்கள் வேதங்களை ஒரு படகில் வைத்து பாதுகாத்தீர்கள். ஒரு பெரும் மீன் வடிவத்தில் வந்து அந்த படகை மூழ்காமல் தாங்கினாய்.&amp;quot; இந்த மீன் முதலில் ஒரு மீன் தொட்டியில் வைக்கப்பட்டிருந்தது. பிறகு அதன் உருவம் பெருகியதால் அந்த மீன், ஒரு பெரிய குளத்தில் வைக்கப்பட்டது. இப்படி அந்த மீன் வளர்ந்து வந்தது. பிறகு ஒருநாள் அந்த மீன் ஒரு தகவல் கூறியது: &amp;quot;பேரழிவு வரப்போகிறது. நீ வெறும் அனைத்து வேதங்களையும் ஒரு படகில் வை. நான் அதை பத்திரமாக பாதுகாப்பேன்.&amp;quot; ஆக ஜயதேவ கோஸ்வாமி இந்த புகழை அர்ப்பணிக்கிறார், &amp;quot;என் நாதரே, தாங்கள் வேதங்களை, பேரழிவு ஏற்படும்போது ஒரு மீன் வடிவத்தில் வந்து காப்பாற்றினீர்.&amp;quot; அடுத்ததாக கூர்மாவதாரம். பாற்கடல் கடையப்பட்டது. ஒரு பக்கத்தில் எல்லா தேவர்களும், மற்றொரு பக்கத்தில் அனைத்து அசுரர்களும் கூடினார்கள். மந்தர-பர்வதம் என்கிற ஒரு பெரும் மலை தான் மத்தாக இருந்தது. மற்றும் பகவான் ஒரு ஆமையாக தோன்றி, தன் முதுகை அந்த மலையின் அடித்தளமாக வைத்தார். ஆகையால் அவர் புகழ் பாடுகிறார், &amp;quot;வெறும் ஒரு அடித்தளமாக இருப்பதற்காக, தாங்கள் ஒரு ஆமையாக அவதரித்தீர். உங்கள் முதுகில் எதோ அரிப்பு உணர்ந்ததால் தாங்கள் அப்படி செய்தீர்கள். முதுகை சொரியும் கருவியாக, ஒரு பெரிய மதத்தைப் போல் இருந்த மந்தர மலையை பயன்படுத்தினீர்.&amp;quot; &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அதற்கு பிறகு வராஹ அவதாரம், காட்டுப்பன்றி. அவர் இந்த பூலோகத்தை தன் தந்தங்களால் விடுவித்தார், அவர் முழு உலகையும் தன் தந்தங்களின்மேல் தூக்கி வைத்திருந்தார். அவர் எவ்வளவு பிரம்மாண்டமாக தோன்றியிருப்பார் என்பதை சற்று நினைத்துப்பாருங்கள். அப்பொழுது இந்த உலகம், சில மாசு மருக்கள் கொண்ட ஒரு நிலாவைப் போல் தோன்றியது. ஆக கேஷவ த்ருத-வராஹ-ஸரீர. அவர் கூறுகிறார், &amp;quot;என் அன்பு நாதரே, நீங்கள் ஒரு மாபெரும் காட்டுப்பன்றியாக தரிசனம் தந்தீர். ஆக நான் என் மரியாதைக்குரிய வணக்கங்களை உங்களிடம் சமர்பித்துக் கொள்கிறேன்.&amp;quot; &lt;br /&gt;
&lt;br /&gt;
நான்காம் அவதாரம் ந்ருஸிம்ஹ-தேவர். நரஸிம்ஹ-தேவர் பிரகலாத மகாராஜா என்ற ஒரு ஐந்து வயதான சிறுவனை காப்பாற்றுவதற்காக அவதரித்தார். அவர் (பிரகலாதர்) தன் நாத்திகரான தந்தையால் சித்திரவதை செய்யப்பட்டார். ஆகையால் அவர் (நரஸிம்ஹர்) அரண்மனையின் தூணைப் பிளந்து, மனிதன் பாதி, சிங்கம் பாதியாக வெளியே வந்தார். ஏனென்றால் ஹிரண்யகஷிபு, பிரம்ம தேவரிடம், எந்த மனிதனும் அல்லது எந்த மிருகமும் தம்மை வெல்ல முடியாதபடி வரம் பெற்றிருந்தான். ஆகையால் பகவான் மனிதனும் இல்லாத மிருகமும் இல்லாத உருவத்தில் தோன்றினார். அது தான் கடவுளின் அறிவுக்கும், நம் அறிவுக்கும் வித்தியாசம். நமது புத்திசாலித்தனத்தால் கடவுளை ஏமாற்ற முடியும் என நாம் நினைக்கிறோம். ஆனால் அந்த பகவான் நம்மைவிட சிறந்த புத்திசாலி. இந்த ஹிரண்யகஷிபு, பிரம்ம தேவரை மறைமுகமான அர்த்தத்தால் ஏமாற்ற நினைத்தான். முதலில் அவன் காகாமல் இருக்க விரும்பினான். பிரம்மா கூறினார், &amp;quot;அது சாத்தியம் அல்ல ஏனென்றால் நானே இறப்பற்றவன் அல்ல. இந்த ஜடவுலகில் யாருமே இறப்பற்றவர் அல்ல. அது சாத்தியம் அல்ல. ஆக ஹிரண்யகஷிபு, அந்த அரக்கன்... அரக்கர்கள் நல்ல அறிவுத்திறன் உடையவர்கள். அவன், &amp;quot;சுற்றிவளைத்து நான் இறப்பற்றவன் ஆகிவிடுவேன்&amp;quot; என நினைத்தான். அவன் பிரம்மரிடம் வேண்டினான், &amp;quot;தயவுசெய்து எனக்கு வரம் அளியுங்கள், எந்த மனிதனாலோ, மிருகத்தினாலோ நான் மரணம் அடையக் கூடாது.&amp;quot; அதற்கு பிரம்மதேவர் கூறினார், &amp;quot;சரி, அப்படியே ஆகட்டும்.&amp;quot; &amp;quot;நான் வானத்திலோ, நீரிலோ அல்லது நிலத்திலோ மரணம் அடையக் கூடாது.&amp;quot; பிரம்மதேவர் கூறினார், &amp;quot;ஓ சரி.&amp;quot; &amp;quot;மனிதனால் செய்யப்பட்ட எந்த ஆயுதங்களாலையும் என்னை வெல்ல முடியாது.&amp;quot; &amp;quot;அதுவும் சரி.&amp;quot; இப்படியாக, வெறும் தனக்கு மரணமே ஏற்படாமல் இருப்பதற்காக, அவன் தன் புத்தியை பல விதங்களில் பயன்படுத்தினான். ஆனால் பகவானின் ஒப்பில்லாத சூட்சி; அவர் பிரம்மதேவர் கொடுத்த வாக்கை பாதுகாத்தார் அதே நேரம் அவனையும் வதம் செய்தார். &amp;quot;பகலிலும் சரி, இரவிலும் சரி, என்னை யாவராலும் கொல்ல முடியாது.&amp;quot; எனக் கூறியிருந்தான். பிரம்மரும் &amp;quot;சரி.&amp;quot; என்றார். ஆகையால், இரவும் பகலும் கூடும் நேரத்தில், அதாவது அந்தி சந்தி நேரத்தில், அவன் கொல்லப்பட்டான். அதை இரவு என்றும் சொல்லமுடியாது, பகல் என்றும் சொல்லமுடியாது. &amp;quot;வானத்திலோ, நீரிலோ, நிலத்திலோ நான் மரணம் அடையக் கூடாது.&amp;quot; என வரம் கேட்டிருந்தான். ஆக அவன் அவர் மடியில் கொல்லப்பட்டான். &amp;quot;மனிதன் செய்த ஆயுதங்களாலோ, தேவர்கள் செய்த ஆயுதங்களாலோ என்னை வெல்ல முடியாது.&amp;quot; என்று வரம் வாங்கியிருந்தான். அதுவும் அளிக்கப்பட்டது, &amp;quot;சரி.&amp;quot; எனவே அவன் நகங்களால் கொல்லப்பட்டான். இப்படியாக, அளித்த வரங்கள் எல்லாம் பொய் ஆகாமல் இருந்தபோதிலும் அவன் கொல்லப்பட்டான். அதுபோலவே, நாம் திட்டங்கள் போடலாம், விஞ்ஞானத்தில் நன்கு முன்னேறியிருக்கலாம், ஆனால் இயற்கையின் இறப்பு என்கிற செயல்முறை நிற்காமல் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும். யாவராலும் அதிலிருந்து தப்பிக்க முடியாது. நமது புத்திசாலித்தனத்தால் தப்பிக்க முடியாது. பிறப்பு, இறப்பு, முதுமை மற்றும் நோய், இவை பௌதீக வாழ்வின் நான்கு விதிகள் ஆகும். நாம் பல வகையான மருந்துகளை, பல ஆயுதங்களை கண்டுபிடித்திருக்கலாம், ஆனால் பௌதீக வாழ்வின் இந்த நான்கு விதிகளிலிருந்து தப்பிக்கவே முடியாது. நீ எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி. அது ஹிரண்யகஷிபுவின் உதாரணத்தால் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஹிரண்யகஷிபு, பௌதீகத்தில் வல்லவனாக இருந்தான், மரணமே இல்லாமல் என்றென்றும் மகிழ்ச்சியுடன் வாழ நினைத்தான். ஆனால் அவனால் அப்படி வாழமுடியவில்லை. எல்லாம் நிர்மூலம் ஆனது.&lt;br /&gt;
&amp;lt;!-- END TRANSLATED TEXT --&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Karunapati</name></author>
	</entry>
	<entry>
		<id>https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0380_-_%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_2_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D&amp;diff=329400</id>
		<title>TA/Prabhupada 0380 - தசாவதார ஸ்தோத்ரம் பாடலின் பாகம் 2 பொருள்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0380_-_%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_2_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D&amp;diff=329400"/>
		<updated>2018-04-27T06:36:18Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Karunapati: Created page with &amp;quot;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt; Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0380 - in all Languages Category:TA-Quotes - Unknown Date Category:TA-Quot...&amp;quot;&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
[[Category:1080 Tamil Pages with Videos]]&lt;br /&gt;
[[Category:Prabhupada 0380 - in all Languages]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Unknown Date]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Purports to Songs]]&lt;br /&gt;
&amp;lt;!-- END CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO --&amp;gt;&lt;br /&gt;
{{1080 videos navigation - All Languages|Tamil|FR/Prabhupada 0379 - La teneur et portée du Dasavatara Stotra, partie 1|0379|FR/Prabhupada 0381 - La teneur et portée du Dasavatara Stotra|0381}}&lt;br /&gt;
&amp;lt;!-- END NAVIGATION BAR --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;center&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&amp;lt;big&amp;gt;[[Vaniquotes:Dasavatara Stotra, CD 8 part two - Next incarnation is Vamanadeva. This Vamanadeva, a dwarf, He went to Bali Maharaja and asked him three feet land, and his guru, Sukracarya, induced him not to promise, because He is Visnu|Original Vaniquotes page in English]]&amp;lt;/big&amp;gt;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
----&lt;br /&gt;
&amp;lt;!-- END ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
{{youtube_right|EjEuDn38VGM| தசாவதார ஸ்தோத்ரம் பாடலின் பாகம் 2 பொருள் &amp;lt;br /&amp;gt;- Prabhupāda 0380}}&lt;br /&gt;
&amp;lt;!-- END VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;mp3player&amp;gt;https://s3.amazonaws.com/vanipedia/purports_and_songs/C08_02_sri_dasavatarastotra_purport_clip2.mp3&amp;lt;/mp3player&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- END AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;[[Vanisource:Purport to Dasavatara Stotra, CD 8|Purport to Dasavatara Stotra, CD 8]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;!-- END VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN TRANSLATED TEXT --&amp;gt;&lt;br /&gt;
அடுத்த அவதாரம் வாமனதேவர். ஒரு குள்ளரான இந்த வாமனதேவர், பலி மகாராஜாவிடம் சென்று மூன்று படி நிலம் கேட்டார். அதற்கு அவர் (பலி மகாராஜாவின்) குருவான சுக்கிராச்சாரியார், வந்தவர் விஷ்ணு என்பதை அறிந்து, அப்படி எந்தவிதமான வாக்குறுதியையும் அளிக்கவேண்டாம் என புத்திமதி சொன்னார். ஆனால் பலி மகாராஜாரோ விஷ்ணுவிடம் ஏதாவது சமர்ப்பிக்க, முழு திருப்தியுடன் ஆவலாக இருந்தார். தம்மை விஷ்ணுவிற்கு பணயாற்றுவதிலிருந்து தடுத்ததால், அவர் தன் குருவின் உறவை நிராகரித்தார். ஆகையால் பலி மகாராஜர் மகாஜனர்களில் ஒருவர் ஆவார். விஷ்ணுவின் வழிபாட்டை யாவராலும் தடுத்து நிறுத்த முடியாது. அப்படி யாராவது தடை விதித்தால், அது தந்தையாக இருந்தாலும் சரி, உறவினராக இருந்தாலும் சரி, அவரை உடனடியாக நிராகரிக்க வேண்டும். ஆகையால்தான் பலி மகாராஜர் ஒரு மகாஜனர். அவர் இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக இருந்தார்: அவர் குரு, விஷ்ணுவின் வழிபாட்டில் தடைகளை விதித்ததால், அவர் தன் குருவுடன் இருந்த உறவை அறுத்துவிட்டார். இவ்வாறு அவர் தானம் கேட்டார், ஆனால் அது தானம் கேட்பதில்ல, வாஸ்தவத்தில் அது ஏமாற்றுதல். ஆனால் பலி மகாராஜருக்கும் பகவானால் ஏமாற்றப்பட்டுவதில் உடன்பாடு இருந்தது. அது தான் ஒரு பக்தனின் அறிகுறி. பக்தன் என்பவன் பகவானின் எந்த நடவடிக்கையும் ஏற்றுக்கொள்வான், மேலும் பகவான் தம்மை ஏமாற்ற விரும்புவதை பலி மகாராஜர் புரிந்துகொண்டார். மூன்று அடி நிலம் கேட்டு, அவர் முழு பிரம்மாண்டத்தையே ஏற்றுக்கொள்வார். இருந்தாலும் அவர் அதற்கு சம்மதம் தெரிவித்தார். இரண்டே அடிகளில் மேலேயும் கீழேயும், அனைத்து பிரம்மாண்டத்தையும் அளந்தார். பிறகு வாமனதேவர், மூன்றாம் அடியை எங்கே எடுத்து வைப்பது ? என்று அவரிடம் கேட்டார். அதற்கு பலி மகாராஜர், &amp;quot;என் நாதா, தாங்கள் அந்த அடியை என் தலைமேல் எடுத்து வையுங்கள், இந்த உடல் என்னிடம் இன்னுமும் மிச்சம் இருக்கிறது.&amp;quot; இவ்வாறு அவர் விஷ்ணு பெருமானையே தன் வசப் படுத்தினார். அதற்கு வாமனதேவர், பலி மகாராஜரின்‌ துவாரபாலகராக இருந்து வந்தார். ஆக அனைத்தையும் தியாகம் செய்வதால், ஸர்வாத்ம ஸ்னபனே பலி, அவர் அனைத்தையும் பகவானிடமே அர்ப்பணித்தார், மற்றும் அந்த அர்ப்பணிப்பால், பகவானையே அடிமையாக்கிவிட்டார். அதற்கு பகவான் தானாகவே மகிழ்ச்சியுடன் பலி மகாராஜரின் துவாரபாலகராக நின்றார். ஆக, &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;சலயஸி விக்ரமணே பலிம் அத்புத-வாமன பத-நக-நீர-ஜனித-பாவன&#039;&#039;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
வாமனதேவர் மேல்நோக்கி தனது பாதத்தை நீட்டியபொழுது, பிரம்மாண்டத்தின் மேற்பரப்பில், அவர் கால்விரல் பட்டு, ஒரு திறப்பு ஏற்பட்டது. பிறகு அந்த திறப்பிலிருந்து, வைகுண்டத்தில் எழும்பும் கங்கையின் நீர், பொங்கி வழிந்தது. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;பத-நக-நீர-ஜனித&#039;&#039;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
மற்றும் அந்த கங்கையின் நீர் தான் இன்றுவரை இந்த உலகத்தில் பாய்ந்தோடுகிறுது. கங்கையின் நீர், போகும் இடங்களையெல்லாம் தூய்மைப்படுத்துகிறது. பத-நக-நீர-ஜனித-ஜன-பாவன. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அடுத்த அவதாரம் என்பது ப்ரிகுபதி, பரசுராமர். பரசுராமர் என்பவர் சக்தியாவேச அவதாரம் ஆவார். அவர் இருபத்தி ஒன்று முறைகள், க்ஷத்திரியர்களை அழித்தார். ஆக, அனைத்து க்ஷத்திரியர்களும் பரசுராமரிடமிருந்து, ஐரோப்பிய மாநிலத்திற்கு பயந்தோடினார்கள், என்பது மகாபாரதத்தில் கூறப்பட்டிருக்கும் வரலாறு. ஆக, இருபத்தி-ஒன்று முறை, அவர் க்ஷத்திரியர்களை தாக்கினார். தர்மத்தை மீறியதால்‌, அவர் அவர்களை வதம் செய்தார். குருக்ஷேத்திரத்தில் அந்த அனைவர்களின் ரத்தமும் நிரம்பிய ஒரு பெரும் குளம் இருக்கிறது. காலம் கடந்த பிறகு அது தண்ணீராய் மாறிவிட்டது. ஆக க்ஷத்திரிய-ருதிர, துன்பத்தை சுமந்திருந்த பூமியின் சுமையை குறைத்து சமாதானப்படுத்துவதற்காக, அவர் பூமியை க்ஷத்திரியர்களின் ரத்தத்தால் நனைத்தார். ஸ்னாபயஸி-பயஸி ஸமித-பாவ-தபம். விதரஸி திக்ஷு ரணே திக்-பதி-கமனியம் தாச-முக-மௌளி-பலிம் ரமணீயம். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அடுத்த அவதாரம் இராமச்சந்திரர். பத்து தலைகள் கொண்ட ராவணன், பகவானை போருக்கு அழைத்தான், இராமச்சந்திரரும் அந்த சவாலை ஏற்று அவனை வதம் செய்தார். அதற்கு பிறகு &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;வஹஸி வபுஸி விஸதே வஸனம் ஜலதபம் ஹல-ஹதி-பீதி-மிலித-யமுனபம்&#039;&#039;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பலதேவர், யமுனை தன்னிடம் வர வேண்டும் என விரும்புனார், ஆனால் அவளோ மறுத்தாள். ஆகையால் அவர் தனது ஏரை வைத்து பூமியை இரண்டு பாகங்களில் பிளக்க நினைத்தார். அப்பொழுது யமுனை கீழ்படிந்து, பகவானிடம் வந்தாள். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;ஹல-ஹாதி-பீதி-யமுனா, ஹல-ஹாதி-பீதி-மிலித-யமுனாபம்&#039;&#039;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
யமுனை பலதேவ பகவானால் தண்டிக்கப்பட்டாள். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;கேஷவ த்ருத-ஹலதர-ரூப, ஹல, ஹலதர என்றால் ஏர், ஹலதர-ரூப ஜய ஜகதீஷ ஹரே&#039;&#039;&lt;br /&gt;
 &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அடுத்து, புத்தர், புத்த பகவான். நிந்தஸி யக்ஞ-விதேர் அஹஹ ஷ்ருதி-ஜதம். மிருகங்களின் படுகொலையை நிறுத்துவது அவரது இலட்சியமாக இருந்ததால், வேத கட்டளைகளை புத்த பகவான் நிராகரித்தார், வேதங்களின் சில யாகங்களில், மிருக பலி என்பது பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. ஆக, பெயரளவில் வேத விதிமுறைகளை பின்பற்றுவோர், மிருக-பலியை நிறுத்தும் புத்ததேவரின் இலட்சியத்திற்கு தடை விதிக்க நினைத்தார்கள், ஆகையால் எப்பொழுது அந்த மக்கள் வேதங்களிலிருந்து தனக்கு சாதகமாக ஆதாரம் வழங்க நினைத்தார்களோ, அதாவது வேதங்களில் இவ்வாறு குறிப்பு இருக்கிறது, யாகங்களில் மிருக-பலிக்கு இடம் இருக்கிறதே, பிறகு எதற்காக தாங்கள் அதை நிறுத்தவேண்டும்? அவர், நிந்தஸி, அவர் நிராகரித்தார். மேலும் அவர் வேதங்களின் அதிகாரத்தை நிராகரித்ததால், புத்த தத்துவம் இந்தியாவில் ஏற்கப்படவில்லை. நாஸ்திக, வேதங்களின் அதிகாரத்தை யாரொருவன் மறுத்தாலும், அவன் நாஸ்திக, அதாவது நம்பிக்கையற்றவன் என்றழைக்கப்படுவான். வேதங்களை அவமதிக்க முடியாது. ஆக, புத்த பகவான், இவ்வாறு, அனுதாபத்துக்குறிய மிருகங்களை காப்பாற்றுவதற்காக, சிலசமயங்களில் வேதங்களின் கட்டளைகளை நிராகரித்தார். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;கேஷவ த்ருத புத்த-ஸரீர ஜய ஜகதீச&#039;&#039;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அடுத்த அவதாரம் கல்கி அவதாரம். அது இன்னும் நிகழவில்லை. இந்த நாள் முதல் சுமார் நானூறு ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு, கல்கி பகவான் அவதரிப்பார். ஒரு வாளை ஆயுதமாகக் கொண்டு, ஒரு மன்னரைப் போல், குதிரையின் மேல் வருவார். அவர் அனைத்து நாத்திகர்களையும், கடவுள் நம்பிக்கையற்றோரை வெறும் கொன்று குவித்து விடுவார். அக்காலத்தில் ஒருபோதும் பிரசாரம் என்பது இருக்காது. மற்ற அவதாரங்களில் பிரசாரம் இருப்பது போல் கிடையாது. கல்கி அவதாரத்தில், உலகம் முழுவதும், மக்கள் மிருகத்தனத்திற்கு இறங்கிவிடுவார்கள். அதனால் அவர்களுக்கு கடவுள் என்றால் என்ன, ஆன்மீகம் என்றால் என்ன, என்பதை புரிந்துகொள்வதற்கு சக்தியே இருக்காது. கலி-யுகம் என்பது ஏற்கனவே நடந்துகொண்டிருக்கிறது. அது அதிகரிக்கும். மக்களுக்கு, தத்துவம், கடவுள் உணர்வு இதையெல்லாம் புரிந்துகொள்வதற்கு சக்தியே இருக்காது. ஆகையால், வருங்காலத்தில் வேறு வழியே இருக்காது. அப்பேர்ப்பட்டவர்கள் அனைவரையும் கொன்று, மறுபடியும் இன்னொரு சத்ய-யுகத்திற்கு வழி வகுப்பதை தவிர. இது தான் வழி (மங்கலான குரல்).&lt;br /&gt;
&amp;lt;!-- END TRANSLATED TEXT --&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Karunapati</name></author>
	</entry>
	<entry>
		<id>https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0379_-_%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D&amp;diff=329397</id>
		<title>TA/Prabhupada 0379 - தசாவதார ஸ்தோத்ரம் பாடலின் பொருள்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0379_-_%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D&amp;diff=329397"/>
		<updated>2018-04-27T06:27:58Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Karunapati: Created page with &amp;quot;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt; Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0379 - in all Languages Category:TA-Quotes - Unknown Date Category:TA-Quot...&amp;quot;&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
[[Category:1080 Tamil Pages with Videos]]&lt;br /&gt;
[[Category:Prabhupada 0379 - in all Languages]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Unknown Date]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Purports to Songs]]&lt;br /&gt;
&amp;lt;!-- END CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO --&amp;gt;&lt;br /&gt;
{{1080 videos navigation - All Languages|Tamil|FR/Prabhupada 0378 - La teneur et portée de Bhuliya Tomare|0378|FR/Prabhupada 0380 - La teneur et portée du Dasavatara Stotra, partie 2|0380}}&lt;br /&gt;
&amp;lt;!-- END NAVIGATION BAR --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;center&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&amp;lt;big&amp;gt;[[Vaniquotes:Dasavatara Stotra, CD 8 part one - Pralaya-payodhi-jale dhrtavan asi vedam. This is a song sung by great Vaisnava poet Jayadeva Gosvami|Original Vaniquotes page in English]]&amp;lt;/big&amp;gt;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
----&lt;br /&gt;
&amp;lt;!-- END ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
{{youtube_right|wyhkMoVCbmI|தசாவதார ஸ்தோத்ரம் பாடலின் பொருள் &amp;lt;br /&amp;gt;- Prabhupāda 0379}}&lt;br /&gt;
&amp;lt;!-- END VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;mp3player&amp;gt;https://s3.amazonaws.com/vanipedia/purports_and_songs/C08_02_sri_dasavatarastotra_purport_clip1.mp3&amp;lt;/mp3player&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- END AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;[[Vanisource:Purport to Dasavatara Stotra, CD 8|Purport to Dasavatara Stotra, CD 8]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;!-- END VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN TRANSLATED TEXT --&amp;gt;&lt;br /&gt;
ப்ரளய-பயோதி-ஜலே த்ருதவான் அஸி வேதம். இந்த பாடலை, ஒரு சிறந்த வைஷ்ணவ கவிஞரான ஜெயதேவ கோஸ்வாமி என்பவர் பாடியிருக்கிறார். இதன் பொருள் எப்படி என்றால், பேரழிவு ஏற்படும்போது, முழு பிரபஞ்சமும் தண்ணீரால் நிரம்பியது. இந்த ஜடவுலகின் இறுதிக்கட்ட அழிவு எப்படி நிகழும் என்றால், முதலில், தண்ணீர் காணாமல் போய்விடும், பூமியில் உள்ள அனைத்து தண்ணீரும் சூரிய வெப்பத்தால் காய்ந்து விடும். சூரியன் இதைப்போல பன்னிரண்டு மடங்கு அதிக தீவிரமாக இருக்கும். அதன் விளைவாக, அனைத்து நீரும், கடல்கள் மற்றும் பெருங்கடல்கள் எல்லாம் கொதித்து ஆவியாகி விடும். ஆகையால் பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் இறந்துவிடும், பின்னர், சுட்டெரிக்கும் வெப்பத்தினால் எல்லாமே சாம்பலாக மாறிவிடும். பிறகு நூறு வருடங்களுக்கு மழை பெய்யும், யானையின் துதிக்கையைப் போன்ற கனமழை பெய்யும், இதனால் முழு பிரபஞ்சமும் நீரினால் நிரப்பப்படும். அதற்கு தான் ப்ரளய-பயோதி எனப் பெயர். பேரழிவு ஏற்படும் நேரத்தில், ப்ரளய, முழு பிரபஞ்சமும்... தற்போது காற்றினால் நிறைந்திருப்பது போல், அந்த நேரத்தில் தண்ணீரால் நிரப்பப்பட்டிருக்கும். அப்பொழுது, வேதங்களை, ஒரு படகில் வைத்து, கடவுள் காத்து ரக்ஷிப்பார், பிறகு அந்த படகு ஒரு மாபெரும் மீன் துடுப்பில் சிக்கிவிடும். அந்த மாபெரும் மீன், கிருஷ்ணரின் அவதாரமே. எனவே, அவர் புகழ் பாடுகிறார், கேஷவ த்ருத-மீன-ஷரீர ஜய ஜகதீஷ. ஆக மீன-ஷரீர. அடுத்தது, க்ஷிதிர் இஹ விபுலதரே திஷ்டதி தவ ப்ரஷ்டே தரணி-தாரண-கிண-சக்ர-கரிஷ்டே. பாற்கடலை கடையும் நிகழ்ச்சி, அடுத்த அவதாரம் ஆமை. ஆமையின் முதுகில் மெரு-பர்வதம் நிலைநிறுத்தப்பட்டிருக்கும். அதாவது உலகம் ஆமையின் முதுகில் அமர்ந்திருக்கும். இது இரண்டாவது அவதாரமாகும். முதலில் மீன், பிறகு ஆமை. அதன் பிறகு வராஹ-அவதாரம். ஒரு அரக்கன், ஹிரண்யகசிபு மற்றொருவன் ஹிரண்யாக்ஷன். அவன் தனது அசுர செயல்களால் பூமியை கர்பக்கடலில் தூர எறிந்துவிடுவான். இந்த பிரபஞ்சத்தில் ஒரு கடல் இருக்கிறது. பிரம்மாண்டத்தின் அரைப் பகுதி கர்ப சமுத்திரத்தால் நிறைந்துள்ளது. அதன் மேல் தான் கர்போதகஷாயி விஷ்ணு பள்ளிக் கொண்டிருக்கிறார். மேலும் அவர் நாபிகமலத்திலிருந்து ஒரு தாமரை தண்டு வெளியேறுகிறது. அதில் தான் பிரம்ம தேவர் பிறக்கிறார். அனைத்து கிரகங்களும் இந்த மூலமுதலான தண்டின் வெவ்வேறு கிளைகளாக தொங்குகின்றன. அவைகள் கர்போதகஷாயி விஷ்ணுவின் அடிவயற்றிலிருந்து முளைக்கின்றன. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
ஹிரண்யாக்ஷன் எனும் ஒரு அரக்கன், இந்த பூமியை அந்த கடலுக்குள் முழுகச் செய்வான். அந்த நேரத்தில் பகவான், வராஹ அவதாரம் எடுத்து வருவார். வராஹ அவதாரத்தில், பிரம்ம தேவரின் மூக்கிலிருந்து ஒரு சிறிய பூச்சி அளவில் வருகிறார். பிறகு அவர் தன் கையயை வைத்தவுடன், அவர் (வராஹர்) வளர ஆரம்பித்தார். இப்படி அவர் ஒரு பிரம்மாண்டமான உடலை ஏற்றார். பிறகு தனது தந்தங்களால் பூமியை தூக்கி கர்பக்கடலிலிருந்து வெளியே கொண்டு வந்தார். அது தான் கேஷவ-த்ருத-வராஹ-ரூப என்றழைக்கப்படுகிறது. அடுத்து, தவ கர-கமல-வரே நகம் அத்புத-ஷ்ருங்கம் தலித-ஹிரண்யகஷிபு-தனு-ப்ருங்கம். ஹிரண்யகஷிபு என்ற மற்றொரு அரக்கன் அழிவில்லாதவன் ஆக விரும்பினான். ஆகையால் அவன் தவமிருந்து பிரம்மதேவரிடமிருந்து வரம் பெற்றான். அதன்படி அவனால் நிலத்திலோ, வானிலோ அல்லது நீரிலோ மரணம் அடையமுடியாது. பிரம்மதேவரால் அளிக்கப்பட்ட வரனை மதித்து... கிருஷ்ண பெருமான் தன் பக்தனின் சொற்களை ஒருபோதும் பொய்யாக விடமாட்டார். ஆக பிரம்மதேவர் அவனுக்கு வரமளித்தார், &amp;quot;அப்படியே ஆகட்டும், நீ நிலத்திலோ, நீரிலோ அல்லது வானத்திலோ மரணம் அடைய மாட்டாய்.&amp;quot; ஆனால் ந்ரஸிம்ஹ-தேவரோ, பாதி-சிங்கம், பாதி-மனிதன் வடிவத்தில் தோன்றினார். அதற்கு காரணம் என்னவென்றால் தம்மை எந்த மனிதனும் மிருகமும் வதம் செய்ய முடியாது என்றும் ஹிரண்யகஷிபு பிரம்ம தேவரிடம் வரன் பெற்றிருந்தான். ஆகையால் அவர், மனிதனும் இல்லாத மிருகம் என்றும் எண்ணமுடியாத ஒரு உருவத்தில் தோன்றினார், பிறகு அந்த அரக்கனை, நிலமோ, நீரோ, வானமோ இல்லாதபடி, தன் மடியின் மேல் அசையமுடியாமல் வைத்தார். அதை தவிர்த்து, எந்த விதமான ஆயுதங்களாலையும் தம்மை கொல்ல முடியாது என்கிற வரத்தையும் பெற்றிருந்தான். எனவே பகவான் அவனை தன் கை நகங்களால் வதம் செய்தார். நகம் என்பது ஆயுதமாக கருதப் படுவதில்லை. இவ்வாறு அவன் பிரம்மதேவரை ஏமாற்ற நினைத்தான், ஆனால் பகவானின் சாதுர்யமோ அளவில்லாதது. அவர் ஹிரண்யகஷிபுவையே ஏமாற்றி அவனை வதம் செய்தார். கேஷவ த்ருத-நரஹரி-ரூப. தலித-ஹிரண்யகஷிபு-தனு-ப்ருங்கம். நம் நகத்தால் ஒரு பூச்சியை சுலபமாக கொல்ல முடியும். ஒரு எறும்பை நசுக்கி சுலபமாக இரண்டு பாதியில் துண்டிக்க முடியும். அதுபோலவே, ஹிரண்யகஷிபு ஒரு பெரிய அசுரனாக இருந்தாலும், அவன் ஒரு சிறிய பூச்சியைப் போல் தான் தோன்றினான். பகவானின் கை நகங்களால் வதம் செய்யப்பட்டான்.&lt;br /&gt;
&amp;lt;!-- END TRANSLATED TEXT --&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Karunapati</name></author>
	</entry>
	<entry>
		<id>https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0378_-_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%87,_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D&amp;diff=329394</id>
		<title>TA/Prabhupada 0378 - புலியா தொமாரே, பாடலின் பொருள்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0378_-_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%87,_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D&amp;diff=329394"/>
		<updated>2018-04-27T06:20:13Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Karunapati: Created page with &amp;quot;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt; Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0378 - in all Languages Category:TA-Quotes - Unknown Date Category:TA-Quot...&amp;quot;&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
[[Category:1080 Tamil Pages with Videos]]&lt;br /&gt;
[[Category:Prabhupada 0378 - in all Languages]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Unknown Date]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Purports to Songs]]&lt;br /&gt;
&amp;lt;!-- END CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO --&amp;gt;&lt;br /&gt;
{{1080 videos navigation - All Languages|Tamil|FR/Prabhupada 0377 - La teneur et portée de Bhajahu Re Mana|0377|FR/Prabhupada 0379 - La teneur et portée du Dasavatara Stotra, partie 1|0379}}&lt;br /&gt;
&amp;lt;!-- END NAVIGATION BAR --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;center&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&amp;lt;big&amp;gt;[[Vaniquotes:Bhuliya Tomare, CDV 17 - We have heard so much about surrender. So here are some of the songs how one can make surrender|Original Vaniquotes page in English]]&amp;lt;/big&amp;gt;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
----&lt;br /&gt;
&amp;lt;!-- END ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
{{youtube_right|m6EXqW1kHTQ| புலியா தொமாரே, பாடலின் பொருள் &amp;lt;br /&amp;gt;- Prabhupāda 0378}}&lt;br /&gt;
&amp;lt;!-- END VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;mp3player&amp;gt;https://s3.amazonaws.com/vanipedia/purports_and_songs/V17_04_bhuliya_tomare_purport.mp3&amp;lt;/mp3player&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- END AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;[[Vanisource:Purport to Bhuliya Tomare|Purport to Bhuliya Tomare]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;!-- END VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN TRANSLATED TEXT --&amp;gt;&lt;br /&gt;
இந்த வைஷ்ணவ பாடலில் பக்திவினோத் தாகூர் சரணடைவதை பற்றி பாடியுள்ளார் சரணடைவதைப் பற்றி நாம் நிறைய கேட்டிருக்கிறோம். சரணடைவது எப்படி என்பதை குறிக்கும் சில பாடல்கள் இதோ இங்கு உள்ளன. பக்திவினோத் தாகூர் பாடுகிறார் - புலியா தொமாரே, ஸம்சாரே ஆஸியா, &amp;quot;என் அன்பு நாதா, நான் தங்களை மறந்து, இந்த உலகத்திற்கு வந்தேன். நான் இங்கு வந்ததிலிருந்து, வெகு நீண்டகாலமாக, பல்வேறு உயிரினங்களில் பிறந்து, பல துன்பங்களை அனுபவித்திருக்கிறேன். ஆகையால், நான் உங்களிடம் சரணடைந்து, என் துன்பக்கதையை உங்களிடம் சொல்ல வந்திருக்கிறேன். முதலில், நான் என் தாயின் கருப்பையில் வாழ வேண்டியிருந்தது. &amp;quot; ஜனனி ஜடரே, சிலாம ஜாகோன. &amp;quot;நான் இருந்த இடம் கச்சிதமாக மூடிய ஒரு சிறிய பையை போன்றது&amp;quot;. நான் என் தாயின் கருப்பையில், கைகளும் கால்களும் குறுக்கியப்படி தங்கியிருந்தேன். அந்த நேரத்தில், சில வினாடிகளுக்கு மட்டுமே எனக்கு தங்களது தரிசனம் கிடைத்தது. அதற்கு பிறகு, என்னால் உங்களை பார்க்க முடியவில்லை. அந்த ஒரு கணம் மட்டுமே என்னால் உங்களை பார்க்க முடிந்தது. அப்பொழுது நான் நினைதேன், &amp;quot;தாகோன பாவினு ஜனம பாய்யா, இந்த முறை நான் கருப்பையை விட்டு வெளியேரியவுடன், நான் நூறு சதவீதம் நிச்சயமாக பகவத் சேவையில் ஈடுபட்டு பகவானை வழிபடுவேன். இனி இந்த பிறப்பும் இறப்பும் கொண்ட சுழற்சி வேண்டாம். இது மிகவும் மோசமானது. இந்த ஜென்மத்தில் நான் வெறும் பக்தி தொண்டில் ஈடுபட்டு மாயையின் பிடியிலிருந்து வெளியேறுவேன்.&amp;quot; ஆனால் துரதிருஷ்டவசமாக, நான் பிறந்தவுடன், &amp;quot;ஜனம ஹொய்லோ, படி மாயா-ஜாலே, நா ஹொய்லோ க்ஞான-லவ, &amp;quot;கர்ப்பத்திலிருந்து நான் வெளியேறிய உடனேயே, மாயா, அதாவது மாய சக்தி, என்னை சிறைப்பிடித்தது, மற்றும் நான் அத்தகைய ஆபத்தான நிலையில் இருந்ததை மறந்துவிட்டேன், தாயின் கருவிலிருந்து வெளியேறியவுடன் நான் முழுமையாக பக்தி தொண்டில் ஈடுபட்டிருப்பேன் என்று கண்களில் கண்ணீருடன் நான் கடவுளிடம் பிரார்த்திதேனே, ஆனால், பிறந்த அடுத்த நிமிடமே இந்த உணர்வுகள் அனைத்தையும் இழந்துவிட்டன. &amp;quot; பின்னர் அடுத்த கட்டம் - ஆதாரேர சேலே, ஸ்வ-ஜனேர கோலே. &amp;quot;பிறகு அனைவரும், செல்ல குழந்தையான என்னை, மடியில் வைத்து கொஞ்சுவார், அப்பொழுது, &amp;quot;வாழ்க்கை மிகவும் இனியது, எல்லோரும் என்னை நேசிக்கிறார்கள்&amp;quot;, என நினைத்தேன். பிறகு, &amp;quot;இந்த பௌதீக வாழ்க்கை மிகவும் சுகமானது&amp;quot;, என நினைத்தேன். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;ஆதாரேர சேலே, ஸ்வ-ஜனேர கோலே, ஹாஸியா காடானு கால&#039;&#039;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;ஏனெனில், எந்த பிரச்சனையும் இல்லை. நான் கொஞ்சம் சிரமப்பட்டாலும், எல்லோரும் என் சிரமத்தை நீக்க ஓடோடி வருவார்கள். எனவே என் வாழ்க்கை இப்படியே எப்பொழுதும் இருக்கும் என்று நினைத்தேன். இப்படியாக, வெறும் முகத்தில் ஒரு புன்னகையுடன் நான் என் காலத்தை கழித்து வந்தேன், என் புன்னகை அவர்களுக்கு கவர்ச்சிகரமாக தோன்றியதால் என்னை எப்பொழுதும் தட்டிதழுவினார்கள். &amp;quot;இதுதான் வாழ்க்கை.&amp;quot; என்று தோன்றியது. ஜனகி... ஜனக ஜனனி-ஸ்னேஹேதே புலியா, ஸம்ஸார லாகிலோ. &amp;quot;அப்பொழுது, பெற்றோர்களிடமிருந்து நிறைய பாசம் கிடைத்தது. எனவே பௌதீக வாழ்க்கை மிக அருமையானது நான் நினைத்தான்.&amp;quot; க்ரமே தின தின, பாலக ஹொய்யா, கேலினு பாலக-ஸஹ. &amp;quot;பிறகு நான் வளர வளர என் சிறுவயது நண்பர்களுடன் விளையாட தொடங்கினேன். அதுவும் ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கைய. சில நாட்களுக்குப் பிறகு, நான் கொஞ்சம் புத்திசாலி ஆனதும், பள்ளிக்குப் அனுப்பப்பட்டேன். அதனால் நான் மிகவும் தீவிரமாக படிக்க ஆரம்பித்தேன். அதன் பிறது, &amp;quot;வித்யார கௌரவே, ப்ரமி தேசே தேசே, தன உபார்ஜன கொரி. &amp;quot;பிறகு ஆணவத்தால்...&amp;quot; பக்திவினோத் தாகூர் நீதிபதியாக இருந்தார். எனவே அவர் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் தனது வாழ்க்கையை பற்றி கூறுகிறார், வித்யார கௌரவே, அதாவது, &amp;quot;நான் ஓரளவு படித்துவிட்டதால், எனக்கு நல்ல பதவி அளிக்கப்பட்டது மற்றும் ஒரு கௌரவமான சம்பாத்தியமும் இருந்தது. ஆகையால் &amp;quot;இது சிறப்பாக இருக்கிறதே.&amp;quot; என்று நினைத்திருந்தேன். வித்யார கௌரவே, ப்ரமி தேசே தேசே, தன உபார்ஜன கொரி. ஸ்வ-ஜன பாலன கொரி எக-மனே, &amp;quot;மற்றும் எனது ஒரே கடமை, வாழ்க்கை பராமரிப்பு, எப்படி குடும்பத்தினரை பராமரித்து, அவர்களை சந்தோஷமாக வைத்திருப்பது என்பது தான். அதுவே என் வாழ்க்கையின் ஒரே குறிக்கோளாக மாறியது. &amp;quot; பார்தக்யே எகோன, பக்திவினோத. இப்போது பக்திவினோத் தாகூர், தனது வயதான காலத்தில், காந்தியா காதர அதி, &amp;quot;இப்போது நான் அனுபவித்த இந்த எல்லா ஏற்பாடுகளையும் கைவிட வேண்டிய நேரம் வந்துவிட்டதை உணருகிறேன். நான் இந்த உடலை விட்டு மற்றொரு உடலை ஏற்க வேண்டியிருக்கும். ஆகையால், நான் எவ்வகையான உடலைப் பெறுவேன் என்று எனக்குத் தெரியாது. எனவே, நான் அழுகிறேன், நான் மிகவும் வருத்தப்படுகிறேன். &amp;quot; பார்தக்யே எகோன பக்திவினோத, காந்தியா காதர அதி, &amp;quot;நான் மிகவும் வருத்தப்படுகிறேன்.&amp;quot; நா பஜியா தோரே, தின ப்ருத கேலோ, எகோன கி. &amp;quot;உங்களை வணங்காதபடி, உங்களுக்கு சேவை புரியாமலே, நான் இப்படியே என் நேரத்தை வீணாக்கிவிட்டேன். எனக்கு என்ன செய்வது என்பதே விளங்கவில்லை. எனவே, நான் சரணடைகிறேன். &amp;quot;&lt;br /&gt;
&amp;lt;!-- END TRANSLATED TEXT --&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Karunapati</name></author>
	</entry>
	<entry>
		<id>https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0377_-_%E0%AE%AA%E0%AE%9C%E0%AE%B9%E0%AF%81_%E0%AE%B0%E0%AF%87_%E0%AE%AE%E0%AE%A9_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D&amp;diff=329393</id>
		<title>TA/Prabhupada 0377 - பஜஹு ரே மன பாடலின் பொருள்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0377_-_%E0%AE%AA%E0%AE%9C%E0%AE%B9%E0%AF%81_%E0%AE%B0%E0%AF%87_%E0%AE%AE%E0%AE%A9_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D&amp;diff=329393"/>
		<updated>2018-04-27T06:14:22Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Karunapati: Created page with &amp;quot;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt; Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0377 - in all Languages Category:TA-Quotes - 1972 Category:TA-Quotes - Pur...&amp;quot;&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
[[Category:1080 Tamil Pages with Videos]]&lt;br /&gt;
[[Category:Prabhupada 0377 - in all Languages]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - 1972]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Purports to Songs]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA, Los Angeles]]&lt;br /&gt;
&amp;lt;!-- END CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO --&amp;gt;&lt;br /&gt;
{{1080 videos navigation - All Languages|Tamil|FR/Prabhupada 0376 - La teneur et portée de Bhajahu Re Mana|0376|FR/Prabhupada 0378 - La teneur et portée de Bhuliya Tomare|0378}}&lt;br /&gt;
&amp;lt;!-- END NAVIGATION BAR --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;center&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&amp;lt;big&amp;gt;[[Vaniquotes:Bhajahu Re Mana, 1972 - If you train the mind, then mind is your best friend. And if you cannot train your mind, then will be your bitterest enemy|Original Vaniquotes page in English]]&amp;lt;/big&amp;gt;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
----&lt;br /&gt;
&amp;lt;!-- END ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
{{youtube_right|PJSfL_0T-cI|பஜஹு ரே மன பாடலின் பொருள் &amp;lt;br /&amp;gt;- Prabhupāda 0377}}&lt;br /&gt;
&amp;lt;!-- END VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;mp3player&amp;gt;https://s3.amazonaws.com/vanipedia/full/1972/720527PU-LOS_ANGELES.mp3&amp;lt;/mp3player&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- END AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;[[Vanisource:Purport to Bhajahu Re Mana -- Los Angeles, May 27, 1972|Purport to Bhajahu Re Mana -- Los Angeles, May 27, 1972]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;!-- END VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN TRANSLATED TEXT --&amp;gt;&lt;br /&gt;
இந்த பாடல் கோவிந்த தாசரால் பாடப்பட்டது. கோவிந்த-தாச-அபிலாஷ ரே. அவர் விருப்பம் என்ன? அபிலாஷ என்றால் விருப்பம். பஜஹு ரே மன ஸ்ரீ-நந்த-நந்தன: &amp;quot;என் அன்புக்குரிய மனமே...&amp;quot; ஏனென்றால் மனம் என்பது நமக்கு நண்பனாகவும் இருக்கலாம் அதே சமயம் எதிரியாகவும் இருக்கலாம். நீ மனதை பழக்கப்படுத்தினால், மனம் உனக்கு சிறந்த நண்பனாக இருக்கும். ஆனால் மனதிற்கு பயிற்சி அளிக்காமல் விட்டால், பிறகு அதுவே உன் கடுமையான எதிரியாக இருக்கும். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;ஸ வை மன: க்ருஷ்ண-பதாரவிந்தயோ&#039;&#039; ([[Vanisource:SB 9.4.18|SB 9.4.18]])&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆகையால் மனதை எப்பொழுதும் கிருஷ்ணரின் தாமரை பாதங்களில் ஈடுபடுத்த வேண்டும். பிறகு மனம் தானாகவே கட்டுக்கடங்கி நமக்கு நண்பனாக ஆகிவிடும். ஆக கோவிந்த தாசர் தன் விருப்பத்தை தெரிவிக்கிறார்: &amp;quot;என் அன்பு மனமே, நீ வெறும் நந்த-நந்தனரின் பக்தித் தொண்டில் ஈடுபடு.&amp;quot; அவர் கிருஷ்ண என்று அழைக்கவில்லை. அவர் நந்த-நந்தன எனக் கூறுகிறார். பஜஹு ரே மன ஸ்ரீ-நந்த-நந்தன. நாம் கிருஷ்ணரை நேரடியாக அழைத்தால் அது அவ்வளவு மகிழ்ச்சியைத் தருவதில்லை. ஆனால் நாம் கிருஷ்ணரை: நந்த-நந்தன, யஷோதா-நந்தன, தேவகீ-நந்தன, பார்த-ஸாரதி - என அவர் தனது பக்தருடன் கொண்ட உறவால் அழைத்தால் - அவர் மிகவும் மகிழ்ச்சி அடைவார். ஆக பஜஹு ரே மன ஸ்ரீ-நந்த-நந்தன. எதற்காக ஸ்ரீ-நந்த-நந்தன? அடுத்து, அபய-சரணாரவிந்த ரே. நீ கிருஷ்ணரின், நந்த-நந்தனரின் தாமரை பாதங்களில் அடைக்கலம் புகுந்தால், அதன் பிறகு உனக்கு எந்த கவலையும், பயமும் இருக்காது. &lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;ஸமாஷ்ரீதா யே பத-பல்லவ-ப்ளவம் மஹத்-பதம் புண்ய-யஷோ முராரே: பவாம்புதிர் வத்ஸ-பதம் பரம் பதம் பதம் யத் விபதம் ந தேஷாம்&#039;&#039; ([[Vanisource:SB 10.14.58|SB 10.14.58]])&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இதுதான் பகவத்-தரிசனம் பதம் பதம் யத் விபதம். இந்த ஜடவுலகில், பதம் பதம் அதாவது ஒவ்வொரு அடியிலும் ஆபத்து இருக்கிறது ஆக யாரொருவன் கிருஷ்ணரின் தாமரை பாதங்களின் பாதுகாப்பை நாடி இருக்கிறானோ, மஹத் பதம் புண்ய-யஷோ முராரே: ஸமாஷ்ரிதா. அதன் பிறகு அவனுக்கு எந்த ஆபத்தும் இருப்பதில்லை. அபய-சரணாரவிந்த ரே. எப்படி கிருஷ்ணரின் பாதுகாப்பபை முழுமையாக நாடி இருப்பது? அது எந்த கவலையும் பயமும் இல்லாதது, வைகுண்ட. துர்லப மானவ-ஜனம ஸத்-ஸங்கே. நீ பக்தர்களுடன் தொடர்பு கொண்டால் அது சாத்தியம். நீ இப்படி நினைத்தால், &amp;quot;நான் இப்போது பெரிய பக்தன் ஆகிவிட்டேன். இனிமேல் நான் தனியாக வாழ்ந்து, ஹரிதாச தாக்குரைப் போல் ஹரே கிருஷ்ண ஜெபிப்பேன்,&amp;quot; என்றால் அது அபத்தமானது. ஹரிதாச தாக்குரைப் போல் நடிக்க முடியாது. பக்தர்களின் சகவாசத்தில் இருந்தாக வேண்டும். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;துர்லப மானவ-ஜனம ஸத்-ஸங்கே. ஸத்-ஸங்கே. ஸதாம் பாரஸங்காம் மம வீர்ய-ஸம்விதோ&#039;&#039; ([[Vanisource:SB 3.25.25|SB 3.25.25]])&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பக்தர்களின் சகவாசத்தில் இருந்தால், அவர்கள் உறவால், அவர்களுடன் பேசுவதால், கடவுள் உணர்வின் உண்மையான புரிதலை அடையலாம். இதை நடைமுறையில் எளிதாக புரிந்துகொள்ளலாம். பௌதீக உலகில் பல சங்கங்கள், இயக்கங்கள் இருக்கின்றன. வணிகர்களுக்கு பங்குச் சந்தை என்கிற சங்கம் இருக்கிறது, பொதுநிதியைச் சார்ந்த தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்காக. அவர்களுக்கு ஒரு சங்கம் இருக்கிறது. அவர்கள் அங்கு சென்றால் அந்த தொழிலை செய்வதற்காற உகந்த சூழ்நிலை கிடைக்கும். அதுபோலவே பல க்ளப்புகள் உள்ளன. மது அருந்தி புலனுகர்ச்சி செய்ய ஆசை இருந்தால், பல க்ளப்புகள் உள்ளன. அங்கு சென்று அவர்களுடன் உறவாடினால், மது அருந்துவது எப்படி, உடலுறவு கொள்வது எப்படி, எல்லாம் சிறப்பாக கற்கலாம். ஆக சங்கம் என்பது மிகவும் முக்கியமானது. ஆகையால் நம் கிருஷ்ண பக்தி இயக்கத்தின் மூலமாக, நாம் மக்களுக்கு நம்முடன் தொடர்பு கொள்வதற்கான ஒரு வாய்ப்பை அளிக்கின்றோம், அதனால் அவனால், கிருஷ்ண என்றால் என்ன, உணர்வு என்றால் என்ன, என்பதையெல்லாம் புரிந்துகொள்ள முடியும். ஆகையால் கோவிந்த தாசர் பரிந்துரைக்கிறார், துர்லப மானவ-ஜனம ஸத்-ஸங்கே. மானவ. இந்த மனிதப் பிறவி என்பது துர்லப, அதாவது அரிதானது. நாய்களின் சகவாசமோ காகங்களின் சகவாசமோ கூடாது, ஆனால் அன்னப்பறவைகளின் சகவாசம் தேவை. வெவ்வெறு சுபாவங்களுக்கு ஏத்தது போல் வெவ்வேறு சங்கங்கள் இருக்கின்றன. &amp;quot;இனம் இனத்தைச் சேரும்.&amp;quot; காகங்கள் காகங்களோடு தான் உறவாடும் மற்றும் அன்னப்பறவைகள் அன்னப்பறவைகளோடு தான் செரும். வெண் நிறம் கொண்ட அன்னப்பறவைகள், சுத்தமான தண்ணீர், நல்ல தோட்டம், இதையெல்லாம் விரும்பும். ஆனால் காகங்கள் அப்படி கிடையாது. குப்பை குமிந்து கடக்கும் இடங்கள் என்றால் காகங்களுக்கு ரொம்ப விருப்பம். அவைகள் இன்பம் காணும் இடம் அது தான். அதுபோலவே, சுபாவத்தின் தரத்தை ஏத்த மாதிரி, மனித சமுதாயத்தில் வெவ்வேறு வகையான சங்கங்கள் உள்ளன. ஆனால் பரிந்துரைக்கப்பட்டது என்னவென்றால் துர்லப மானவ ஸத்-ஸங்கே: காகங்களோடு அல்ல அன்னப்பறவைகளோடு. அன்னப்பறவைக்கு பாலும் தண்ணீரும் கொடுத்தால், அது பால் பாகத்தை மட்டும் ஏற்று தண்ணீரை விட்டுவிடும். அதுபோலவே ஒரு அன்னப்பறவை, ஒரு ஹம்ஸ, பரமஹம்ஸ, அதாவது இந்த மனிதப் பிறவியில், யாரொருவன் வாழ்க்கையில் ஆன்மீகம் என்ற பாகத்தை மட்டும் ஏற்று, பௌதீகம் என்ற பாகத்தை கைவிடுகிறானோ, அவனுக்கு தான் ஹம்ஸ, பரமஹம்ஸ எனப் பெயர். நாம் எல்லாம் ஒரு கலவை. நமது உடல் பௌதீகத்தைச் சார்ந்தது, ஆனால் நாம் உண்மையில் ஒரு ஆன்மா. ஆக இந்த பௌதீக ஆசாபாசங்களிலிருந்து வெளியேறும் நுட்பங்களை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அது இந்த ஜட உடலிலிருந்து வெளியேறும், ஆனால் அது வெளியேறும் பொழுது இந்த ஜடவுடலை நிர்மூலம் ஆக்கிவிடும். மிகச் சிறந்த உதாரணம் ஒன்று இருக்கிறது. இந்த நெருப்பு, விறகில் நெருப்பு இருப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். அதை காய வைத்து, நெருப்பு மூட்டினால், வெகு வேகமாக பற்றி எறியும். மேலும் கொழுந்து விட்டு எறியும் பொழுது, விறகு நிர்மூலம் ஆகிவிடுகிறது. விறகு இல்லாமல் போகிறது. அதுபோலவே, நாம் நமது ஆன்மீக உணர்வில், கிருஷ்ண உணர்வில் முழுமையாகச் செயலாற்றினால், அந்த நிலையின் உச்சியில் இருக்கும்போது, நம் பௌதீக வாழ்வு நிர்மூலம் ஆகிவிடும். இது தான் செய்முறை. துர்லப மானவ-ஜனம ஸத்-ஸங்கே தாரஹ எ பவ-ஸிந்து ரே. இவ்வாறு, அறியாமை கடலை கடந்து எதிர்கறைக்கு செல். அதற்கு ஒருவன் இப்படி கூறலாம், &amp;quot;நான் இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்துடன் சகவாசம் செய்தால், என் குடும்ப விவகாரம் எல்லாம் எப்படி நடக்கும்? என் மனைவி, பிள்ளைகள், சமூகம், நட்பு, நேசம் இவையெல்லாம் யார் கவனிப்பது ? எனக்கு எவ்வளவு ஈடுபாடுகள் இருக்கின்றன.&amp;quot; அதற்கு தான் அவர் கூறுகிறார், ஷீத ஆதப பாத பரிசன எ தின ஜாமினி ஜாகி ரே. &amp;quot;என் அன்பு மனமே, நீ இவ்வளவு கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறாயே.&amp;quot; ஷீத ஆதப. &amp;quot;கடுமையான குளிரிலும் நீ வேலைக்கு செல்கிறாய். கடும் வெப்பத்திலும் நீ வேலைக்கு செல்கிறாய். கொட்டும் மழையிலும் உன்னால் உழைக்காமல் இருக்கமுடியவில்லை. ஷீத ஆதப பாத பரிசன. &amp;quot;இரவுப் பணி, இரவு முழுவதும் உழைக்க வேண்டியது.&amp;quot; மக்கள் அப்படி செய்துவருகிறார்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;ஷீத ஆதப பாத பரிசன எ தின ஜாமினி ஜாகி ரே&#039;&#039;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
நாள் முழுவதும் உழைப்பு, மறுபடியும் கொஞ்சம் அதிகமாக பணம் சம்பாதிப்பதற்காக, நீ கூடுதலாக இரவிலும் வேலை செய். இப்படி நாம் அழைத்துக் கொண்டிருக்கிறோம். எதற்காக இவ்வளவு உழைக்கிறாய்? எதற்காக உழைக்கிறாய்? ஷீத ஆதப பாத பரிசன எ தின ஜாமினி ஜாகி ரே, பிபஃலே ஸேவினு க்ருபண துரஜன சபல ஸுக-லப லாகீ ரே. &amp;quot;இப்படி நான் என் நேரத்தை வீணாக்கிவிட்டேன்,&amp;quot; பிபஃலே ஸேவினு, &amp;quot;க்ருபண துரஜன போன்றவர்களுக்கு, சமூகம், நட்பு மற்றும் நேசம் என்றழைக்கப்படுவோர்களுக்கு தொண்டு செய்வதற்காக. க்ருபண, இவர்கள் ஒருபோதும் கிருஷ்ண பக்தியில் ஈடுபடமாட்டார்கள், ஆனால் நான் இவர்கள் சேவையில் ஈடுபட்டிருக்கிறேன்.&amp;quot; இது பொதுவாக இப்படி தான், ஒவ்வொரு குடும்பத்திலேயும் இப்படி இருக்கவேண்டிய அவசியமில்லை. ஆனால் 99.9 சதவீதம் இப்படி தான். ஆக பிபஃலே ஸேவினு, &amp;quot;இப்படி நான் என் நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறேன். மேலும் அதில் என்ன இன்பம் கிடைக்கிறது?&amp;quot; சபல ஸுக-லப லாகீ ரே. &amp;quot; சில நிமிடங்களுக்கு நீடிக்கும் உடல் இன்பம், அவ்வளவு தான்.&amp;quot; அந்த உடலுறவுக்காக பின்னணியில் எத்தனை உழைப்பு. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆகையால் கோவிந்த தாசர் கூறுகிறார், &amp;quot;நீ செல்வத்தை அனுபவிக்க ஆசைப் படுகிறாய்,&amp;quot; எய்-தன, யவ்வன, புத்ர, பரிஜன. பௌதீக சுகம் என்றால் பணம் சம்பாதிப்பது, தன; மற்றும் ஜன, பல பின்பற்றுபவர்கள் அல்லது சார்ந்தோர்கள் - மனைவி, பிள்ளைகள், நண்பர்கள், சமுதாயம், எத்தனை விஷயங்கள், நாடு எல்லாம். ஆக புத்ர, பரிஜன, இதே கி ஆசே பரதீதி ரே. &amp;quot;இதில் உன்னால் எந்த விதமான தைவீக சுகத்தையும் காணமுடியாது.&amp;quot; கமல-தல-ஜல, ஜீவன தலமல. வாழ்க்கை தத்தளித்துக் கொண்டிருக்கிறது. வாழ்க்கை எப்போது முடிந்து போகும் என்பதை நம்மால் சொல்லமுடியாது. இந்த உதாரணம் அளிக்கப்பட்டிருக்கிறது, கமல-தல-ஜல. ஒரு தாமரை இலையைப் போல் தான். அந்த இலையின் மேல் தண்ணீரை ஊற்றினால், அது ஓரிடத்தில் தங்காது; சிரித்துக் கொண்டே இருக்கும். எந்த வினாடியிலும் அது சறுக்கி விழலாம். அதுபோலவே தான் நம் வாழ்க்கையும் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. எந்த வினாடியிலும் - முடிந்துவிடும். கமல-தல-ஜல, ஜீவன... பஜஹு ஹரி-பத நீதி ரே. ஆக தம்மை கிருஷ்ண பக்தியில் முடிந்தவரை ஈடுபடுத்திக் கொள். மரணம் நெருங்குவதற்கு முன்பே செய்யவேண்டியதை முடித்துவிடு. அது தான் உன் இலட்சியம். மேலும் கிருஷ்ண உணர்வு என்றால் என்ன? ஷ்ரவண, கீர்த்த&lt;br /&gt;
&amp;lt;!-- END TRANSLATED TEXT --&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Karunapati</name></author>
	</entry>
	<entry>
		<id>https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0376_-_%E0%AE%AA%E0%AE%9C%E0%AE%B9%E0%AF%81_%E0%AE%B0%E0%AF%87_%E0%AE%AE%E0%AE%A9_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D&amp;diff=329392</id>
		<title>TA/Prabhupada 0376 - பஜஹு ரே மன பாடலின் பொருள்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0376_-_%E0%AE%AA%E0%AE%9C%E0%AE%B9%E0%AF%81_%E0%AE%B0%E0%AF%87_%E0%AE%AE%E0%AE%A9_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D&amp;diff=329392"/>
		<updated>2018-04-27T06:05:11Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Karunapati: Created page with &amp;quot;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt; Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0376 - in all Languages Category:TA-Quotes - 1969 Category:TA-Quotes - Pur...&amp;quot;&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
[[Category:1080 Tamil Pages with Videos]]&lt;br /&gt;
[[Category:Prabhupada 0376 - in all Languages]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - 1969]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Purports to Songs]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA, Los Angeles]]&lt;br /&gt;
&amp;lt;!-- END CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO --&amp;gt;&lt;br /&gt;
{{1080 videos navigation - All Languages|Tamil|FR/Prabhupada 0375 - La teneur et portée de Bhajahu Re Mana, partie 2|0375|FR/Prabhupada 0377 - La teneur et portée de Bhajahu Re Mana|0377}}&lt;br /&gt;
&amp;lt;!-- END NAVIGATION BAR --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;center&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&amp;lt;big&amp;gt;[[Vaniquotes:Bhajahu Re Mana, 1969 - Govinda dasa advises that &amp;quot;You just engage your mind in Krsna consciousness. Then mind becomes automatically controlled&amp;quot;|Original Vaniquotes page in English]]&amp;lt;/big&amp;gt;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
----&lt;br /&gt;
&amp;lt;!-- END ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
{{youtube_right|KwZ9C5gyF6o|பஜஹு ரே மன பாடலின் பொருள்&amp;lt;br /&amp;gt;- Prabhupāda 0376}}&lt;br /&gt;
&amp;lt;!-- END VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;mp3player&amp;gt;https://s3.amazonaws.com/vanipedia/purports_and_songs/690107_-_Lecture_Purport_to_Bhajahu_Re_Mana_-_Los_Angeles.mp3&amp;lt;/mp3player&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- END AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;[[Vanisource:Purport to Bhajahu Re Mana -- Los Angeles, January 7, 1969|Purport to Bhajahu Re Mana -- Los Angeles, January 7, 1969]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;!-- END VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN TRANSLATED TEXT --&amp;gt;&lt;br /&gt;
பஜஹு ரே மன, ஸ்ரீ நந்த-நந்தன அபய-சரணாரவிந்த ரே. இந்த பாடல், ஒரு பெரிய கவிஞரும் வைஷ்ணவருமான கோவிந்த தாசரால் எழுதப்பட்டது. நீ உன் மனதை கட்டுப்பட்டில் வைத்திருந்தால், உன் மனமே உனக்கு சிறந்த தோழனாக இருக்கும், என்று பகவத்-கீதையில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் உன்‌ மனம் கட்டுக்கடங்காமல் இருந்தால், அதுவே உனக்கு மிகப் பெரிய எதிரியாக இருக்கும். ஆக நாம் தோழர்களையும் எதிரிகளையும் தேடிச் செல்வதற்கு அவசியமில்லை, இருவரும் என் பக்கத்திலேயே உட்கார்ந்திருக்கிறார்கள். நம்மால் மனதின் நட்பை பயன்படுத்திக்கொள்ள முடிந்தால், பக்குவத்தின் மீயுயர்ந்த நிலைக்கு உயரலாம். ஆனால் மனதை ஒரு எதிரியாக உருவாக்கினால், நரகத்துக்கு செல்லும் பாதையில் எந்த தடையும் இருக்காது. ஆகையால் கோவிந்த தாச தாக்குர் தன் மனதை உபதேசிக்கிறார். யோகீகள் உடலை வளைத்து பல்வேறு முறைகளால் மனதை கட்டுப்படுத்த முயல்கிறார்கள். அதுவும் அங்கிகாரம் பெற்றது தான். ஆனால் நீண்டகாலம் பயிற்சி செய்ய வேண்டியிருக்கும், மேலும் சிலசமயங்களில் தோல்வியையும் சந்திக்க வேண்டியிருக்கும. அதிகபட்சம் தோல்வி தான். விஸ்வாமித்திரரைப் போன்ற ஒரு பெரிய யோகியே தோல்வியடைந்தார் என்றால் இந்த சின்னஞ்சிறிய அறிவற்ற யோகிகளைப் பற்றி கேட்கவேண்டுமா என்ன? ஆக கோவிந்த தாசர் அறிவுறுத்துகிறார், &amp;quot;உன் மனதை வெறும் கிருஷ்ண பக்தியில் ஈடுபடுத்தினாலே போதும். மனம் தானாகவே அடங்கிவிடும்.&amp;quot; கிருஷ்ண பக்தியைத் தவிர வேறு எந்த வேலையிலும் ஈடுபட வாய்ப்பு இல்லாவிட்டால், மனம் எனக்கு எதிரி ஆகமுடியாது. அது இயல்பாகவே எனக்கு நண்பன் ஆகிவிடும். அது தான் ஸ்ரீமத் பாகவதத்தின் அறிவுறுத்தல்: &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;ஸ வை மன: க்ருஷ்ண-பதாரவிந்தயோ&#039;&#039; ([[Vanisource:SB 9.4.18|SB 9.4.18]])&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அரசர் அம்பாரிசர், முதலில் தன் மனதை கிருஷ்ணரின் தாமரை பாதங்களில் ஈடுபடுத்தினார். அதுபோலவே, இங்கேயும், கோவிந்த தாச தாக்குர், தன் மனதை கேட்கிறார்: &amp;quot;என் அன்பு மனமே, நீ தம்மை அபய-சரணாரவிந்த என்ற தாமரை பாதங்களில் ஈடுபடுத்திக்கொள்.&amp;quot; அது தான் கிருஷ்ணரின் தாமரை பாதங்களின் பெயர். அபய என்றால் பயமற்ற. கிருஷ்ணரின் தாமரை பாதங்களில் சரணடைந்தால் உடனேயே நீ பயமற்றவன் ஆகலாம். ஆக அவர் அறிவுறுத்துகிறார் &amp;quot;என் அன்பு மனமே, நீ கோவிந்தனின் தாமரை பாதங்களின் திருப்பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொள். பஜஹு ரே மன ஸ்ரீ நந்த-நந்தன. அவர் &amp;quot;கோவிந்த&amp;quot; என அழைக்கவில்லை. அவர் கிருஷ்ணரை &amp;quot;நந்த மக்ராஜரின் மகனே.&amp;quot; என்று அழைக்கிறார். &amp;quot;அந்த தாமரை பாதங்களில் பயம் என்பதற்கு இடமே கிடையாது, அதனால் உனக்கு மாயையின் தாக்குதலிலிருந்து இனிமேல் எந்த பயமும் இருக்காது.&amp;quot; &amp;quot;ஓ, நான் அனுபவிப்பதற்கு பல விஷயங்கள் இருக்கின்றதே. கிருஷ்ணரின் தாமரை பாதங்களில் எப்படி என்னால் மனதை ஒருமுகப்படுத்த முடியும்?&amp;quot; அதற்கு கோவிந்த தாசர் அறிவுறுத்துகிறார், &amp;quot;இல்லை, இல்லை.&amp;quot; துர்லப மானவ-ஜனம. &amp;quot;நீ உன் வாழ்க்கையை அவ்வாறு வீணாக்காதே. இந்த மனித பிறப்பு என்பது மிகவும் அரிதானது. பற்பல கோடிக்கணக்கான பிறவிகளுக்கு பிறகு உனக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது.&amp;quot; துர்லப மானவ-ஜனம ஸத்-ஸங்கே. &amp;quot;ஆகையால் நீ வேறு எங்கும் செல்லாதே. நீ வெறும் தூய பக்தர்களின் தொடர்பில் இரு.&amp;quot; தாரஹ எய் பவ-ஸிந்து ரே.&amp;quot; பிறகு உன்னால் அறியாமை கடலைத் தாண்டிச் செல்ல முடியும்.&amp;quot; &amp;quot;ஓ, நான் என் மனதை எப்போதும் கிருஷ்ணரில் ஈடுபடுத்தினால், பிறகு எப்படி என்னால் என் குடும்பத்தை, என் மற்ற செல்வங்களை அனுபவிக்க முடியும்?&amp;quot; அதற்கு கோவிந்த தாசர் கூறுகிறார், எய் தன யௌவ்வன. &amp;quot;உனக்கு உன் செல்வத்தையும் இளமையையும் அனுபவிக்க ஆசை இருக்கிறது,&amp;quot; எய் தன யௌவ்வன, புத்ர பரிஜன, &amp;quot;மேலும் உனக்கு நட்பு, நேசம் மற்றும் குடும்பம், இவைகளால் நிறைந்த சமுதாயத்தை அனுபவிக்க ஆசை இருக்கிறது, ஆனால் நான் கூறுவது என்னவென்றால், &amp;quot;இத்தே கி ஆச்சே பரதீதி ரே, &amp;quot;இந்த அர்த்தமற்ற விஷயங்களில் தைவீக இன்பம் இருப்பதாக நினைக்கிறாயா? இல்லை, எதுவும் கிடையாது. இது வெறும் மாயை.&amp;quot; எய் தன யௌவ்வன புத்ர பரிஜன, இத்தே கி ஆச்சே பரதீதி ரே. துர்லப மானவ-ஜனம ஸத்-ஸங்கே, தாரஹ எய் பவ-ஸிந்து ரே. ஷீத ஆதப பாத பரிசன எய் தின ஜாமினி ஜாகி ரே. விபஃலே ஸேவினு க்ருபண துரஜன சபல ஸுக-லப லாகி ரே கோவிந்த தாசர் தன் மனதிற்கு ஞாபகப்படுத்துகிறார்: &amp;quot;உனக்கு பௌதீக சுகத்தின் அனுபவம் இருக்கிறது. பௌதீக சுகம் என்றால், உடலுரவு என்பது தான் பௌதீக சுகத்தின் இலக்கு. எவ்வளவு நேரம் இந்த உடலுறவினால் ஏற்படும் சுகம் நீடிக்கும் என்பது உனக்கு ஞாபகம் இருக்கிறதா?&amp;quot; சபல. &amp;quot;மினுமினுப்பது போல். சில வினாடிகள். அவ்வளவு தான். ஆனால் அதற்காக இவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்கிறாயா? ஷீத ஆதப. &amp;quot;பனிமழைக்காக கவலைப்படுவதில்லை. சுட்டெரிக்கும் வெப்பத்திற்காக கவலைப்படுவதில்லை. கொட்டும் மழைக்காக கவலை இல்லை. இரவில் பணியாற்றுவதற்கு கூட கவலை இல்லை. இரவும் பகல் முழுவதும் நீ உழைக்கிறாய். இறுதியில் பலன் என்ன? வெறும் அந்த மினுமினுக்கும் இன்பத்தின் ஒரு நொடிக்காக. இதற்காக உனக்கு வெட்கமாக இல்லையா?&amp;quot; ஆக &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;ஷீத ஆதப பாத பரிசன, எய் தின ஜாமினி ஜாகி ரே&#039;&#039;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
தின என்றால் பகல், மற்றும் ஜாமினி என்றால் இரவு. ஆக &amp;quot;பகலும் இரவும், நீ இவ்வளவு கடுமையாக உழைக்கிறாய். எதற்காக?&amp;quot; சபல ஸுக-லப லாகி ரே. &amp;quot;வெறும் அந்த மினுமினுக்கும் இன்பத்திற்காக.&amp;quot; பிறகு அவர் கூறுகிறார், எய் தன யௌவ்வன புத்ர பரிஜன, இத்தே கி ஆச்சே பரதீதி ரே. &amp;quot;வாஸ்தவத்தில் இந்த வாழ்க்கையையோ, இளமையையோ, குடும்பத்தையோ, சமுதாயத்தையோ அனுபவிப்பதில் எந்த இன்பமும் இல்லை, அதாவது நித்தியமான இன்பம், தைவீக இன்பம், எந்த இன்பமும் இல்லை, எந்த தைவீக இன்பமும் இல்லை.&amp;quot; &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆகையால் கமல-தல-ஜல, ஜீவன தலமல. &amp;quot;மேலும் நீ எத்தனை காலம் இந்த வாழ்க்கையை அனுபவிக்க போகிறாய் என்பது உனக்கு தெரியாது. ஏனென்றால் அது தள்ளாடிக் கொண்டிருக்கிறது. நீ தள்ளாடும் நிலையில் இருக்கிறாய். தாமரை இலையில் தண்ணீரைப் போல் தான். அது சாய்கிறது. எந்த நொடியிலும் அது கீழே விழ வாய்ப்பு இருக்கிறது. ஆக நம் வாழ்க்கையும் சாய்ந்துக் கொண்டிருக்கிறது. எந்த நிமிடமும் அது சரிந்து உடையலாம். நாம் தற்செயலாக சந்தித்திருக்கலாம், எதோ ஒரு அபாயம் ஏற்பட்டு எல்லாம் முடித்துவிடலாம். ஆகையால் வாழ்க்கையை அப்படி வீணாக்காதே. &amp;quot;பஜஹு ஹரி-பத நீதி ரே. &amp;quot;எப்பொழுதும் கிருஷ்ண பக்தியில் ஈடுபட்டிரு. அது தான் உன் வாழ்க்கையின் வெற்றியாகும்.&amp;quot; மேலும் இந்த கிருஷ்ண பக்தியில் எப்படி பணியாற்றுவது? அவர் அறிவுறுத்துகிறார், ஷ்ரவண கீர்த்தன, ஸ்மரண வந்தன, பாத-ஸேவன தாஸ்ய ரே. இந்த ஒன்பது திருப்பணிகளில் எதாவது ஒன்றை பின்பற்றலாம். உன்னால் அனைத்து முறைகளையும் பின்பற்றமுடிந்தால், சிறந்தது. இல்லாவிட்டால் அதில் எட்டு பணிகளை செய்யலாம். ஏழோ, ஆறோ, ஐந்தோ, நான்கோ பணிகளை ஏற்கலாம். ஆனால் அவையில் ஒரு பணியை செய்தாலும், வாழ்க்கையின் இலக்கு நிறைவேறும். அந்த ஒன்பது முறைகள் எவை? ஷ்ரவணம் கீர்த்தனம். தகுதியுள்ள அதிகாரிகளிடமிருந்து கேட்பது. பிறகு ஜெபிப்பது. ஷ்ரவணம் கீர்த்தனம். ஸ்மரணம். நினைத்திருப்பது. வந்தனம், வணங்குவது. ஷ்ரவண கீர்த்தனம், ஸ்மரணம் வந்தன, பாத-ஸேவனம். அவர் தாமரை பாதங்களில் ஒரு நித்திய தாசனாக பணியாற்றுவது. பூஜன ஸகீ-ஜன. அல்லது குறைந்தபட்சம் கிருஷ்ணரை ஒரு நண்பனாக நேசிக்க முயற்சி செய். ஆத்ம-நிவேதன. அல்லது கிருஷ்ணருக்காக அனைத்தையும் கைவிடவேண்டும். அது தான் பக்தித் தொண்டின் முறையாகும், மற்றும் கோவிந்த தாசர் அத்தகைய கிருஷ்ண பக்தி நிறைந்த திருப்பணியை செய்வதற்கு ஆவலாக இருக்கிறார்.&lt;br /&gt;
&amp;lt;!-- END TRANSLATED TEXT --&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Karunapati</name></author>
	</entry>
	<entry>
		<id>https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0375_-_%E0%AE%AA%E0%AE%9C%E0%AE%B9%E0%AF%81_%E0%AE%B0%E0%AF%87_%E0%AE%AE%E0%AE%A9_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_2_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D&amp;diff=329391</id>
		<title>TA/Prabhupada 0375 - பஜஹு ரே மன பாடலின் பாகம் 2 பொருள்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0375_-_%E0%AE%AA%E0%AE%9C%E0%AE%B9%E0%AF%81_%E0%AE%B0%E0%AF%87_%E0%AE%AE%E0%AE%A9_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_2_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D&amp;diff=329391"/>
		<updated>2018-04-27T05:59:05Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Karunapati: Created page with &amp;quot;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt; Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0375 - in all Languages Category:TA-Quotes - 1967 Category:TA-Quotes - Pur...&amp;quot;&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
[[Category:1080 Tamil Pages with Videos]]&lt;br /&gt;
[[Category:Prabhupada 0375 - in all Languages]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - 1967]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Purports to Songs]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA, San Francisco]]&lt;br /&gt;
&amp;lt;!-- END CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO --&amp;gt;&lt;br /&gt;
{{1080 videos navigation - All Languages|Tamil|FR/Prabhupada 0374 - La teneur et portée de Bhajahu Re Mana, partie 1|0374|FR/Prabhupada 0376 - La teneur et portée de Bhajahu Re Mana|0376}}&lt;br /&gt;
&amp;lt;!-- END NAVIGATION BAR --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;center&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&amp;lt;big&amp;gt;[[Vaniquotes:Bhajahu Re Mana, 1967 part two - Abhilasa means aspiration, hope, or ambition. He (Govinda dasa) is ambitious of becoming a devotee in nine different ways|Original Vaniquotes page in English]]&amp;lt;/big&amp;gt;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
----&lt;br /&gt;
&amp;lt;!-- END ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
{{youtube_right|ZKTlo9qRmo8| பஜஹு ரே மன பாடலின் பாகம் 2 பொருள் &amp;lt;br /&amp;gt;- Prabhupāda 0375}}&lt;br /&gt;
&amp;lt;!-- END VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;mp3player&amp;gt;https://s3.amazonaws.com/vanipedia/purports_and_songs/V12-04_670316PU.SF_bhajahu_re_mana_purport_2.mp3&amp;lt;/mp3player&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- END AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;[[Vanisource:Purport to Bhajahu Re Mana -- San Francisco, March 16, 1967|Purport to Bhajahu Re Mana -- San Francisco, March 16, 1967]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;!-- END VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN TRANSLATED TEXT --&amp;gt;&lt;br /&gt;
ஆக நம் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது மற்றும் ஒரு ஆபத்தான நிலையில் உள்ளது. ஆகையால் இந்த மனித பிறவியை சாதகமாக பயன்படுத்தி, உடனடியாக கிருஷ்ண பக்தியில் ஈடுபடவேண்டும். அப்படி தான் ஒவ்வொருவரும் தன் மனதிடம் விண்ணப்பிக்க வேண்டும், &amp;quot;என் அன்பு மனமே, என்னை இந்த ஆபத்தான நிலைக்கு இழுத்து செல்லாதே. என்னை கிருஷ்ண உணர்விலேயே வைத்திரு.&amp;quot; கிருஷ்ண உணர்வை எப்படி அடையவேண்டும் என்பதையும் கோவிந்த தாசர் விவரித்துள்ளார். அவர் கூறுகிறார், ஷ்ரவண கீர்த்தன ஸ்மரண வந்தன, பாத-ஸேவன, தாஸ்ய ரே, பூஜன, ஸகீ-ஜன, ஆத்ம-நிவேதன கோவிந்த-தாஸ-அபிலாஷ ரே. அபிலாஷ என்றால் எதிர்ப்பார்ப்பு, நம்பிக்கை அல்லது முன்னேற ஆசை. அவர் ஒன்பது முறைகளால் ஒரு பக்தன் ஆக ஆசை படுகிறார். முதலாவது ஷ்ரவண. ஷ்ரவண என்றால் செவி கொடுப்பது.. தகுதி பெற்ற அதிகாரிகளிடமிருந்து கேட்கவேண்டும். அது தான் ஆன்மீக வாழ்க்கையின் அதாவது கிருஷ்ண பக்தியின் ஆரம்பம். அர்ஜுனரைப் போல் தான். அவர் கிருஷ்ணருக்கு செவி கொடுப்பதால் தனது ஆன்மீக உணர்வை அதாவது கிருஷ்ண உணர்வை பெற்றார். அதுபோலவே, ஒருவன், கிருஷ்ணரிடமிருந்து அல்லது அவரது பிரதிநிதியிடமிருந்து கேட்கவேண்டும். கிருஷ்ணரின் சொற்களை அப்படியே உள்ளபடி வழங்குபவர் யாரோ - அவரிடமிருந்து கேட்கவேண்டும். ஏனென்றால் தற்போது நமக்கு நேரடியாக கேட்பதற்கு வாய்ப்பு இல்லை. கிருஷ்ணரிடமிருந்து நேரடியாக கேட்பதும் இருக்கிறது. அந்த ஏற்பாடும் இருக்கிறது. கிருஷ்ணர் எல்லோரின் இதையத்திலும் இருக்கிறார், மற்றும் ஒருவர் அவனிடமிருந்து எளிதாக கேட்டறியலாம், எங்கும், எப்போதும், ஆனால் அதற்கான பயிற்சி பெற்றிருக்க வேண்டும். அந்த காரணத்தால் ஒருவருக்கு கிருஷ்ணரின் பிரதிநிதியின் உதவி தேவை. ஆகையால் சைதன்ய மகாபிரபு கூறுகிறார், ஒருவனால் கிருஷ்ணரின் பக்தித் தொண்டை, கிருஷ்ணர் மற்றும் ஆன்மீக குருவின் இணைந்த கருணையால் பெற முடியும். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;குரு-கிருஷ்ண-கிருபயா பாய பக்தி-லதா-பீஜ&#039;&#039;   ([[Vanisource:CC Madhya 19.151|CC Madhya 19.151]])&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆன்மீக குரு மற்றும் கிருஷ்ணரின் அனுகிரகத்தால், ஒருவன், கிருஷ்ணருக்கு பக்தித் தொண்டை செய்யும் வாய்ப்பை பெறுகிறான். ஆக சைதன்ய சரிதாம்ருதத்திலும் கூறப்பட்டிருப்பது என்னவென்றால், ஆன்மீக குரு என்பவர் கிருஷ்ணரின் நேரடியான வெளிப்பாடானவர். சூரியன், சூரிய ஒளியின் வடிவத்தில் அறைக்குள் வெளிப்படுவது போல், கிருஷ்ணரும் தன் பக்தனின் முன்பு ஆன்மீக குரு வடிவத்தில் வருகிறார். சூரியன் நம் அறைக்குள் அல்லது நகரத்துக்குள் அல்லது நாட்டுக்குள் நுழைவதில்லை. இருப்பினும் - அவர் பல கோடி மைல்கள் தூரத்தில் உள்ளார் - இருப்பினும், அவர் தனது சக்தியால், அதாவது சூரிய ஒளியால் எங்கு வேண்டுமானாலும் நுழைய முடியும். அதுபோலவே, கிருஷ்ணராலும் தனது பல்வேறு சக்திகளின் மூலம் எங்கும் வரமுடியும். மேலும் இந்த ஒளியை கிருஷ்ணரிடமிருந்து பெறுவதற்கு, ஒருவன் செவி கொடுத்தாக வேண்டும். கேட்பது அவ்வளவு முக்கியமானது. ஆகையால் கோவிந்த தாசர் கூறுகிறார், ஷ்ரவண. ஷ்ரவண என்றால் செவி கொடுப்பது. மற்றும் யாரொருவன் நன்கு கேட்டறிந்திருக்கிறானோ, அவன் அடுத்த கட்டம் என்பது கீர்த்தனம். நம் பையன்களைப் போல் தான். அவர்கள் ஒரளவு நன்கு கேட்டிருக்கிறார்கள். இப்போது அவர்கள் தெருத்தெருவாக ஜெபித்து பயணம் செய்வதற்கு ஆவலாக இருக்கிறார்கள். அது இயல்பான விளைவு. கேட்ட பிறகு எல்லாம் அப்படியே நின்று விடாது. இல்லை. அடுத்த நிலை என்பது கீர்த்தனம். ஜெபிப்பதாலோ, எழுத்தாலோ, பேசுவதாலோ, பிரசாரம் செய்வதாலோ, கீர்த்தனம் என்பது நிகழும். ஆக ஷ்ரவணம் கீர்த்தனம், முதலில் கேட்பது பிறகு ஜெபிப்பது. இந்த கேட்பதும் ஜெபிப்பதும் யாரைப் பற்றி? விஷ்ணுவைப் பற்றி, மற்ற அர்த்தமற்ற விஷயங்களை அல்ல. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;ஷ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ&#039;&#039;   ([[Vanisource:SB 7.5.23|SB 7.5.23]])&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இவை எல்லாம் சாத்திரத்தில் கூறப்பட்டிருக்கின்றன. பொதுமக்களும் இந்த கேட்பதிலும் ஜெபிப்பதிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்கள் செய்திகளில் ஏதோ அரசியல்வாதியை பற்றி கேட்கிறார்கள், பிறகு நாள்முழுவதும் அதை பற்றி பேசி அதையே ஜெபிப்பார்கள். &amp;quot;ஓ, இந்த நபர் தேர்ந்தெடுக்கப்படுவார். அந்த நபர் தேர்ந்தெடுக்கப்படுவார்.&amp;quot; ஆக கேட்பதும் ஜெபிப்பதும் எல்லாவற்றிலும் இருக்கிறது. ஆனால் உனக்கு ஆன்மீகத்தில் விமோசனம் வேண்டுமென்றால், விஷ்ணுவைப் பற்றி கேட்டு ஜெபித்தாகவேண்டும், வேறு யாரைப் பற்றியும் அல்ல. ஷ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ. ஆக அந்த கவிஞர் பாடுகிறார், ஷ்ரவண, கீர்த்தன, ஸ்மரண, வந்தன, பாத-ஸேவன, தாஸ்ய ரே. ஆக பல செயல்முறைகள் உள்ளன: கேட்பது, ஜெபிப்பது, நினைப்பது, கோயிலில் வழிபடுவது, தொண்டில் ஈடுபடுவது. ஆக அவர் பக்தித் தொண்டின் ஒன்பது வகைகளுக்காகவும் ஆசைப் படுகிறார். இறுதியில், பூஜன ஸகி-ஜன. ஸகி-ஜன என்றால் பகவானின் அந்தரங்க பக்தர்கள், அவர்களை மகிழ வைப்பது. பிறகு ஆத்ம நிவேதன. ஆத்ம என்றால் தம்மை, மற்றும் நிவேதன என்றால் சரணடையச் செய்வது. கோவிந்த-தாஸ-அபிலாஷ. கவிஞரின் பெயர் கோவிந்த தாசர், இவை மட்டுமே அவர் ஆசை என்பதை அவர் தெரிவிக்கிறார். அவர் தனக்கு கிடைத்த மனித வாழ்வின் இந்த வாய்ப்பை இவ்வாறு பயன்படுத்த விரும்புகிறார். இதுவே இந்த பாடலின் மொத்த பொருளாகும்.&lt;br /&gt;
&amp;lt;!-- END TRANSLATED TEXT --&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Karunapati</name></author>
	</entry>
	<entry>
		<id>https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0374_-_%E0%AE%AA%E0%AE%9C%E0%AE%B9%E0%AF%81_%E0%AE%B0%E0%AF%87_%E0%AE%AE%E0%AE%A9_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_1_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D&amp;diff=329390</id>
		<title>TA/Prabhupada 0374 - பஜஹு ரே மன பாடலின் பாகம் 1 பொருள்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0374_-_%E0%AE%AA%E0%AE%9C%E0%AE%B9%E0%AF%81_%E0%AE%B0%E0%AF%87_%E0%AE%AE%E0%AE%A9_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_1_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D&amp;diff=329390"/>
		<updated>2018-04-27T05:54:18Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Karunapati: Created page with &amp;quot;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt; Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0374 - in all Languages Category:TA-Quotes - 1967 Category:TA-Quotes - in...&amp;quot;&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
[[Category:1080 Tamil Pages with Videos]]&lt;br /&gt;
[[Category:Prabhupada 0374 - in all Languages]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - 1967]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA, San Francisco]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Purports to Songs]]&lt;br /&gt;
&amp;lt;!-- END CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO --&amp;gt;&lt;br /&gt;
{{1080 videos navigation - All Languages|Tamil|FR/Prabhupada 0373 - La teneur et portée de Bhajahu Re Mana|0373|FR/Prabhupada 0375 - La teneur et portée de Bhajahu Re Mana, partie 2|0375}}&lt;br /&gt;
&amp;lt;!-- END NAVIGATION BAR --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;center&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&amp;lt;big&amp;gt;[[Vaniquotes:Bhajahu Re Mana, 1967 part one - Durlabha manava-janama. Durlabha means very rare to obtain. Manava-janma means this human form of life. It comes after a very long rotation|Original Vaniquotes page in English]]&amp;lt;/big&amp;gt;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
----&lt;br /&gt;
&amp;lt;!-- END ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
{{youtube_right|Ed2iNqDnDM4| பஜஹு ரே மன பாடலின் பாகம் 1 பொருள் &amp;lt;br /&amp;gt;- Prabhupāda 0374}}&lt;br /&gt;
&amp;lt;!-- END VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;mp3player&amp;gt;https://s3.amazonaws.com/vanipedia/purports_and_songs/670316_-_Lecture_Purport_to_Bhajahu_Re_Mana_-_San_Francisco.mp3&amp;lt;/mp3player&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- END AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;[[Vanisource:Purport to Bhajahu Re Mana -- San Francisco, March 16, 1967|Purport to Bhajahu Re Mana -- San Francisco, March 16, 1967]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;!-- END VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN TRANSLATED TEXT --&amp;gt;&lt;br /&gt;
பஜ ஹு ரே மன ஸ்ரீ-நந்த-நந்தன அபய-சரணாரவிந்த ரே. பஜ, பஜ என்றால் வழிபடு; ஹு, அடேய்; மன, மனமே. ஒரு சிறந்த தத்துவவாதியும், கடவுளின் பக்தனுமான கவிஞர் கோவிந்த தாசர், வேண்டுகிறார். அவர் தன் மனதிடம் வேண்டிக்கேட்பது எதற்காக என்றால், ஒவ்வொருவரின் தோழனும் மனம் தான் மற்றும் எதிரியும் மனம் தான். ஒருவனால் தன் மனதிற்கு கிருஷ்ண பக்தியில் பயிற்சி அளிக்க முடிந்தால், அவன் வெற்றிகரமானவன். மனதிற்கு பயிற்சி அளிக்க முடியாத பட்சத்தில் அவன் வாழ்க்கை ஒரு தோல்வியே. ஆகையால், கிருஷ்ண பெருமானின் சிறந்த பக்தரான கோவிந்த தாசர்... அவர் பெயரே குறிக்கிறது, கோவிந்த தாசர். கோவிந்த, கிருஷ்ணர் மற்றும் தாசர் என்றால் சேவகன். பகதர்களுடைய மனப்பான்மை அது தான். அவர்கள் எப்போதும் தாசன் அதாவது சேவகன் என்ற பெயரை இணைத்து விடுவார்கள். ஆக கோவிந்த தாசர் வேண்டுகிறார், &amp;quot;என் அன்பு மனமே, நீ நந்தரின் மகனை வழிபட முயற்சி செய், அவர் அபய-சரண, அதாவது அவர் தாமரை பாதங்கள் பாதுகாப்பானவை. அங்கு பயம் என்பதற்கு இடமே இல்லை.&amp;quot; அபய. அபய என்றால் பயம் இல்லாத, மற்றும் சரண, சரண என்றால் தாமரை பாதங்கள். ஆக அவர் தன் மனதிற்கு ஆலோசனை கூறுகிறார், &amp;quot;என் அன்பு மனமே, தயவு செய்து, நீ, நந்தரின் மகனின் பயமற்ற தாமரை பாதங்களை வழிபடுவதில் தம்மை ஈடுபடுத்திக் கொள். பஜஹு ரே மன ஸ்ரீ-நந்த-நந்தன. நந்த-நந்தன என்றால் நந்த மகாராஜரின் மகனான கிருஷ்ணர். மற்றும் அவர் தாமரை பாதங்கள் என்பவை அபய, அதாவது பயமற்றவை. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆக கோவிந்த தாசர் தன் மனதை வேண்டுகிறார், &amp;quot;தயவு செய்து நீ கிருஷ்ணரின் தாமரை பாதங்களின் அன்பு நிறைந்த திவ்யமான தொண்டில் ஈடுபட்டு இரு.&amp;quot; மற்ற விஷயங்களை பொறுத்தவரை... அவர் இதையும் கூறுகிறார், துர்லப மானவ-ஜனம. துர்லப என்றால் அரிதானது. மானவ-ஜனம என்றால் இந்த மனித பிறவி. பல சுற்றுகளுக்கு பிறகு தான் அது வரும். கிருஷ்ண உணர்வை அடைந்து, பிறப்பு மற்றும் இறப்பின் சூழற்சியிலிருந்து வெளியேறுவதற்கு, ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. ஆகையால் அவர் ஆலோசனை கூறுவது என்னவென்றால், இந்த மனித பிறவி என்பது மிகவும் முக்கியமானது, துர்லப. துர்லப என்றால்... து: என்றால் பெறும் சிரமத்திற்கு பிறகு, மற்றும் லப என்றால் கிடைக்கக்கூடியது. மூடர்களுக்கு இந்த மனிதப்பிறவி எவ்வளவு முக்கியமானது என்பதே தெரியாது. அவர்கள் மிருகங்களை போல் வெறும் புலனுகர்ச்சியில் வீணாக்குகிறார்கள். ஆக நமக்கு அறிவூட்டுமாறு, அவர் தன் மனதிற்கு பயிற்சி அளிக்கிறார், &amp;quot;நீ உன் மனதை கிருஷ்ண பெருமானை வழிபடுவதில் ஈடுபடுத்து.&amp;quot; துர்லப மானவ-ஜனம ஸத்-ஸங்கே. மேலும் இந்த மனப் பயிற்சி நல்லோரின் சகவாசத்தில் மட்டுமே சாத்தியம் ஆகும், ஸத்-ஸங்க. ஸத்-ஸங்க என்றால் நூறு சதவீதம், வெறும் பகவானுக்கு சேவை செய்வதிலேயே ஈடுபட்டிருப்பவர்கள். அப்படிப்பட்டவர்களுக்கு ஸத் என்று பெயர். ஸதாம் ப்ரஸங்காத். பக்தர்கள் சகவாசம் இல்லாமல், மனதிற்கு பயிற்சி அளிப்பது சாத்தியம் அல்ல. யோகா அல்லது தியானம் என்றழைக்கப்படும் முறைகளால் அது சாத்தியம் இல்லை. பக்தர்களின் சகவாசம் வைத்திருக்கவேண்டும்; இல்லாவிட்டால் இது சாத்தியம் இல்லை. அதற்கு தான் நாம் இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தை அமைத்திருக்கிறோம், அதாவது பக்தர்களின் இந்த சங்கத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்காக. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆக கவிஞர் மற்றும் பக்தனான கோவிந்த தாசர், ஆலோசனை கூறுகிறார், துர்லப மானவ-ஜனம ஸத்-ஸங்கே, &amp;quot;உனக்கு இந்த சிறந்த, அரிய மனித உடல் கிடைத்திருக்கிறது. ஆக, பக்தர்களுடன் உறவாடி, கிருஷ்ணரின் அபயம் அளிக்கும் தாமரைப் பாதங்களில் மனதை ஈடுபடுத்து.&amp;quot; அவர் தன் மனதிடம் விண்ணப்பிக்கிறார். பிறகு வாழ்க்கையின் ஏமாற்றத்தை அவர் சுட்டி காட்டுகிறார். என்ன அது? ஷீத ஆதப பாத பரிசன எ தின ஜாமினி ஜாகி ரே. ஷீத என்றால் குளிர்காலம். ஆதப என்றால் கோடைக்காலம், அதாவது மிகுந்த வெப்பமான காலம். ஷீத ஆதப பாத, குளிர், பரிசன, தீவிரமான மழைகாலம். ஆக இந்த தொந்தரவுகள் எப்பொழுதும் உள்ளன. சிலசமயங்களில் தீவிரமான குளிர் இருக்கும். சிலசமயம் சுட்டெரிக்கும் வெப்பம் இருக்கும். சிலசமயங்களில் மழை கொட்டும். ஏதாவது நடந்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆக அவர் கூறுகிறார், ஷீத ஆதப பாத பரிசன எ தின ஜாமினி ஜாகி ரே. இரவும் பகலும், மக்கள் எதற்கும் கவலைப் படாமல் உழைத்து வருகிறார்கள், தீவிரமான குளிரிலும், தீவிரமான வெப்பத்திலும், தீவிரமான மழையிலும், இரவிலும், பாலைவனத்திலும், கடலுக்குள்ளிலும் - எல்லா இடங்களிலும், ஓய்வே இல்லாத உழைக்கிறார்கள். ஷீத ஆதப பாத பரிசன எ தின ஜாமினி ஜாகி ரே. இரவுநேரப்பணி மற்றும் அதைப் போன்ற பல ஈடுபாடுகள் உள்ளன. ஆக அவர் கூறுகிறார், ஷீத ஆதப பாத பரிசன எ தின ஜாமினி ஜாகி ரே, பிபஃல சேவினு க்ருபண துரஜன சபல ஸுக-லப லாகீ ரே. &amp;quot;இவ்வளவு கஷ்டப்பட்டு நான் என்னத்தை கண்டேன்? என் கிருஷ்ண பக்திக்கு சாதகமே இல்லாத சில நபர்களுக்கு பணியாற்றி இருக்கிறேன். எதற்காக பணியாற்றினேன்?&amp;quot; &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;சபல ஸுக-லப லாகீ ரே&#039;&#039;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;சபல, நிலையில்லாத இன்பம். என் குழந்தை சிரித்தால், நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என எண்ணுகிறேன். என் மனைவியை திருப்தியடைய செய்தால், நான் மகிழ்வேன் என எண்ணுகிறேன். ஆனால் இந்த தற்காலிகமான சிரிப்பு மகிழ்வு, இவையெல்லாம் நிலையற்றவை.&amp;quot; அதை ஒருவர் உணரவேண்டும். இதைப்போலவே மற்ற கவிஞர்கள் பலரும் பாடியிருக்கிறார்கள், இந்த மனம் ஒரு பாலைவனத்தைப் போன்றது. கடலளவு தண்ணிருக்காக ஏங்குகிறது. பாலைவனத்தை ஒரு கடலால் நிரப்பினால் அது நிறைவடையும். மேலும் வெறும் ஒரு சொட்டு தண்ணிரால் என்ன பலன் அடையமுடியும்? அதுபோலவே, நம் மனமும், நம் உள்ளமும் கடலளவு மகிழ்ச்சிக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறது. மற்றும் குடும்ப வாழ்க்கையில், சமூக வாழ்க்கையில் கிடைக்கும் இந்த தற்காலிகமான மகிழ்ச்சி எல்லாம் ஒரு சொட்டு தண்ணீரைப் போல் தான். ஆக தத்துவவாதிகளைப் போன்றவர்களால், அதாவது உலக நிலைமையை ஆய்ந்தறிந்தவர்களால், &amp;quot;இந்த நிலையற்ற இன்பத்தால் என்க்கு நிரந்தரமான மகிழ்ச்சியை தரமுடியாது.&amp;quot; என்பதை புரிந்துகொள்ள முடியும். பிறகு அவர் கூறுகிறார், &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;கமல-தல-ஜல, ஜீவன தலமல&#039;&#039;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
கமல-தல-ஜல என்றால் தாமரையைப் போல். நீங்கள் குளத்தில் தாமரைப் பூக்களை பார்த்திருப்பீர்கள். அவைகள் தண்ணீரின் மேல் தள்ளாடிக் கொண்டு இருக்கின்றன. எந்நேரத்திலும் அது முழுகலாம். அதுபோலவே, இந்த வாழ்க்கை எந்நேரமும் ஆபத்துக்கள் நிறைந்தது. எந்த நொடியிலும் அது முடிந்து போகலாம். பல உதாரணங்கள் இருக்கின்றன. மக்கள் அவையை பார்த்தும் மறந்துவிடுகிறார்கள். அது தான் ஆச்சரியப்படக்கூடிய ஒரு விஷயம். அவர்கள் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியிலும், தான் ஆபத்தில் இருப்பதை, மற்றோர் ஆபத்தில் இருப்பதை பார்க்கிறார்கள். அப்படி இருந்தும், &amp;quot;நான் பாதுகாப்பாக இருக்கின்றேன்.&amp;quot; என தவறாக எண்ணுகிறார்கள். இது தான் நிலைமை.&lt;br /&gt;
&amp;lt;!-- END TRANSLATED TEXT --&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Karunapati</name></author>
	</entry>
	<entry>
		<id>https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0373_-_%E0%AE%AA%E0%AE%9C%E0%AE%B9%E0%AF%81_%E0%AE%B0%E0%AF%87_%E0%AE%AE%E0%AE%A9_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D&amp;diff=329389</id>
		<title>TA/Prabhupada 0373 - பஜஹு ரே மன பாடலின் பொருள்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0373_-_%E0%AE%AA%E0%AE%9C%E0%AE%B9%E0%AF%81_%E0%AE%B0%E0%AF%87_%E0%AE%AE%E0%AE%A9_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D&amp;diff=329389"/>
		<updated>2018-04-27T05:49:01Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Karunapati: Created page with &amp;quot;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt; Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0373 - in all Languages Category:TA-Quotes - Unknown Date Category:TA-Quot...&amp;quot;&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
[[Category:1080 Tamil Pages with Videos]]&lt;br /&gt;
[[Category:Prabhupada 0373 - in all Languages]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Unknown Date]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Purports to Songs]]&lt;br /&gt;
&amp;lt;!-- END CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO --&amp;gt;&lt;br /&gt;
{{1080 videos navigation - All Languages|Tamil|FR/Prabhupada 0372 - La teneur et portée de Anadi Karama Phale|0372|FR/Prabhupada 0374 - La teneur et portée de Bhajahu Re Mana, partie 1|0374}}&lt;br /&gt;
&amp;lt;!-- END NAVIGATION BAR --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;center&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&amp;lt;big&amp;gt;[[Vaniquotes:Bhajahu Re Mana, CD 5 - My dear mind, my desire is that you kindly help me hearing about this abhaya-caranaravinda, Krsna, sravana. And let me chant about His glories, sravana kirtana|Original Vaniquotes page in English]]&amp;lt;/big&amp;gt;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
----&lt;br /&gt;
&amp;lt;!-- END ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
{{youtube_right|3tJwc0H5V7E| பஜஹு ரே மன பாடலின் பொருள்&amp;lt;br /&amp;gt;- Prabhupāda 0373}}&lt;br /&gt;
&amp;lt;!-- END VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;mp3player&amp;gt;https://s3.amazonaws.com/vanipedia/purports_and_songs/Bhajahu_Re_Mana_Purport.mp3&amp;lt;/mp3player&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- END AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;[[Vanisource:Purport to Bhajahu Re Mana -- The Cooperation of Our Mind|Purport to Bhajahu Re Mana -- The Cooperation of Our Mind]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;!-- END VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN TRANSLATED TEXT --&amp;gt;&lt;br /&gt;
பஜஹு ரே மன ஸ்ரீ-நந்த-நந்தன-அபய சரணாரவிந்த ரே. இது கோவிந்த தாசர் பாடிய பாடல், கவிஞர் கோவிந்த தாசர். அவர் தன் மனதிற்கு உபதேசம் செய்கிறார், ஏனென்றால் இறுதியில், நாம் நமது மனதின் ஒத்துழைப்புடன் தானே செயல்படவேண்டியிருக்கிறது. நம் மனதின் அமைதி கலைத்துப் போனால், நமது மனம் நம்மை வேறு எதையாவது தேர்ந்தெடுக்க வற்புறுத்தினால், ஒரு விஷயத்தில் கவனம் செலுத்துவது மிகவும் கஷ்டமானது. அது வாஸ்தவம் தான். ஆகையால் மனதை கட்டுப்படுத்துவதற்கு இந்த யோக முறை என்பது இருக்கிறது. இது மனதை கட்டுப்படுத்த ஒரு இயந்திரத்தனமான முறை. ஏனென்றால், மனதை கட்டுப்படுத்தாமல், மனதை சாந்தமாக வைத்திருக்காமல், ஒருவராலும் ஆன்மீகத்தில் முன்னேற முடியாது. ஆனால் வைஷ்ணவ முறை என்பது மனதை நேரடியாக பக்தித் தொண்டில் ஈடுபடுத்துவது தான். அதனால் மனம், பக்தித் தொணடை தவிர்த்து வேறு எதையும் தேடி செல்லாது. அது தான் நம் முறை. அது நடைமுறைக்கும் ஏற்றது. நாம் கிருஷ்ணரின் தாமரை பாதங்களில் நம் மனதை ஒருமுகப்படுத்தினால்,&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;அர்ச்சனம் - ஷ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ:, ஸ்மரணம் பாத-ஸேவனம்&#039;&#039;   ([[Vanisource:SB 7.5.23|SB 7.5.23]])&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பாத-ஸேவனம், பிறகு மனம் தானாகவே கட்டுப்பாட்டில் இருக்கும். யோகிகள் செயற்கையாக மனதை கட்டுப்படுத்த முயன்றாலும், அவர்கள் தோல்வி அடைகிறார்கள். பெரிய பெரிய யோகிகள் தோல்வியடைந்ததாக பல உதாரணங்கள் இருக்கின்றன. ஆக செயற்கையாக செய்த எதுவும் வெற்றிகரமாக இருப்பது சாத்தியம் அல்ல. ஆகையால் மனதிற்கு சிறந்த ஈடுபாட்டை அளிப்பதே மனதை கட்டுப்படுத்தும் முறையாகும். பிறகு தாழ்ந்த சக்தியால் மனம் கவரப்படாமல் இருக்கும். இது தான் விஞ்ஞானம் அல்லது அந்த வெற்றியின் ரகசியம். ஆக கோவிந்த தாசர் தன் மனதை, அபய-சரண எனப்படும் கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் நிலைநிறுத்த முயல்கிறார். அபய என்றால் &amp;quot;பயமில்லாத இடம்&amp;quot; . நாம் நமது பணத்தை ஒரு நம்பகரமான வங்கியில் சேமிப்பது போல்தான். நஷ்டத்தின் பயம் இல்லை என நாம் நம்புவதால் தான். அது தான் அபய, &#039;பயம் இல்லாத,&amp;quot; மற்றும் சரண என்றால் &amp;quot;தாமரை பாதங்கள்.&amp;quot; ஆக கோவிந்த தாசர் தன் மனதிற்கு ஆலோசனை அளிக்கிறார், ஹு ரே மன - &amp;quot;என் அன்பு மனமே,&amp;quot; ஹு ரே - மனதை‌ போதிக்கும் வகையில். பஜ ஹு ரே மன. பஜ. பஜ என்றால் &amp;quot;பக்தி தொண்டில் ஈடுபட்டிருப்பது.&amp;quot; பஜ ஹு ரே மன ஸ்ரீ நந்த-நந்தன, &amp;quot;நந்தரின் மகனான கிருஷ்ணரின் தொண்டில்.&amp;quot; கிருஷ்ணரின் பற்பல தோற்றங்கள் உள்ளன, ஆனால் நாம் குறிப்பிட்ட கிருஷ்ணரில் தான் ஆர்வமாக இருக்கிறோம். அதாவது நந்த மக்ராஜாவின் மகனாக மற்றும் வஸுதேவரின் மகனாக தோன்றிய கிருஷ்ணர். ஆகையால் அவர் குறிப்பிட்டு கூறுகிறார்... ஒரு நபரை, அவன் பெயர் மற்றும் அவன் தந்தையின் பெயரை வைத்து சரியாக அடையாளம் காட்டமுடியும். ஆகையால் அவர் கூறுகிறார், ஸ்ரீ நந்த-நந்தன; பஜஹு ரே மன ஸ்ரீ நந்த-நந்தன அபய-சரணாரவிந்த ரே, &amp;quot;அவர் தாமரை பாதங்கள், அடைக்கலம் பெறுவதற்கு பாதுகாப்பானவை.&amp;quot; பாகவதத்தில் அதற்கு பல ஸ்லோகங்கள் உள்ளன: &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;ஸமாஷ்ரிதா யே பத-பல்லவ-ப்ளவம் மஹத்-பதம் புண்ய-யஷோ முராரே:. மஹத்-பதம்&#039;&#039;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;அனைத்து ஜட படைப்பும் கிருஷ்ணரின் தாமரை பாதங்களையே சார்ந்துள்ளது.&amp;quot; ஆக, பிரம்மாண்டமான இந்த படைப்பே சார்ந்திருக்கும் போது, நானோ ஒரு‌ சிறிய முக்கியமற்ற ஜீவன், தான் பயமற்ற கிருஷ்ணரின் தாமரை பாதங்களில் அடைக்கலம் பெற்றால், என் பாதுகாப்பு உறுதியானது. பஜஹு ரே மன ஸ்ரீ நந்த-நந்தன, அபய-சரணாரவிந்த ரே, துர்லப மானவ-ஜனம ஸத்-ஸங்கே, தாரோஹோ எ பவ-ஸிந்து ரே. துர்லப, &amp;quot;அரிதாய் கிடைத்த இந்த மனித பிறவி.&amp;quot; துர்லப மானவ-ஜனம. நம் மனதை கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் ஒருமுகப்படுத்துவதற்கு, நாம் பக்தர்களுடன் இணைந்து வாழ்வது அவசியம். துர்லப மானவ-ஜனம ஸத்-ஸங்கே. ஸத்-ஸங்கே என்றால் &amp;quot;பக்தர்களின் சகவாசத்தில்.&amp;quot; நாம் பக்தர்களின் சகவாசத்தில் வாழாமல் இருந்தால், நாம் கிருஷ்ணரின் தாமரை பாதங்களில், யார் உதவியும் இல்லாமல் மனதை ஒருமுகப்படுத்த நினைத்தால், அது முடியாது. அது தோல்வியடையும். ஆகையால் அவர் கூறுகிறார் ஸத்-ஸங்கே, &amp;quot;பக்தர்களின் சகவாசத்தில்.&amp;quot; தாரோஹோ எ பவ-ஸிந்து ரே, &amp;quot;அறியாமையின் கடலை கடந்து போது தான் வாழ்வின் உண்மையான நோக்கம்.&amp;quot; ஆக நாம் பக்தர்களின் சகவாசத்தில் கிருஷ்ணரின் தாமரை பாதங்களில் நம் மனதை நிலைநிறுத்தினால், நாம் பௌதீக வாழ்க்கையின் அறியாமை கடலை எளிதாக கடந்து போகலாம். ஆனால் என் தற்போதைய ஈடுபாடு என்ன? என் தற்போதைய ஈடுபாடு: &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;ஷீத ஆதப பாத பரிசன, எ தின ஜாமினி ஜாகி ரே&#039;&#039;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
என் பௌதீக ஈடுபாடு என்னவென்றால் &amp;quot;கடுமையான குறியைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை, கடுமையான வெய்யிலைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை, இரவில் உறங்குவதை பற்றி நான் கவலைப்படுவதில்லை; நான் கடுமையாக இரவும் பகலும் உழைக்கிறேன். ஷீத ஆதப பாத பரிசன எ தின ஜாமினி ஜாகி ரே. எதற்காக ? க்ருபண, பிபஃலே ஸேவினு க்ருபண துரஜன, &amp;quot;க்ருபண துரஜன போன்றவர்களுக்கு தொண்டு செய்வதற்காக.&amp;quot; க்ருபண துரஜன என்றால் வெளியாட்கள். இந்த பௌதீக சமுதாயம், நட்பு, நேசம் என்றழைக்கபடுவோர் எல்லாம் வெளியாட்கள். அவர்களால் எனக்கு வாழ்வின் உண்மையான ஆன்மீக முன்னேற்றத்தை அளிக்க முடியாது. ஆனால் நாம், சமுதாயம், நட்பு, நேசம், தேசப்பற்று, சமுதாயப்பற்று என்று பலரின் தொண்டில் ஈடுபட்டிருக்கிறோம். நமக்கு பல ஈடுபாடுகள் உள்ளன, ஆனால் அதுவெல்லாம் பிபஃலே. பிபஃலே என்றால் &amp;quot;பலனற்றது.&amp;quot; பலன் என்னவென்றால், பெயரளவில் இருக்கும் என் தேசம், சமுதாயம், குடும்பம், இவையெல்லாம் காப்பதற்காக நான் ஒரு விதமான மனப்பான்மையை வளர்த்துக் கொள்வேன், பிறகு மரண நேரத்தில் என் மனப்பான்மையை பொறுத்து ஒரு உடலை ஏற்கவேண்டியிருக்கும். மக்கள் பல வெறுக்கத்தக்க முறைகளை, சமுதாயம், நட்பு மற்றும் பெயரளவில் இருக்கும் நேசம், இவையை சார்ந்த கடமைகளை தொடர்ந்து செய்வதற்காக கையாளுகிறார்கள். அதன் பலன் என்னவென்றால் அவன் மனித மனநிலை இல்லாத ஒரு வகையான மனநிலையை உருவாக்குகிறான். மேலும் அதன் பலனாக, அவன், அந்த மனநிலையைப் பொறுத்து, அடுத்த ஜென்மத்திற்காக, ஒரு உடலை ஏற்க வற்புறுத்தப்படுவான். ஆகையால் க்ருபண துரஜன. க்ருபண என்றால் &amp;quot;கருமி&amp;quot;. அவர்கள் எனக்கு எந்த அறிவையும் தரமாட்டார்கள், வாழ்வின் உண்மையான தேவையைப் பற்றி எந்த அறிவொளியையும் அளிக்க மாட்டார்கள், அப்படி இருந்தும் நாம் இப்படிப்பட்ட துரஜன, அதாவது வெளியாட்களின் சேவையில் ஈடுபட்டிருக்கிறோம். பிபஃலே ஸேவினு க்ருபண துரஜன, சபல ஸுக-லப லாகீ ரே, மற்றும் அதில் சிறிதளவு இன்பம் இருக்கிறது. இல்லாவிட்டால், எப்படி ஒரு மனிதனால் இரவும் பகலும் இவ்வளவு கடுமையாக உழைக்க முடியும். உடலுறவு இன்பம் தான் அந்த இன்பம், சபல, &amp;quot;ஊசலாடும்.&amp;quot; வித்யாபதி பாடுகிறார், ததல ஸைகடே வரி பிந்து-ஸம, &amp;quot;அந்த இன்பம் பாலைவனத்தில் தோன்றும் ஒரு துளி நீரைப் போல தான்.&amp;quot; பாலைவனத்தில் தண்ணீர் தேவை, ஆனால் துளி தண்ணீரை அதன்மேல் தெளித்து, &amp;quot;இதோ தண்ணீர்,&amp;quot; என்றால் அதற்கு என்ன மதிப்பு? அதுபோலவே, நாம் அளவற்ற இன்பத்திற்காக ஏங்குகிறோம், இந்த சமுதாயம், நட்பு நேசம் இவைகளால் நமக்கு எவ்வளவு தரமுடியும்? ஆக நாம் இவ்வாறு இன்பம் பெறுவதில் நம் நேரத்தை வெறும் வீணாக்குகிறோம். இந்த பௌதீக வாழ்க்கையிலிருந்து, சமுதாயம், நட்பு மற்றும் பல்வேறு விதமாக இன்பம் பெறுவதில் வெறும் வீணாக்குகிறோம். பிபஃலே. பிபஃலே என்றால் &amp;quot;எந்த நற்பலனும் இல்லாமல்.&amp;quot; பிபஃலே ஸேவினு க்ருபண துரஜன, சபல ஸுக-லப லாகீ ரே. &amp;quot;பரவாயில்லை, நான் சுகமனுபவிப்பேன். என்னிடம் இளமை இருக்கிறது, என்னால் பணம் சம்பாதிக்க முடியும், எனக்கு குடும்பத்தை பற்றி கவலை இல்லை.&amp;quot; உண்மையில், தற்போது இது தான் நடந்து கொண்டிருக்கிறது. யாரும் குடும்பத்தை பற்றி கவலைப் படுவதில்லை. தன் பராமரிப்பிலேயே மும்முரமாக இருக்கிறான், தன் இளமையை அனுபவிப்பதற்காக, மற்றும் பல விஷயங்களுக்காக. ஆக... கவிஞர் கோவிந்த தாசர் ஆலோசனை கூறுகிறார், &amp;quot;என் அன்பு மனமே, தற்போது உன்னிடம் இளமையான வாழ்க்கை இருப்பதால் நீ அனுபவிக்கலாம். இது எனக்கு புரிகிறது.&amp;quot; ஆகையால், நீ சொல் &#039;எ தன யவ்வன புத்ர பரிஜன, இதே கி ஆசே பரதீதி ரே, &amp;quot;இந்த செல்வங்களை சேமிப்பதில், இளமையை அனுபவிப்பதில்.&amp;quot; &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;எ தன யவ்வன புத்ர பரிஜன&#039;&#039;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
சமுதாயம், நட்பு மற்றும் நேசத்தில், உண்மையான இன்பம், அதாவது தைவீக இன்பம் ஏதாவது இருப்பதாக நீ நினைக்கிறாயா? இதே கி ஆசே பரதீதி ரே. &amp;quot;இது கிட்டத்தட்ட தாமரை இலையின் மேல் தண்ணீரைப் போல தான்.&amp;quot; கமல-தல-ஜல, ஜீவன தலமல. &amp;quot;தண்ணீர் ஊசலாடுகிறது. எந்த நிமிடத்திலும் கீழே விழ வாய்ப்பு இருக்கிறது.&amp;quot; வாஸ்தவமாகவே, நமது இளைமையான கொண்டாட்டமும் பணம் சம்பாதிப்பதும், எந்த நொடியிலும் முடிந்து போகிவிடலாம். இப்படிப்பட்ட இன்பத்தை நம்பி வாழமுடியாது. அது நல்லது இல்லை ஏனெனில் அது எந்த நொடியிலும் காணாமல் போகலாம். தற்போது மக்கள் உயரமான கட்டிடங்களை கட்டுவதில், செல்வத்தை சேகரிப்பதில், சொகுசான வாகனங்களை வைத்திருப்பதில், மற்றும் பல விஷயங்களில் ஈடுபட்டு இன்பம் பெற முயல்கிறார்கள், ஆனால் எந்த நொடியிலும் அது இல்லாமல் போகிவிடலாம் என்பதை மறந்து போகிறார்கள். எந்த நொடியிலும். கமல-தல-ஜல, &amp;quot;தாமரை இலையின் மேல் தண்ணீரை வைத்திருப்பதைப் போல் தான்.&amp;quot; அது நிலையாக நிற்காது. எந்த நொடியிலும் ஊசலாடி விழலாம். இது நல்ல உதாரணம். ஆகையால் அவர் ஆலோசனை கூறுகிறார், ஷ்ரவண கீர்த்தன, அவ்வாறு அவர் தன் மனதிற்கு உபதேசம் செய்கிறார், &amp;quot;இப்படி செய்யாதே, அப்படி செய்யாதே,&amp;quot; என பல விஷயங்கள். பிறகு அடுத்த கேள்வி என்னவென்றால், மனம் கோவிந்த தாசரிடம் கேட்கலாம், &amp;quot;அப்போது நீ என்ன தான் செய்ய விரும்புகிறாய்? நீ இந்த பௌதீக ஈடுபாடுகளை செய்யாதே என்கிறாய், அது சரி. ஆனால் செயவது என்ன என்பதற்கு உன்னிடம் எதாவது திட்டம் இருக்கிறதா? அவர் கூறுகிறார், &amp;quot;என் செயல் திட்டம் இது தான்: &lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;ஷ்ரவண கீர்த்தன ஸ்மரண வந்தன, பாத-ஸேவன தாஸ்ய ரே, பூஜன ஸகி-ஜன ஆத்ம-நிவேதன, கோவிந்த தாஸ-அபிலாஷ ரே&#039;&#039;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;என் அன்பு மனமே, இந்த அபய-சரணாரவிந்த, கிருஷ்ணரைப் பற்றி கேட்பதில், மற்றும் ஷ்ரவண, அதாவது அவர் புகழைப் பாடுவதில், ஷ்ரவண கீர்த்தன, எனக்கு உதவு. இது தான் என் ஆசை. நான் அவரையே நினைக்கவேண்டும், அவர் தாமரை பாதங்களை சேவிக்க வேண்டும், அவருடன் நட்பு கொள்ளவேண்டும். என்னிடம் இருப்பதெல்லாம் அவருக்கு அர்ப்பணிக்க வேண்டும். இவை தான் என் ஆசைகள். நீ தயவு செய்து எனக்கு ஒத்தாசையாக இருந்தால், என்னால் இதை செய்ய முடியும்.&amp;quot; ஆக இது மனித வாழ்வின் இலக்கை போதிக்கும் ஒரு பாடல், மேலும் இந்த கோட்பாடுகளைப் பின்பற்றுபவர் யாரும், உண்மையாகவே தைவீக இன்பத்தை பெறலாம்.&lt;br /&gt;
&amp;lt;!-- END TRANSLATED TEXT --&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Karunapati</name></author>
	</entry>
	<entry>
		<id>https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0372_-_%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%87_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D&amp;diff=329388</id>
		<title>TA/Prabhupada 0372 - அனாதி கராம பலே பாடலின் பொருள்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0372_-_%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%87_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D&amp;diff=329388"/>
		<updated>2018-04-27T05:42:11Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Karunapati: Created page with &amp;quot;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt; Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0372 - in all Languages Category:TA-Quotes - Unknown Date Category:TA-Quot...&amp;quot;&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
[[Category:1080 Tamil Pages with Videos]]&lt;br /&gt;
[[Category:Prabhupada 0372 - in all Languages]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Unknown Date]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Purports to Songs]]&lt;br /&gt;
&amp;lt;!-- END CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO --&amp;gt;&lt;br /&gt;
{{1080 videos navigation - All Languages|Tamil|FR/Prabhupada 0371 - La teneur et portée de Amara Jivana|0371|FR/Prabhupada 0373 - La teneur et portée de Bhajahu Re Mana|0373}}&lt;br /&gt;
&amp;lt;!-- END NAVIGATION BAR --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;center&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&amp;lt;big&amp;gt;[[Vaniquotes:Anadi Karama Phale, CD 7 - This is a song sung by Bhaktivinoda Thakura, depicting the picture of the conditioned soul|Original Vaniquotes page in English]]&amp;lt;/big&amp;gt;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
----&lt;br /&gt;
&amp;lt;!-- END ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
{{youtube_right|mRKDvfk43q8|அனாதி கராம பலே பாடலின் பொருள் &amp;lt;br /&amp;gt;- Prabhupāda 0372}}&lt;br /&gt;
&amp;lt;!-- END VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;mp3player&amp;gt;https://s3.amazonaws.com/vanipedia/purports_and_songs/Anadi_Karama_Phale_Purport.mp3&amp;lt;/mp3player&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- END AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;[[Vanisource:720926 - Anadi Karama Phale and Purport - Los Angeles|Anadi Karama Phale and Purport - Los Angeles]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;!-- END VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN TRANSLATED TEXT --&amp;gt;&lt;br /&gt;
அனாதி கரம-பஃலே. அனாதி கரம-பஃலே பொரி பவார்ணவ-ஜலே தரிபாரே நா தேகி உபாய. இது பக்திவினோத தாகுரால் பாடப்பட்ட ஒரு பாடல், கட்டுண்ட ஆத்மாவின் நிலையை விவரிக்கும் பாடல். பக்திவினோத் தாகுர், தன்னை நமதில் ஒருவராக, ஒரு சாதாரண மனிதனாக எண்ணி கூறுகிறார், கடந்தகாலத்தில் நான் செய்த பலன்நோக்குச் செயல்களால் இந்த அறியாமைக் கடலில் விழுந்திருக்கிறேன், மேலும் இந்த பெறுங்கடலிலிருந்து மீண்டு வருவதற்கு எந்த வழியும் எனக்கு தென்படவில்லை. இது ஒரு விஷக்கடலைப் போல் தான், எ விஷய-ஹலாஹலே, திவா-நிஷி ஹியா ஜ்வாலே. காரமான உணவை உண்டு நெஞ்செரிச்சல் ஏற்படுவதுப் போல் தான், நாமும் புலனுகர்ச்சியால் இன்பம் பெற முயல்கிறோம், ஆனால் வாஸ்தவத்தில், நேர்மாறாக அது நம் நெஞ்செரிச்சலுக்கான காரணம் ஆகிவிடுகிறது. எ விஷய-ஹலாஹலே, திவா-நிஷி ஹியா ஜ்வாலே, அந்த எரிச்சல் இருபத்தி நான்கு மணி நேரம், இரவும் பகலும் இருந்து கொண்டே இருக்கும். மன கபு ஸுக நாஹி பாய, இதனால் என் மனம் ஒருபோதும் நிறைவு அடைவதில்லை. ஆசா-பாச-சத-சத க்லேஷ தெய் அபிரத, நான் எப்பொழுதும் இன்பத்தைப் பெறுவதற்கு ஆயிரக்கணக்கான திட்டங்களை செய்து கொண்டிருக்கிறேன், ஆனால் வாஸ்தவத்தில் அவை எல்லாம் எனக்கு இருபத்தி நான்கு மணி நேரமும் தொல்லை கொடுக்கின்றன. &lt;br /&gt;
&lt;br /&gt;
ப்ரவ்ருத்தி-ஊர்மிய தாஹே கேல, அது அப்படியே கடலின் அலைகளைப் போல் தான், எப்பொழுதும் ஒன்றின் மேல் ஒன்று மோதிக் கொண்டிருக்கும். இது தான் என் நிலைமை. காம-க்ரோத-ஆதி சய, பாதபாரே தேய் பாய, அதை தவிர்த்து எத்தனை திருடர்களும் அயோக்கியர்களும் இருக்கிறார்கள். குறிப்பாக அவை ஆறு நபர்கள், அதாவது காமம், கோபம், பொறாமை, மாயை, மற்றும் பலர். அவைகள் எப்போதும் இருக்கின்றன. எனக்கு அவைகளை நினைத்தாலே பயம். அபஸான ஹோய்லோ ஆஸி பேலா, இப்படி என் வாழ்க்கை கடந்து போகிறது, நான் என் முடிவை நோக்கி செல்கின்றன. க்ஞான-கர்ம டக துயி, மோரே ப்ரதாரியா லோய், இதுவே நிலைமை என்றாலும், இரண்டு வகையான செயல்கள், அதாவது மனக் கற்பனைகளும் பலன்நோக்குச் செயல்களும் என்னை ஏமாற்றுகின்றன. க்ஞான-கர்ம டக, டக என்றால் ஏமாற்றுபவன். க்ஞான-கர்ம டக துயி, மோரே ப்ரதாரியா லோய், அவைகள் என்னை திசை திருப்புகின்றன, மற்றும் அபஷேஷே பேஃலே ஸிந்து-ஜலே, என்னை திசை திருப்பி, அவை என்னை கடற்கரைக்கு அழைத்துச் சென்று, கடலின் அடிவாரத்தில் தள்ளிவிடுகின்றன. எ ஹேனோ ஸமயே பந்து, துமி க்ருஷ்ண க்ருபா-ஸிந்து, இந்த சூழ்நிலையில், என் அன்புக்குரிய கிருஷ்ணா, நீ தான் எனக்கு ஒரே துணைவன், துமி க்ருஷ்ண க்ருபா-ஸிந்து. க்ருபா கொரி தொலொ மொரே பலே, இப்போது இந்த அறியாமை கடலிலிருந்து வெளியேறும் சக்தி என்னிடம் இல்லை, ஆகையால் நான் உன் தாமரை பாதங்களில் வேண்டிக்கொள்கிறேன். உனது சக்தியால், தயவு செய்து என்னை மீட்டெடு. பதித-கிங்கரே தரி பாத-பத்ம-துலி கொரி, இறுதியில் நான் உன் நித்திய தாசன் தானே. ஆகையால் எப்படியோ நான் இந்த கடலில் விழுந்துவிட்டேன், நீ தயவு செய்து என்னை மீட்டெடுத்து, உன் தாமரை பாதங்களில் என்னையும் ஒரு தூசாக நிலைப்படுத்து. தேஹோ பக்திவினோத ஆஷ்ரய, பக்திவினோத் தாகுர் வேண்டிக்கொள்கிறார், &amp;quot;தயவு செய்து உன் தாமரை பாதங்களில் எனக்கு அடைக்கலம் தா.&amp;quot; ஆமி தவ நித்ய-தாஸ, வாஸ்தவத்தில் நான் உன் நித்திய தாசன். பூலியா மாயார பாஸ, எப்படியோ நான் உன்னை மறந்து மாயையின் வலையில் சிக்கிவிட்டேன். பத்த ஹொயெ ஆசி தொயாமொய், என் அன்புக்குரிய நாதா, நான் இவ்வாறு சிக்கியிருக்கிறேன். தயவு செய்து என்னை காப்பாற்று.&lt;br /&gt;
&amp;lt;!-- END TRANSLATED TEXT --&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Karunapati</name></author>
	</entry>
	<entry>
		<id>https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0371_-_%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0_%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D&amp;diff=329387</id>
		<title>TA/Prabhupada 0371 - அமர ஜிவன பாடலின் பொருள்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0371_-_%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0_%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D&amp;diff=329387"/>
		<updated>2018-04-27T05:38:14Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Karunapati: Created page with &amp;quot;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt; Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0371 - in all Languages Category:TA-Quotes - Unknown Date Category:TA-Quot...&amp;quot;&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
[[Category:1080 Tamil Pages with Videos]]&lt;br /&gt;
[[Category:Prabhupada 0371 - in all Languages]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Unknown Date]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Purports to Songs]]&lt;br /&gt;
&amp;lt;!-- END CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO --&amp;gt;&lt;br /&gt;
{{1080 videos navigation - All Languages|Tamil|FR/Prabhupada 0370 - Pour ma part je ne prétends à aucun mérite personnel|0370|FR/Prabhupada 0372 - La teneur et portée de Anadi Karama Phale|0372}}&lt;br /&gt;
&amp;lt;!-- END NAVIGATION BAR --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;center&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&amp;lt;big&amp;gt;[[Vaniquotes:Amara Jivana, CD 8 - Amara jivana sada pape rata nahiko punyera lesa. This is a song sung by Bhaktivinoda Thakura in Vaisnava humbleness. A Vaisnava is always meek and humble|Original Vaniquotes page in English]]&amp;lt;/big&amp;gt;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
----&lt;br /&gt;
&amp;lt;!-- END ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
{{youtube_right|lRFioev-G0Q|அமர ஜிவன பாடலின் பொருள் &amp;lt;br /&amp;gt;- Prabhupāda 0371}}&lt;br /&gt;
&amp;lt;!-- END VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;mp3player&amp;gt;https://s3.amazonaws.com/vanipedia/purports_and_songs/Amara_Jivana_Purport.mp3&amp;lt;/mp3player&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- END AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;[[Vanisource:721002 - Amara Jivana with Purport - Los Angeles|Purport to Amara Jivana in Los Angeles]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;!-- END VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN TRANSLATED TEXT --&amp;gt;&lt;br /&gt;
ஆமார ஜுவன ஸதா பாபே ரத நாஹிகோ புண்யேர லேஷ. இந்த பாடல் வைணவ தாழ்மை உணர்வில், பக்திவினோத டாகுர் பாடிய பாட்டு. ஒரு வைஷ்ணவன் எப்போதும் மனத்தாழ்மையுள்ளவனாக இருப்பான். ஆக அவர், தன்னை பொதுமக்களில் ஒருவராக எண்ணி, அவர்களின் வாழ்க்கையை பொதுவாக வர்ணிக்கிறார். மக்கள் பொதுவாக இங்கே விவரித்தப்படி இருப்பார்கள். அவர் கூறுகிறார், &amp;quot;என் வாழ்க்கையில் நான் எப்பொழுதும் பாவச் செயல்களில் ஈடுபட்டிருக்கிறேன், மேலும் அதை ஆராய்ந்தால், ஒரு துளியளவு புண்ணியச் செயலைக் கூட தேடிக் கண்டுபிடிக்க முடியாது. வெறும் பாவச் செயல்கள் தான். நான் எப்பொழுதும் மற்ற உயிர் வாழிகளுக்கு தொந்தரவு கொடுப்பதை விரும்புகிறேன். அதுவே என் வேலை ஆகிவிட்டது. மற்றோர் துன்பப்படுவதை மற்றும் நான் இன்பம் பெறுவதை விரும்புகிறேன்.&amp;quot; நிஜ ஸுக லாகி பாபே நாஹி தோரி. &amp;quot;என் தனிப்பட்ட புலனுகர்ச்சிக்காக, எந்த பாவச் செயல்களையும் செய்ய நான் கவலைப்படுவதில்லை. அப்படி என்றால் என் புலன்களுக்கு இன்பம் அளிக்கும் வகையில் எந்த பாவச் செயலையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.&amp;quot; தயா-ஹீன-ஸ்வார்த-பரோ. &amp;quot;நான் கருணையே இல்லாதவன், நான் வெறும் என் தனிப்பட்ட நலனை கருதுபவன்.&amp;quot; பர-ஸுகே-துகீ. &amp;quot;அதாவது, மற்றோர் துன்பப்பட்டால் நான் மகிழ்ச்சியடைகிறேன். மற்றும் எப்போதும் பொய் பேசுகின்றேன்,&amp;quot;.&lt;br /&gt;
&lt;br /&gt;
சதா மித்யா-பாஷீ. &amp;quot;சாதாரணமான விஷயங்களுக்கும் பொய் பேசுவது என் வழக்கம்.&amp;quot; பர-துக்க ஸுக-கரோ. &amp;quot;மற்றும் ஒருவர் துன்பப்பட்டால் அது எனக்கு இன்பத்தைத் தருகிறது.&amp;quot; அஷேஷ காமனா ஹ்ருதி மாஜே மோர. &amp;quot;என் இதயத்தில் அளவில்லாத ஆசைகள் உள்ளன, மற்றும் நான் எப்பொழுதும் கோபமும் கர்வமும் கொண்டிருக்கின்றேன். பொய்யான பெருமையால் என் நெஞ்சம் எப்போதும் நிறைந்திருக்கிறது. மத-மத்த ஸதா விஷயே மோஹித. &amp;quot;புலன்களுக்கு இன்பம் தரும் விஷயங்களால் நான் எப்போதும் கவரப்படுகிறேன், கிட்டத்தட்ட ஒரு பித்தனைப்போல்.&amp;quot; ஹிம்ஸா-கர்வ விபூஷண. &amp;quot;பொறாமையும் கர்வமும் என் ஆபரணங்கள்.&amp;quot; நித்ராலஸ்ய ஹத ஸுகார்ஜே பிரத. &amp;quot;உறக்கத்திற்கும் சோம்பேறித்தனத்துக்கும் நான் அடிமையாகிவிட்டேன்,&amp;quot; ஸுகார்ஜே பிரத, &amp;quot;புண்ணியச் செயல்களை செய்வதில் இஷ்டம் இல்லாதவனாக இருக்கிறேன்,&amp;quot; அகார்ஜே உத்யோகீ ஆமி, &amp;quot;அதர்மச் செயல்களைகச் செய்வதில் ஆரவமாக இருக்கிறேன்.&amp;quot; ப்ரதிஷ்டா லாகியா சாத்ய-ஆசரண. &amp;quot;என் கெளரவத்திற்காக மற்றவர்களை ஏமாற்றுகிறேன்.&amp;quot; லோப-ஹத ஸதா காமீ, &amp;quot;நான் பேராசையாலும் உடல் சுகம் பெற ஆசையாலும் ஆளப்பட்டிருக்கிறேன்.&amp;quot; எ ஹெனொ துர்ஜன ஸஜ்ஜன-பர்ஜித, &amp;quot;ஆக நான் மிகவும் தாழ்ந்தவன் மற்றும் எனக்கு முற்றிலும் பக்தர்களின் சகவாசமே கிடையாது.&amp;quot; அபராதி, &amp;quot;குற்றவாளி,&amp;quot; நிரந்தர, &amp;quot;எப்பொழுதும்.&amp;quot; சுப-கார்ய-சூன்ய, &amp;quot;என் வாழ்க்கையில் எள்ளளவும் தர்ம காரியங்கள் கிடையாது.&amp;quot; ஸதானர்த்த மனா:, &amp;quot;கேடு விளைவிக்கும் செயல்களால் என் மனம் எப்பொழுதும் கவரப்பட்டிருக்கிறது.&amp;quot; நானா துக்கே ஜர ஜர. &amp;quot;ஆகையால் என் வாழ்க்கையின் கடைசி காலத்தில், இத்தகைய துன்பங்களால் சீரழிந்து போகிவிட்டேன்.&amp;quot; பார்தக்யே எகோன உபாய-விஹீன, &amp;quot;தற்போது என் வயதான காலத்தில் என்னிடம் வேறு எந்த வழியும் இல்லை,&amp;quot; தா தே தீன அகின்சன, &amp;quot;இந்த கட்டாயத்தால் நான் மிகவும் அடக்க ஒடுக்கமாக ஆகிவிட்டேன்.&amp;quot; பக்திவினோத ப்ரபுர சரணே, &amp;quot;இவ்வாறு பக்திவினோத தாகுர் ஆகிய நான், பெருமாள் திருவடியில், வாழ்க்கையில் செயத செயல்களின் கணக்கை ஒப்படைக்கிறேன்.&amp;quot;&lt;br /&gt;
&amp;lt;!-- END TRANSLATED TEXT --&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Karunapati</name></author>
	</entry>
	<entry>
		<id>https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0370_-_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88,_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88&amp;diff=329386</id>
		<title>TA/Prabhupada 0370 - என்னைப் பொருத்தவரை, நான் எந்த புகழையும் ஏற்றுக்கொள்வதில்லை</title>
		<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0370_-_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88,_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88&amp;diff=329386"/>
		<updated>2018-04-27T05:33:53Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Karunapati: Created page with &amp;quot;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt; Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0370 - in all Languages Category:TA-Quotes - 1971 Category:TA-Quotes - Con...&amp;quot;&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
[[Category:1080 Tamil Pages with Videos]]&lt;br /&gt;
[[Category:Prabhupada 0370 - in all Languages]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - 1971]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Conversations]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in Russia]]&lt;br /&gt;
&amp;lt;!-- END CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO --&amp;gt;&lt;br /&gt;
{{1080 videos navigation - All Languages|Tamil|FR/Prabhupada 0369 - Mes disciples font partie intégrante de moi|0369|FR/Prabhupada 0371 - La teneur et portée de Amara Jivana|0371}}&lt;br /&gt;
&amp;lt;!-- END NAVIGATION BAR --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;center&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&amp;lt;big&amp;gt;[[Vaniquotes:So far I am concerned, I don&#039;t take any credit, but I am confident that because I am presenting the Vedic knowledge as it is, without any adulteration, it is being effective. That is my contribution|Original Vaniquotes page in English]]&amp;lt;/big&amp;gt;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
----&lt;br /&gt;
&amp;lt;!-- END ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
{{youtube_right|NV3oglPYltQ|என்னைப் பொருத்தவரை, நான் எந்த புகழையும் ஏற்றுக்கொள்வதில்லை &amp;lt;br /&amp;gt;- Prabhupāda 0370}}&lt;br /&gt;
&amp;lt;!-- END VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;mp3player&amp;gt;https://s3.amazonaws.com/vanipedia/clip/710622RC-MOS_clip.mp3&amp;lt;/mp3player&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- END AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;[[Vanisource:Conversation with Prof. Kotovsky -- June 22, 1971, Moscow|Conversation with Prof. Kotovsky -- June 22, 1971, Moscow]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;!-- END VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN TRANSLATED TEXT --&amp;gt;&lt;br /&gt;
என்த வைதீகமான இந்துவும் வரலாம், ஆனால் எங்களிடம் தகுந்த ஆயுதங்கள் இருக்கின்றன, வேதங்களின் அடிப்படையான ஆதாரங்கள். ஆகையால் யாரும் இதுவரை வரவில்லை. கிறித்துவ பாதிரியாரும் கூட... அமெரிக்காவைச் சேர்ந்த கிறித்துவ பாதிரியார்களின் அன்பையும் நான் பெற்றிருக்கிறேன். அவர்கள் சொன்னார்கள் &amp;quot;இந்த இளைஞர்கள், அவர்கள் அமெரிக்கர்கள், கிறித்துவர்கள் மற்றும் யூதர்கள். இவர்கள் கடவுளுக்காக இவ்வளவு மும்முரமாக இருக்கிறார்கள் ஆனால் எங்களால் இவர்களை கறை சேர்க்க முடியவில்லை. அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். அவர்கள் தந்தையார், பெற்றோர்கள் என்னிடம் வருகிறார்கள். மற்றும் என்னை தாழ்ந்து வணங்கி கூறுகிறார்கள், &amp;quot;ஸ்வாமிஜி, தாங்கள் வந்தது எங்கள் பாக்கியம். நீங்கள் கடவுள் உணர்வை போதிக்கிறீர்கள். ஆக நேர்மாறாக, எனக்கு பல்வேறு நாடுகளிலிருந்து வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தியாவிலிருந்தும், நீங்கள் இந்தியாவைப் பற்றி கேட்டதால், வெவ்வேறு பிரிவினர்களும் என் முன்னால் பல நூற்றுக்கணக்கான ஸ்வாமிகள் அங்கே சென்றுள்ளார், ஆனால் ஒருவரை கூட கிருஷ்ண உணர்வுள்ள வராக மாற்றமுடியவில்லை. அவர்கள் அதை ஒப்புக் கொள்கிறார்கள். மற்றும் என்னைப் பொருத்தவரை, நான் எந்த புகழையும் ஏற்றுக்கொள்வதில்லை, வேத ஞானத்தை தத்ரூபமாக அளிப்பதால் நான் உறுதியாக இருக்கிறேன், எந்த கலப்படமும் இல்லாமல் இருப்பதால், இது பயனுள்ளதாக இருக்கிறது. அதுதான் என் பங்களிப்பு. உன்னிடம் சரியான மருந்து இருந்து அதை நோயாளிக்கு அளித்தால், அவன் தேவலையாகி விடுவான் என்று உறுதியாக இருக்கலாம், அப்படித்தான்.&lt;br /&gt;
&amp;lt;!-- END TRANSLATED TEXT --&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Karunapati</name></author>
	</entry>
	<entry>
		<id>https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0369_-_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D,_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=329385</id>
		<title>TA/Prabhupada 0369 - என்னுடைய இந்த சீடர்கள், என் அம்சம்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0369_-_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D,_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=329385"/>
		<updated>2018-04-27T05:30:32Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Karunapati: Created page with &amp;quot;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt; Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0369 - in all Languages Category:TA-Quotes - 1976 Category:TA-Quotes - Con...&amp;quot;&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
[[Category:1080 Tamil Pages with Videos]]&lt;br /&gt;
[[Category:Prabhupada 0369 - in all Languages]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - 1976]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Conversations]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in India]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in India, Poona]]&lt;br /&gt;
&amp;lt;!-- END CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO --&amp;gt;&lt;br /&gt;
{{1080 videos navigation - All Languages|Tamil|FR/Prabhupada 0368 - Vous pensez stupidement que vous n’êtes pas éternels|0368|FR/Prabhupada 0370 - Pour ma part je ne prétends à aucun mérite personnel|0370}}&lt;br /&gt;
&amp;lt;!-- END NAVIGATION BAR --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;center&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&amp;lt;big&amp;gt;[[Vaniquotes:My disciples they are part and parcel of me. Whole mission is going on with their cooperation. But if he says that I am equal to my Guru Maharaja, then that is offense|Original Vaniquotes page in English]]&amp;lt;/big&amp;gt;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
----&lt;br /&gt;
&amp;lt;!-- END ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
{{youtube_right|GSiEoL9rbCQ|என்னுடைய இந்த சீடர்கள், என் அம்சம் &amp;lt;br /&amp;gt;- Prabhupāda 0369}}&lt;br /&gt;
&amp;lt;!-- END VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;mp3player&amp;gt;https://s3.amazonaws.com/vanipedia/clip/761222R1.POO_clip.mp3&amp;lt;/mp3player&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- END AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;[[Vanisource:Room Conversation with Life Member, Mr. Malhotra -- December 22, 1976, Poona|Room Conversation with Life Member, Mr. Malhotra -- December 22, 1976, Poona]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;!-- END VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN TRANSLATED TEXT --&amp;gt;&lt;br /&gt;
திரு. மல்ஹோத்ரா: ஆனால் கடந்தகாலத்தில் பல முனிவர்கள் அஹம் ப்ரஹ்மாஸ்மி என அறிவித்திருக்கிறார்களே, அது எப்படி. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரபுபாதர்: (ஹிந்தி). நீ பிரம்மன். ஏனென்றால் நீ பரப்பிரம்மனின் அம்சம். அதை நான் முன்பே உனக்கு கூறியிருக்கிறேன், அதாவது... தங்கம், தங்கக் கட்டி மற்றும் ஒரு சிறிய துகள், அதுவும் தங்கம் தான். அதுபோலவே, பகவான் பரப்பிரம்மன், மற்றும் நாம் அவர் அம்சங்கள். ஆகையால் நான் பிரம்மன். ஆனால் நான் பரப்பிரம்மன் அல்ல. கிருஷ்ணர், அர்ஜுனரால் பரப்பிரம்மன் என ஏற்க்கப்பட்டுள்ளார்: &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;பரம் ப்ரஹ்ம பரம் தாம பவித்ரம் பரமம் பவான்&#039;&#039; ([[Vanisource:BG 10.12|BG 10.12]])&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பரப்பிரம்மன். ஆக பரம் என்கிற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது, பரமாத்மா, பரப்பிரம்மன், பரமேஷ்வர. எதற்காக? அது தான் வித்தியாசம். ஒருவர் மீயுயர்ந்தவர் மற்றும் ஒருவர் கீழ்படிந்தவர். கீழ்படிந்த பிரம்மன். நீ பிரம்மன், அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அந்த பரப்பிரம்மன் அல்ல. நீ பரப்பிரம்மன் என்றால், பிறகு எதற்காக நீ பரப்பிரம்மன் ஆவதற்கு ஸாதனா (பயிற்சி) ஏற்கிறாய்? எதற்காக? நீ பரப்பிரம்மன் என்றால், எப்பொழுதும் பரப்பிரம்மனாக அல்லவா இருக்கவேண்டும். பரப்பிரம்மன் ஆவதற்கு ஸாதனா செய்யவேண்டிய அவசியம் ஏற்படும் அளவுக்கு எப்படி இந்த தாழ்ந்த நிலைக்கு வீழ்ச்சி அடைந்திருக்கிறாய்? அலு பைத்தியக்காரத்தனம். நீ ஒண்ணும் பரப்பிரம்மன் அல்ல. நீ பிரம்மன். நீ தங்கம், ஒரு சிறிய துகள். ஆனால் &amp;quot;நான் தங்கக் கிணறு.&amp;quot; என உன்னால் கூறமுடியாது. அப்படி உன்னால் செய்யமுடியாது. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;பரம் ப்ரஹ்ம பரம் தாம பவித்ரம் பரமம் பவான்&#039;&#039; ([[Vanisource:BG 10.12|BG 10.12]])&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
கோபால கிருஷ்ண: அவர் செல்வதற்கு நேரம் ஆயிற்றா என கேட்கிறார். நீங்களும் எங்களுடன் வருகிறீர்களா? நல்லது. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரபுபாதர்: சற்று தண்ணீர் தாருங்கள். என்னுடைய இந்த சீடர்கள், அவர்கள் என் அம்சம். முழு இயக்கமும் அவர்கள் ஒத்துழைப்பால் தான் நடந்துக் கொண்டிருக்கிறது. ஆனால் நான் என் குரு மகாராஜருக்கு சமமானவன் என அவன் கூறினால், அது அபராதம். திரு. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
மல்ஹோத்ரா: சிலசமயம் தன் சீடன் தம்மைவிட உயரவேண்டும் என குரு ஆசைப்படலாம் இல்லையா. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரபுபாதர்: அப்படியென்றால் அவன் (சீடன்) தற்போது தாழ்ந்த நிலையில் இருக்கிறான். முதலில் அதை நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். திரு. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
மல்ஹோத்ரா: ஒவ்வொரு தகப்பனும் தன் பிள்ளைகள் உயர்வதை உறுதி படுத்துவதைப் போல். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரபுபாதர்: ஆம், இருந்தாலும் தந்தை தந்தை தான், மற்றும் ஒரு பிள்ளையால் தந்தை ஆக முடியாது. திரு. மல்ஹோத்ரா: தந்தை தந்தை தான் ஆனால் அவன் முன்னேறுவதை அவர் விரும்புவார்... &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரபுபாதர்: இல்லை, இல்லை. தன் மகன் சமமாக தகுதி பெற்றிருக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கலாம், இருந்தாலும் தந்தை தந்தை தான், மற்றும் பிள்ளை பிள்ளை தான். அது நிரந்தரமானது. அதுபோலவே, கடவுளின் ஒரு அம்சம் மிகவும் சக்திவாய்ந்தவராக இருக்கலாம், ஆனால் அதற்காக அவன் கடவுள் ஆகிவிட்டான் என்று அர்த்தம் ஆவதில்லை. திரு. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
மல்ஹோத்ரா: மற்ற குரு சிஷ்ய பரம்பரைகளில், சிஷ்யன் குரு ஆகிறான், பிறகு அவன் சிஷ்யன். குருக்கள் மாறலாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரபுபாதர்: அவர்கள் அப்படி மாறமுடியாது. குரு மாற்றம் என்றால், சிஷ்யன் குருவுக்கு பதிலாக செயல்படுவான், ஆனால் ஒருபோதும் தாம் குருவுக்கு சமமாகிவிட்டதாக கூறமாட்டான். அப்படி கிடையாது. திரு. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
மல்ஹோத்ரா: நான் நினைப்பது என்னவென்றால், ஸ்வாமிஜி, உங்கள் குரு உங்கள் மூலம் பிரசாரம் செய்கிறார், மற்றும் நீங்கள் இவர்கள் மூலம் பிரசாரம் செய்கிறீர்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரபுபாதர்: ஆமாம். திரு. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
மல்ஹோத்ரா: ஆக சிஷ்யன் என்பவன் அவன் சிஷ்யர்கள் மூலம் குருவாகிறான். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரபுபாதர்: அது சரி தான். &#039;&#039;ஏவம் பரம்பரா-ப்ராப்தம்&#039;&#039; ([[Vanisource:BG 4.2|BG 4.2]])&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் அதற்காக அவன்... அவன் குருவுக்கு பிரதிநிதியாக இருக்கலாம், கடவுளுக்கு பிரதிநிதியாக இருக்கலாம், ஆனால் அதற்காக அவன் கடவுள் ஆகிவிட்டதாக அர்த்தம் இல்லை. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
திரு. மல்ஹோத்ரா: ஆனால் தன் சீடர்களுக்கு அவன் குரு ஆகிறான். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரபுபாகர்: அது சரி தான். திரு. மல்ஹோத்ரா: ஒருபோதும் குருவுக்கு சமமானவன் ஆவதில்லை. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரபுபாதர்: சமமாக அல்ல, பிரதிநிதியாக. சமமாக அல்ல. நான் என் பிரதிநிதியாக ஒரு நபரை அனுப்பலாம், அவன் திறமைசாலியாகவும் இருக்கலாம், சிறப்பாக தொழிலை செய்பவனாக இருக்கலாம், இருப்பினும் அவனால் எனக்கு சமம் ஆகமுடியாது. அவன் என் பிரதிநிதியாக செயல்படுகிறான், அது வேறு விஷயம். ஆனால் அதற்காக அவன் உண்மையான முதலாளி ஆனதாக அர்த்தம் இல்லை. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
திரு. மல்ஹோத்ரா: ஆனால் உங்களது சிஷ்யர்கள் என்ற முறையில் நீங்கள் குருவாக ஏற்கப்படுகிறீர்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரபுபாதர்: ஆனால் எனக்கு சமமாக ஆகவிட்டதாக அவர்கள் ஒருபோதும் கூறமாட்டார்கள். &amp;quot;நான் என் குருவுக்கு சமமாக முன்னேறிவிட்டேன்.&amp;quot; ஒருபோதும் கூறக்கூடாது. இந்த சிறுவனைப் போல் தான், அவன் எனக்கு தனது நமஸ்காரத்தை வழங்குகிறான். அவன் பிரசாரம் செய்வதில் என்னைவிட கைதேர்ந்தவனாக இருக்கலாம், ஆனால் அவனுக்கு, &amp;quot;தாம் கீழ்படிந்தவன்.&amp;quot; என்பது தெரியும். இல்லையென்றால் எப்படி அவனால் எனக்கு நமஸ்காரம் செய்ய இயலும்? அவன் நினைத்திருக்கலாம், &amp;quot;ஓ, நான் இவ்வளவு கற்றுள்ளேன். நான் இவ்வளவு முன்னேறிவிட்டேன். நான் எதற்காக அவரை எனக்கு மேம்பட்டவராக ஏற்கவேண்டும்?&amp;quot; அப்படி கிடையாது. அது தொடரும். என் இறப்புக்குப் பிறகும், நான் மறைந்தப் பிறகும், அவன் என் படத்திற்கு நமஸ்காரம் செய்து வணங்குவான். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
திரு. மல்ஹோத்ரா: ஆனால் தன் சீடர்கள் மத்தியில் அவன் வணங்கப்படுவான்... &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரபுபாதர்: அது சரி, ஆனால் எப்போதும் அவன் தன் குருவுக்கு ஒரு சிஷ்யனாக தான் இருப்பான். அவன் ஒருபோதும், &amp;quot;நான் இப்போது குரு ஆகிவிட்டேன், அதனால் எனக்கு என் குருவைப் பற்றி கவலைப் படவேண்டிய அவசியம் இல்லை,&amp;quot; எனக் கூறமாட்டான். ஒருபோதும் கூறமாட்டான். நான் செய்வதுபோல் தான், ஆனால் நான் என் குருவை இன்னுமும் வழிபட்டு வருகிறேன். ஆக நான் எப்பொழுதும் என் குருவுக்கு கீழ்படிந்தவன் தான். நான் குரு ஆகியிருந்தாலும், என் குருவுக்கு கீழ்படிந்தவன் தான்.&lt;br /&gt;
&amp;lt;!-- END TRANSLATED TEXT --&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Karunapati</name></author>
	</entry>
	<entry>
		<id>https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0368_-_%E0%AE%A8%E0%AF%80_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2_%E0%AE%8E%E0%AE%A9_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D&amp;diff=329384</id>
		<title>TA/Prabhupada 0368 - நீ நித்தியமானவன் அல்ல என மூடத்தனமாக யோசிக்கிறாய்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0368_-_%E0%AE%A8%E0%AF%80_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2_%E0%AE%8E%E0%AE%A9_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D&amp;diff=329384"/>
		<updated>2018-04-27T05:22:41Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Karunapati: Created page with &amp;quot;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt; Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0368 - in all Languages Category:TA-Quotes - 1976 Category:TA-Quotes - Mor...&amp;quot;&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
[[Category:1080 Tamil Pages with Videos]]&lt;br /&gt;
[[Category:Prabhupada 0368 - in all Languages]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - 1976]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Morning Walks]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in India]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in India, Nellore]]&lt;br /&gt;
&amp;lt;!-- END CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO --&amp;gt;&lt;br /&gt;
{{1080 videos navigation - All Languages|Tamil|FR/Prabhupada 0367 - Vrindavana signifie que Krishna est le centre|0367|FR/Prabhupada 0369 - Mes disciples font partie intégrante de moi|0369}}&lt;br /&gt;
&amp;lt;!-- END NAVIGATION BAR --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;center&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&amp;lt;big&amp;gt;[[Vaniquotes:Because you have accepted this material body, you are foolishly thinking that you are not eternal. Otherwise, as God is eternal, you are also eternal|Original Vaniquotes page in English]]&amp;lt;/big&amp;gt;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
----&lt;br /&gt;
&amp;lt;!-- END ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
{{youtube_right|y_f6FZqZ55Y| நீ நித்தியமானவன் அல்ல என மூடத்தனமாக யோசிக்கிறாய் &amp;lt;br /&amp;gt;- Prabhupāda 0368}}&lt;br /&gt;
&amp;lt;!-- END VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;mp3player&amp;gt;https://s3.amazonaws.com/vanipedia/clip/760103MW.NEL_clip3.mp3&amp;lt;/mp3player&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- END AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;[[Vanisource:Morning Walk -- January 3, 1976, Nellore|Morning Walk -- January 3, 1976, Nellore]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;!-- END VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN TRANSLATED TEXT --&amp;gt;&lt;br /&gt;
பிரபுபாதர்: இது ஒரு பெரும்பொருளியல் சங்கம் என்று நினைக்கிறேன். அப்படித் தானே? அந்த சின்னம். அல்லது ராமகிருஷ்ணா மிஷனா. &lt;br /&gt;
&lt;br /&gt;
அச்யுதாநந்தன்: இல்லை ஸால்வேஷன் ஆர்மி. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரபுபாதர்: ஸால்வேஷன் ஆர்மி, ஓஹோ. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
ஹரிகேஷன்: வாஸ்தவத்தில் நாம் தான் ஒரே ஸால்வேஷன் ஆர்மி (இரட்சணிய சேனை). (இடைவேளை) &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அச்யுதாநந்தன்:... அதிகாரியின் அதிகாரத்தை... நாம் அவர் அதிகாரத்தை ஏற்கிறோம், ஆனால் அவரது அனுபவம் புலனுணர்வால் வந்தது, அப்படி என்றால் திரும்பவும் அதே... &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரபுபாதர்: மற்றோர்களிடமிருந்து அனுபவம் பெற்றவர்களைப் போன்ற அதிகாரிகளை நாம் அங்கிகரிப்பது இல்லை. நாம் அதிகாரி என்று ஏற்க தகுதி என்னவென்றால்... &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
கேஷவலால் த்ரிவேதி: அனுபவசாலி. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரபுபாதர்: தன்னிச்சையாக. பராஸ்ய பக்திர் விவிதைவ ஷ்ரூயதே ஸ்வாபாவிகீ க்ஞான-பால-க்ரியா ச. ஸ்வபாவ, உதாரணமாக, நீ என்னிடம் ஒரு விஷயத்தை எப்படி செய்யவேண்டும் என்று கேட்டால், அதற்கு நான் உடனேயே, &amp;quot;ஆம், நீ இப்படி செய்,&amp;quot; என்றால் ஸ்வாபாவிகீ. அதை கச்சிதமாக செய்வதற்கான அறிவு என்னிடம் இயல்பாகவே இருக்கிறது. அப்படி தான் அது. &lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;மயாத்யக்ஷேண ப்ரக்ருதி: ஸூயதே ஸ-சராசரம்&#039;&#039; ([[Vanisource:BG 9.10|BG 9.10]])&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
கிருஷ்ணர் உத்தரவிடுகிறார் &amp;quot;நீ இப்படி செய்.&amp;quot; அப்படி செய்வதால் எல்லாம் கச்சிதமாக நடப்பதை நீயே பார்க்கலாம். ஒரு வேப்பம விதையிலிருந்து ஒரு வேப்பமரம் தான் வரும். இது எவ்வளவு சிறப்பாக படைக்கப்பட்டிருக்கிறது, கிருஷ்ண-பீஜோ (அ)ஹம் ஸர்வ-பூதானாம்([[Vanisource:BG 7.10|BG 7.10]])&lt;br /&gt;
&lt;br /&gt;
அதாவது ஒரு வேப்பிலை மரம் தான் வரும், மாங்காய் மரம் அல்ல. அந்த ரசாயனங்களின் கலவை அப்படி ஆக்கப்பட்டிருக்கிறது. உனக்கு அதில் என்ன இருக்கிறது என்பது தெரியாது, ஒரு சிறிய விதை, ஆலமரம். அதிலிருந்து ஒரு பெரிய ஆலமரம் வெளியே வருகிறது, வேறு எதுவும் வருவதில்லை. அது தான் ஞானம். அவர் பூரணத்தை, அதாவது, மொத்த செயல்பாட்டையும் ஒரு விதையில் புகுத்தியிருக்கிறார். ஆகையால் க்ருஷ்ணர் கூறுகிறார், பீஜோ அஹம் ஸர்வ-பூதானாம். எந்த கவரும் இருக்காது. அப்படியே எடுத்து விதைத்தால் போதும். பலன் கிடைக்கும். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அச்யுதாநந்தன்: அனைத்தையும் வளரச் செய்யும் அந்த தத்துவம், ஈஷோபனிஷத் கூறுகிறது, ஸோ அஹம் அஸ்மி: &amp;quot;நான் தான் அந்த தத்துவம்.&amp;quot; இறுதி சுலோகத்தில், ஈஷோபனிஷத் கூறுகிறது, ஸோ அஹம் அஸ்மி: (மந்திரம் 16) &amp;quot;நான் தான் அது.&amp;quot; &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரபுபாதர்: அஸ்மி என்றால் &amp;quot;இது என் சக்தி. இது என் சக்தி.&amp;quot; &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அச்யுதாநந்தன்: இல்லை, அது கூறுகிறது... &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரபுபாதர்: &amp;quot;நான் தான் இஸ்கான்,&amp;quot; என நான் கூறினால் அதில் என்ன தவறு? நான் இதை உருவாக்கியிருப்பதனால் &amp;quot;இஸ்கான் என்றால் நான். நான் தான் இஸ்கான்.&amp;quot;எனக் கூறுகிறேன். பிறகு அதில் என்ன தவறு இருக்கிறது? அப்படி தான். கிருஷ்ணரின் சக்தியால் அனைத்தும் வெளியே வந்திருக்கிறது. ஆக &amp;quot;நான் இது, நான் இது, நான் இது, நான் இது.&amp;quot; என கூறுகிறார். விபூதி பின்னம். அனைத்தும்... &lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;ஜன்மாதி அஸ்ய யத&#039;&#039;  ([[Vanisource:SB 1.1.1|SB 1.1.1]])&lt;br /&gt;
&lt;br /&gt;
அனைத்தும் கிருஷ்ணரிலிருந்து தான் வந்திருக்கிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அச்யுதாநந்தன்: இல்லை, ஈஷோபனிஷத் கூறுவது என்னவென்றால், நீ தான் அந்த தத்துவம். ஈஷோபனிஷத் கூறுகிறது என்னவென்றால், சூரியனை ஜொலிக்கச் செய்யும் அந்த தத்துவம், அது &amp;quot;நான் தான் அந்த தத்துவம். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரபுபாதர்: ஆமாம், ஒரு பக்தன் அதை ஒப்புக் கொள்கிறான்... அதை நாம் ஒப்புக் கொள்கிறோம். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அச்யுதாநந்தன்: சூரியனை ஜொலிக்கச் செய்யும் அந்த உயிர் நான் தான்.&amp;quot; &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரபுபாதர்: நீ கூறுவது எனக்கு புரியவில்லை. அச்யுதாநந்தன்: ஸோ அஹம் அஸ்மி. அந்த பதினாறாம்... &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
ஹரிகேசன்: &amp;quot;சூரியனுக்கு உள்ளதைப் போல், நானும் அவனே.&amp;quot; &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரபுபாதர்: ஆமாம், ஸோ அஹம் அஸ்மி - ஏனென்றால் நான் அம்சம். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அச்யுதாநந்தன்: இல்லை, ஆனால் அது கூறுவது என்னவென்றால் &amp;quot;அவன் நானே,&amp;quot;. &amp;quot;நான் அவன் அம்சம்.&amp;quot; என்பதில்லை. &amp;quot;அவன் நானே.&amp;quot; &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரபுபாதர்: இல்லை. அப்படி கூறியிருந்தால் அதை ஏன் ஒப்புக் கொள்ளமுடியும் என்றால், குணாதிசயங்களின் அடிப்படையில் எனக்கும் (ஆன்மாவுக்கும்) கடவுளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
கேசவலால் த்ரிவேதி: அளவின் அடிப்படையில் பெரும் வித்தியாசம் இருக்கிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரபுபாதர்: ஆமாம். &amp;quot;நான் இந்தியன்&amp;quot; என நான் கூறினால், அதில் என்ன தவறு? &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அச்யுதாநந்தன்: அது வேறு விஷயம். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரபுபாதர்: ஆம். வேறு விஷயம் அல்ல. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அச்யுதாநந்தன்: ஆனால் ஷ்ருதியிலிருந்து நேரடியாக புரிந்துக் கொண்டால், நீ அதே தத்துவம் தான் எனக் கூறுகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரபுபாதர்: அதற்கு தான் குருவிடமிருந்து கற்கவேண்டும். மேலும் நேரடியாக ஏற்றுக் கொண்டால், நீ தொடர்ந்து மூடனாகவே இருப்பாய். அதற்கு தான் குரு தேவை. அது தான் ஷ்ருதியின் கற்பித்தல். தத்-விக்ஞானார்த்தம் ஸ குரும் எவாபிகச்சேத் (மாண்டுக்ய உபநிஷத் 1.2.12). ஷ்ருதியை அறிய விருப்பம் இருந்தால் குருவிடம் வந்தாக வேண்டும். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அச்யுதாநந்தன்: இல்லை, ஆனால் இது அதற்கு பின்வருகிறது. அந்த உபநிஷத்தின் இறுதி தீர்மானம், ஷ்ருதி, அதிகாரமானது, என்னவென்றால் நீ அதே தத்துவம் தான். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரபுபாதர்: ஆம், நான் அதே தத்துவம் தான். நித்யோ நித்யானாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அச்யுதாநந்தன்: அது சரி, ஆனால் எதுவும் மற்றொன்றை விட அதிகமாக நித்தியமானதாக இருக்கமுடியாதல்லவா. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரபுபாதர்: எல்லோரும் நித்தியமானவர்கள் தான். &lt;br /&gt;
&lt;br /&gt;
அச்யுதாநந்தன்: அப்படி என்றால் இதில் முரண்பாடு இருக்கிறதே. நித்யோ நித்யானானாம். ஒரு விஷயம் மற்றொரு விஷயத்துடன் அதிகமாக நித்தியமானது எனக் கூறமுடியாதல்லவா. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரபுபாதர்: இல்லை, இல்லை. அது கருத்து இல்லை. எல்லோரும் நித்தியமானவர்கள் தான். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அச்யுதாநந்தன்: அப்போது எப்படி ஒருவர் அதிகமாக நித்தியமானவராக... &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரபுபாதர்: எப்படி கடவுள் நித்தியமானவரோ, அப்படியே தான் நீயும் நித்தியமானவன். நீ இந்த ஜடவுடலை ஏற்றிருப்பதனால், நீ நித்தியமானவன் அல்ல என மூடத்தனமாக யோசிக்கிறாய். உண்மையில், கடவுள் எப்படி நித்தியமானவரோ நீயும் நித்தியமானவன் தான். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அச்யுதாநந்தன்: இருவரும் நித்தியமானவர்கள் என்றால் பிறகு எதற்காக ஒன்றை மற்றொன்றைவுடன் பிரித்து பார்க்கவேண்டும்? &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரபுபாதர்: உதாரணமாக, சூரியனையும் சூரிய கதிர்களையும் பிரித்து பார்க்கிறோம், ஆனால் குணத்தின் அடிப்படையில் அதே வெப்பமும் ஒளியும் தான் இருக்கிறது. ஆனால் சூரிய ஒளியின் ஒரு கதிர் தான் சூரியன் எனக் கூறமுடியாது. அப்படி கூறமுடியாது. &lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;மத்-ஸ்தானி ஸர்வ-பூதானி ந சாஹம் தேஷ்-வவஸ்தி த&#039;&#039; ([[Vanisource:BG 9.4|BG 9.4]])&lt;br /&gt;
&lt;br /&gt;
தெளிவாக கூறப்பட்டிருக்கிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
கேஷவலால் த்ரிவேதி: ஸ்வாமிஜி, தாங்கள் இதை விவரித்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன், மேலும் அதில் இருக்கும் நியாயத்தை என்னால் அறியமுடிகிறது. அதாவது &amp;quot;நான் ஈசன், ஆனால் ஸர்வேசன் அல்ல. நான் ஆத்மன் ஆனால் பரமாத்மன் அல்ல. நான் அம்சம் ஆனால் பரமாம்சம் அல்ல.&amp;quot; &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரபுபாதர்: ஆம். அது வேறு இடத்தில் விவரிக்கப்பட்டிருக்கிறது... அதற்கான குறிப்பை அறியவேண்டும். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;ஈஷ்வர: பரம: க்ருஷ்ண&#039;&#039; (பிரம்ம ஸம்ஹிதா 5.1). நானும் ஈஷ்வர&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அதை நான் பல முறை விளக்கியிருக்கிறேன். ஆனால் நான் தான் பரமேஷ்வர என்று அதற்கு அர்த்தம் இல்லை. பரமேஷ்வர என்றால் கிருஷ்ணர். இது எந்த கட்டிடம்? &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
கேஷவலால் த்ரிவேதி: நான், முதல் நாள், ஸ்வாமிஜியை மண்டாபுரில் இருக்கும் ராஜேசுவராவில் கேட்டதற்கு முன்பு, அஹம் ப்ரஹ்மாஸ்மி என்பதற்கு என்னால் அர்த்தம் கூற முடியவில்லை. இது பொருத்தமான விளக்கம் தான். மறுபுறம் மாயாவாதிகள், &amp;quot;எல்லாம் சரி, ஆனால் சங்கராச்சாரியாரே அஹம் ப்ரஹ்மாஸ்மி என்கிறாரே. நீ எதற்காக மறுக்கிறாய்?&amp;quot; ஏனென்றால் பல பேர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். பிறகு விவாதம் ஏற்பட்டபோது, என்னால் அதற்கு பதில் அளிக்க முடியவில்லை. ஆனால் முக்தி என்பது எப்படி விளக்கப்பட்டிருந்ததோ, முக்தி, ஆம், மற்றும் அந்த உபந்நியாசத்தில், ஈஷ, ஸர்வேஷ மற்றும் பல விஷயங்கள் - ஆத்மா, பரமாத்மா, அம்ச, பரமாமச - இதையெல்லாம் சரியாக விளக்கமுடியும் என்பதை நான் அறிந்தேன். ஏனென்றால் பல நபர்கள் லையன்ஸ் க்ளப் போன்ற பொதுக்கூட்டங்களில் கேட்கிறார்கள். அங்கு நாங்கள் இத்தகைய விஷயங்களை விவாதம் செய்வது உண்டு. பிறகு எப்படி பதில் அளிப்பது என்பதே தெரியாமல் தளர்ந்து போனோம். ஆனால் இப்போது என்னால் விளக்கம் அளிக்க முடியும் என நம்புகிறேன். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரபுபாதர்: ஆக என் விளக்கம் புரியுமாறு இருந்ததல்லவா? &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
கேஷவலால் த்ரிவேதி: ஆம், நான் அப்படி தான் உணர்கிறேன். அது அச்யுதாநந்த ஸ்வாமியின் கேள்விக்கும் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அச்யுதாநந்தன்: நான் வெறும் விவாதம் செய்தேன். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
கேஷவலால் த்ரிவேதி: அது பரவாயில்லை... எனக்கு தெரியும். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அச்யுதாநந்தன்: ஆக துர்க்கை விஷ்ணுவை விட உயர்ந்தவளா? ஏனென்றால் தம்மை யோக-நித்திரையிலிருந்து விழிப்பூட்டுவதற்கு, விஷ்ணு துர்க்கையை கேட்டுக்கொண்டார் அல்லவா. மது மற்றும் கைடப அசுரர்களை கொல்வதற்கு. அப்படி என்றால் அவர் அவள் கட்டுப்பாட்டில் இருப்பதாக தானே அர்த்தம். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரபுபாதர்: சரி. இப்போது நான் என் சேவகனை, &amp;quot;என்னை ஏழு மணிக்கு விழிப்பூட்டச் செய்,&amp;quot; என்றால் அதற்கு அர்த்தம் என்ன... (சிரிப்பு)&lt;br /&gt;
&amp;lt;!-- END TRANSLATED TEXT --&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Karunapati</name></author>
	</entry>
	<entry>
		<id>https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0367_-_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=329383</id>
		<title>TA/Prabhupada 0367 - பிருந்தாவனம் என்றால் கிருஷ்ணரை மையமாகக் கொண்ட இடம்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0367_-_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=329383"/>
		<updated>2018-04-27T05:07:27Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Karunapati: Created page with &amp;quot;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt; Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0367 - in all Languages Category:TA-Quotes - 1975 Category:TA-Quotes - Lec...&amp;quot;&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
[[Category:1080 Tamil Pages with Videos]]&lt;br /&gt;
[[Category:Prabhupada 0367 - in all Languages]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - 1975]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Lectures, Bhagavad-gita As It Is]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in India]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in India, Bombay]]&lt;br /&gt;
&amp;lt;!-- END CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO --&amp;gt;&lt;br /&gt;
{{1080 videos navigation - All Languages|Tamil|FR/Prabhupada 0366 - Chacun de vous, devenez guru, mais ne dites pas de sottises|0366|FR/Prabhupada 0368 - Vous pensez stupidement que vous n’êtes pas éternels|0368}}&lt;br /&gt;
&amp;lt;!-- END NAVIGATION BAR --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;center&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&amp;lt;big&amp;gt;[[Vaniquotes:Vrndavana means that Krsna is the center. He is the lovable object of everyone|Original Vaniquotes page in English]]&amp;lt;/big&amp;gt;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
----&lt;br /&gt;
&amp;lt;!-- END ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
{{youtube_right|5dzLq_3n3Z4|பிருந்தாவனம் என்றால் கிருஷ்ணரை மையமாகக் கொண்ட இடம் &amp;lt;br /&amp;gt;- Prabhupāda 0367}}&lt;br /&gt;
&amp;lt;!-- END VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;mp3player&amp;gt;https://s3.amazonaws.com/vanipedia/clip/751220BG.BOM_clip.mp3&amp;lt;/mp3player&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- END AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;[[Vanisource:Lecture on BG 7.1 -- Bombay, December 20, 1975|Lecture on BG 7.1 -- Bombay, December 20, 1975]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;!-- END VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN TRANSLATED TEXT --&amp;gt;&lt;br /&gt;
ஆக கிருஷ்ணரே நேராக வந்து அவரை புரிந்துகொள்ள உதவுவதற்காக பகவத்-கீதையை கற்பிக்கிறார், ஆகையால் நாம் இதை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் நாம் மனித பிறவி என்கிற இந்த வாய்ப்பை தவரி விடுகிறோம். கிருஷ்ணர், நாய் பூனைகளுக்கு பகவத்-கீதையை கற்பிக்கவில்லை. அவர் மிகச் சிறந்த செல்வாக்குள்ள நபருக்கு கற்பிக்கிறார், &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;இமம் ராஜர்ஷயோ விது&#039;&#039;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆகையால் பகவத் கீதை ராஜ ரிஷிகளுக்கு, மிகவும் பணக்காரர்கள், மிகவும் செழுமையான, அதே சமயத்தில் சாது. முற்காலத்தில் எல்லா அரசர்களும் ராஜர்ஷியாக இருந்தனர். ராஜா மற்றும் ரிஷி என்ற சொற்களை இணைத்த சொல். ஆக பகவத்-கீதை என்பது சோம்பேறி வகையினோருக்காக அல்ல. சமுதாயத் தலைவர்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும்: &lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;யத் யத் ஆசரதி ஷ்ரேஷ்டஸ் தத் தத் எவேதரோ ஜன&#039;&#039; ([[Vanisource:BG 3.21|BG 3.21]])&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
தம்மை சமுதாயத்தின் தலைவர்களாக தெரிவிப்பவர்கள், பகவத்-கீதையை கற்கவேண்டும், அதாவது நடைமுறைக்கு ஏத்த உண்மையான தலைவராக எப்படி ஆவது. பிறகு சமுதாயம் அவர்களால் நன்மை அடையும். மேலும் நாமும் பகவத்-கீதை மற்றும் கிருஷ்ணரின் சொற்களை பின்பற்றினால் எல்லா பிரச்சினைகளும் தீர்ந்துவிடும். இது ஒரு மதப் பிரிவைச் சார்ந்த மனோபாவமோ அல்லது ஒரு வகையான வெறித்தனமோ அல்ல. இது அப்படி கிடையாது. இது விஞ்ஞானம் - சமூக அறிவியல், அரசியல் விஞ்ஞானம், கலாச்சார விஞ்ஞானம். எல்லாம் இருக்கிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆக எங்கள் வேண்டுகோள் என்னவென்றால் நீங்கள் ஒவ்வொருவரும் குரு ஆகுங்கள். அது தான் சைதன்ய மகாபிரபுவின் உத்தரவு. எல்லோரும் குரு ஆகவேண்டும் என்பது தான் அவர் விருப்பம். எப்படி? அதற்கு அவர் கூறுகிறார்: &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;யாரே தேக தாரே கஹ க்ருஷ்ண-உபதேஷ ஆமார ஆக்ஞாயா குரு ஹனா தார எய் தேஷ&#039;&#039; ([[Vanisource:CC Madhya 7.128|CC Madhya 7.128]])&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இது தான் குரு. நீங்கள் ஒரு குடும்ப உறுப்பினர் என்று வைத்துக் கொள்ளுங்கள். எவ்வளவு உயிர்வாழிகள், உங்கள் மகன்கள், உங்கள் மகள்கள், உங்கள் மருமகள்கள், நீங்கள் அவர்களுக்கு குரு ஆகலாம். இப்படியேதான், மாலையில் உட்கார்ந்து பகவத்-கீதையைப் பற்றி பேசலாம், &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;யாரே தேக தாரே கஹ க்ருஷ்ண-உபதேஷ&#039;&#039; ([[Vanisource:CC Madhya 7.128|CC Madhya 7.128]])&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
எதையும் புதியதாக உருவாக்க தேவையில்லை. கற்பித்தல் இருக்கிறது; அதை அப்படியே ஒப்பித்தால் போதும். அதை அவர்கள் கேட்கட்டும் - நீ குரு ஆகிராய். இது கஷ்டமானதே அல்ல. ஆக அது தான் நம் பிரசாரம். நாம் ஒருவர் மட்டும் குரு ஆக விரும்பவில்லை. அதற்கு மாறாக நாம் பிரசாரம் செய்ய விரும்புவது எப்படியென்றால், ஒவ்வொரு, தலைவனும், அல்லது எந்த மனிதனும், தன் பகுதியில் குரு ஆகலாம். யார் வேண்டுமானாலும் அதை செய்யலாம். ஒரு கூலித் தொழிலாளி கூட, அவனுக்கு குடும்பத்தினர் இருப்பார்கள், நண்பர்கள் இருப்பார்கள், அவன் படிக்காதவனாக இருந்தாலும் பரவாயில்லை. அவன் கிருஷ்ணரின் கற்பித்தலை கேட்டு, அப்படியே அதை பிரசாரம் செய்யலாம். இது தான் நமக்கு தேவை. மேலும் நாம் எல்லா செல்வாக்குள்ள நபர்களை, தலைவர்களை இதை கற்க அழைக்கின்றோம். இது மிகவும் எளிதானது: &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;மன்-மனா பவ மத்-பக்தோ மத்-யாஜீ மாம் நமஸ்குரு&#039;&#039; ([[Vanisource:BG 18.65|BG 18.65]])&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
மற்றும் கிருஷ்ணரின் இந்த உத்தரவை நிகழ்த்தினால், மாம் எவைஷ்யஸி, &amp;quot;நீ என்னிடம் வருவாய்.&amp;quot; என அவர் உத்தரவாதம் அளிக்கிறார். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;யத் கத்வா ந நிவர்தந்தே தத் தாம பரமம் மம&#039;&#039; ([[Vanisource:BG 15.6|BG 15.6]])&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி மாம் ஏதி கௌந்தேய&#039;&#039; ([[Vanisource:BG 4.9|BG 4.9]])&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இது ரொம்பவும் சுலபமான விஷயம். &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆக எங்கள் ஒரே வேண்டுகோள் என்னவென்றால் சமுதாயத்தின் தலைவர்களானோர், பகவத்-கீதையின் கற்பித்தலை தீவிரமாக ஏற்கவேண்டும், தானும் கற்று மற்றவர்களுக்கும் கற்பிக்க வேண்டும். அதுதான் இந்த கிருஷ்ண பக்தி இயக்கம். இதில் எந்த கஷ்டமும் இல்லை; இது மிகவும் சுலபமானது. இதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். அதற்கு பலனாக, நீ புரிந்துக் கொண்டவுடன், மக்களும் கிருஷ்ணரைப் புரிந்துகொள்வார்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;ஜன்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்த்வத&#039;&#039; ([[Vanisource:BG 4.9|BG 4.9]])&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
யாரொருவர் கிருஷ்ணரை பிரிந்துக் கொள்கிறாரோ, பலன் என்னவென்றால் த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி... இந்த உடலை விட்டுப் பிறகு அவன் எந்த ஜட உடலையும் ஏற்பதில்லை. அவன் தன் ஆன்மீக அடையாளத்தை அடைந்து, கிருஷ்ணரின் சமுதாயத்தில் இன்பம் பெறுகிறான். அதுதான் பிருந்தாவனம். கோபீஜன-வல்லப. கிருஷ்ண... கிருஷ்ண, பிருந்தாவனம் என்றால் கிருஷ்ணரை மையமாகக் கொண்ட இடம். அங்கிருக்கும் ஒவ்வொருவருக்கும் அவர் அன்புக்குரியவர். கோபீயர்கள், மாடு மெய்க்கும் சிறுவர்கள், கன்றுக்குட்டிகள், மரங்கள், பழங்கள், பூக்கள், தந்தை, தாய் - அனைவருக்கும் கிருஷ்ணர் என்றால் அளவற்ற பிரியம். அது தான் பிருந்தாவனம். இது ஒரு நகல், இந்த பிருந்தாவனம், மற்றும் அங்கிருப்பது உண்மையான பிருந்தாவனம். இதுவும் உண்மையானது தான். தைவீகமான பூரண உலகில் எந்த வித்தியாசமும் கிடையாது. &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் நாம் புரிந்து கொள்வதற்காக ஒரு அசல் பிருந்தாவனம் உள்ளது. சிந்தாமணி-ப்ரகர-ஸத்மஸு கல்ப-வ்ருக்ஷ-லக்ஷாவ்ருதேஷு ஸுரபீர் அபிபாலயந்தம் லக்ஷமி-ஸஹஸ்ர-ஷத-ஸம்ப்ரம-ஸேவ்யமானம் கோவிந்தம் ஆதி-புருஷம் தம் அஹம் பஜாமி (பிரம்ம ஸம்ஹிதா 5.29) வேணும் க்வனந்தம் அரவிந்த- தலாயதாக்ஷ்ம் பர்ஹாவதம் அஸிதாம்புத-ஸுந்தராங்கம் கந்தர்ப-கோடி-கமனீய-விசேஷ-சோபம் கோவிந்தம் (பிரம்ம ஸம்ஹிதா 5.30). இது தான் விவரணம், கோலோக பிருந்தாவனம்.&lt;br /&gt;
&amp;lt;!-- END TRANSLATED TEXT --&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Karunapati</name></author>
	</entry>
	<entry>
		<id>https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0366_-_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%86%E0%AE%95%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D,_%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&amp;diff=329382</id>
		<title>TA/Prabhupada 0366 - நீங்கள் அனைவரும் குரு ஆகுங்கள், ஆனால் அபத்தமாக எதையும் பேசாதீர்கள்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0366_-_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%86%E0%AE%95%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D,_%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&amp;diff=329382"/>
		<updated>2018-04-27T04:50:13Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Karunapati: Created page with &amp;quot;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt; Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0366 - in all Languages Category:TA-Quotes - 1976 Category:TA-Quotes - Lec...&amp;quot;&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
[[Category:1080 Tamil Pages with Videos]]&lt;br /&gt;
[[Category:Prabhupada 0366 - in all Languages]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - 1976]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Lectures, Srimad-Bhagavatam]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA, Hawaii]]&lt;br /&gt;
&amp;lt;!-- END CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO --&amp;gt;&lt;br /&gt;
{{1080 videos navigation - All Languages|Tamil|FR/Prabhupada 0365 - Ne faites pas d’ISKCON une association d’excrément; faites-en une association de miel|0365|FR/Prabhupada 0367 - Vrindavana signifie que Krishna est le centre|0367}}&lt;br /&gt;
&amp;lt;!-- END NAVIGATION BAR --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;center&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&amp;lt;big&amp;gt;[[Vaniquotes:That is our mission. All of you who have come to Krsna consciousness movement, that is our request, that you, all of you, become guru but don&#039;t speak nonsense. That is request. Simply speak what Krsna has said|Original Vaniquotes page in English]]&amp;lt;/big&amp;gt;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
----&lt;br /&gt;
&amp;lt;!-- END ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
{{youtube_right|636Poi-P4x0|நீங்கள் அனைவரும் குரு ஆகுங்கள், ஆனால் அபத்தமாக எதையும் பேசாதீர்கள் &amp;lt;br /&amp;gt;- Prabhupāda 0366}}&lt;br /&gt;
&amp;lt;!-- END VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;mp3player&amp;gt;https://s3.amazonaws.com/vanipedia/clip/760521SB.HON_clip.mp3&amp;lt;/mp3player&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- END AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;[[Vanisource:Lecture on SB 6.1.21 -- Honolulu, May 21, 1976|Lecture on SB 6.1.21 -- Honolulu, May 21, 1976]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;!-- END VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN TRANSLATED TEXT --&amp;gt;&lt;br /&gt;
ஆக சைதன்ய மகாபிரபுவின் புதிய வெளிப்படுத்தல் என்னவென்றால்: &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;க்ருஷ்ணஸ் து பகவான் ஸ்வயம்&#039;&#039; ([[Vanisource:SB 1.3.28|SB 1.3.28]])&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;யாரே தேக தாரே கஹ க்ருஷ்ண-உபதேஷ&#039;&#039; ([[Vanisource:CC Madhya 7.128|CC Madhya 7.128]])&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
சைதன்ய மகாபிரபுவின் இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தின் பிரசாரம் என்ன? அவர் கூறுகிறார் &amp;quot;உங்களில் ஒவ்வொருவரும் குரு ஆகவேண்டும்.&amp;quot; அவருக்கு போலியான அயோக்கிய குருவை அல்ல, உண்மையான குருவை விரும்புகிறார். அது தான் அவர் விருப்பம். மக்கள் இருளில் இருப்பதால், அவர்களை விழிப்பூட்டுவதற்கு பல லட்சக்கணக்கான குருக்கள் நமக்கு தேவை. ஆகையால் சைதன்ய மகாபிரபுவின் பணி என்பது, அவர் கூறுகிறார், &amp;quot;நீங்கள் ஒவ்வொருவரும் குரு ஆகுங்கள்.&amp;quot; ஆமார ஆக்ஞயா குரு ஹய தார எய் தேஷ. வெளிநாட்டுக்கு செல்லவேண்டிய அவசியம் இல்லை. எங்கே இருக்கிறாயோ அங்கேயே கற்றுத் தரலாம், குரு ஆகலாம். தேவையில்லை. எய் தேஷ. அவர் கூறுகிறார், எய் தேஷ. உன்னிடம் சக்தி இருந்தால், நீ வெளிநாட்டுக்கு செல்லலாம், ஆனால் தேவையில்லை. நீ எந்த நாட்டில், எந்த நகரித்தில், எந்த கிராமத்தில் இருக்கிறாயோ அங்கு நீ குரு ஆகலாம். இது தான் சைதன்ய மகாபிரபுவின் திட்டப்பணி: ஆமார ஆக்ஞாயா குரு ஹய தார எய் தேஷ. &amp;quot;இந்த நாடு, இந்த இடம்.&amp;quot; சரி, &amp;quot;ஆனால் என்னிடம் எந்த தகுதியும் இல்லையே. நான் எப்படி குரு ஆகமுடியும்?&amp;quot; தகுதி அவசியம் இல்லை. &amp;quot;அப்படி இருந்தும் நான் குரு ஆகலாமா?&amp;quot; ஆமாம். &amp;quot;எப்படி?&amp;quot; &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;யாரே தேக தாரே கஹ க்ருஷ்ண-உபதேஷ&#039;&#039; ([[Vanisource:CC Madhya 7.128|CC Madhya 7.128]])&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;யாரை சந்தித்தாலும், நீ கிருஷ்ணர் கூறியதை அப்படியே கற்பித்தால் போதும். அவ்வளவு தான். நீ குரு ஆகிறாய்.&amp;quot; ஒவ்வொருவரும் குரு ஆவதற்கு ஆவலாக இருக்கிறார்கள், ஆனால் அயோக்கியர்களுக்கு குரு எப்படி ஆவது என்பதே தெரியாது, சுலபமான விஷயம். இந்தியாவிலிருந்து இந்த நாட்டுக்கு எத்தனை குருக்கள் வருகிறார்கள், எல்லாம் அயோக்கியர்கள், ஆனால் அவர்கள் ஒருபோதும் கிருஷ்ணரின் கற்பித்தலைப் பற்றி பேசமாட்டார்கள். இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தில் இது முதல் முறையாக இருக்கலாம். இல்லாவிட்டால் எல்லாம் அயோக்கியர்கள், அவர்கள் வேறு எதையோ கற்பித்தார்கள், ஏதோ தியானமாம், இது, அது, எல்லாம் ஏமாத்து வேலை. கிருஷ்ணர் கூறியதை அப்படியே கற்பிப்பவன் தான் உண்மையான குரு. சொந்தமாக எதாவது கற்பித்தலை உருவாக்கமுடியாது. அப்படி கிடையாது. அது தான் சைதன்ய மகாபிரபு. புதிதாக எதையும் உருவாக்க தேவையில்லை. கற்றல் ஏற்கனவே இருக்கிறது. வெறும் &amp;quot;இது இப்படி&amp;quot; என சொல்லவேண்டியது தான். அவ்வளவு தான். இது என்ன கஷ்டமான காரியமா? தந்தை கூறினார், &amp;quot;இது ஒரு ஒலிவாங்கி.&amp;quot; ஒரு குழந்தை இப்படி சொல்லலாம், &amp;quot;அப்பா இது ஒரு ஒலிவாங்கி என கூறினார்&amp;quot;. அவன் குரு ஆகிறான். இதில் என்ன பிரச்சினை? அதிகாரிம் வாய்ந்தவர், தந்தை, கூறியிருக்கிறார், &amp;quot;இது ஒலிவாங்கி.&amp;quot; ஒரு பிள்ளையால், &amp;quot;இது ஒலிவாங்கி.&amp;quot; என்று மட்டுமே சொல்லமுடியும். அதுபோலவே, கிருஷ்ணர் கூறுகிறார், &amp;quot;தான் முழுமுதற் கடவுள்.&amp;quot; ஆக நானும், &amp;quot;கிருஷ்ணர் தான் முழுமுதற் கடவுள்,&amp;quot; எனக் கூறினால், மற்றோரை ஏமாற்றி நானே கிருஷ்ணர் அதாவது கடவுள் ஆக விரும்பினால் தவிர எனக்கு அதில் என்ன கஷ்டம் இருக்கமுடியும்? தம்மை கடவுள் எனக் கூறுவது மோசடி. ஆனால் நான் இந்த எளிதான உண்மையை கூறினால், &amp;quot;கிருஷ்ணர் தான் பரம புருஷரான முழுமுதற் கடவுள். அவர் தான் அனைத்துக்கும் சொந்தக்காரர். அவர் தான் வழிபடவேண்டியவர்,&amp;quot; பிறகு அதில் எனக்கு என்ன பிரச்சினை? ஆக அது தான் நம் திட்டப்பணி. இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்திற்கு வந்திருப்பவர்கள் அனைவரையும் நாங்கள் கேட்டுக் கொள்வது இது தான், நீங்கள் அனைவரும் குரு ஆகுங்கள் ஆனால் அபத்தமாக எதையும் பேசாதீர்கள். அது தான் விண்ணப்பம். கிருஷ்ணர் எதை கூறியிருக்கிறாரோ அதை மட்டும் பேசுங்கள். அப்போது தான் ஒரு பிராம்மணன் ஆகமுடியும். ஒரு குரு, எல்லாம் ஆகமுடியும். மிக நன்றி.&lt;br /&gt;
&amp;lt;!-- END TRANSLATED TEXT --&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Karunapati</name></author>
	</entry>
	<entry>
		<id>https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0365_-_%E0%AE%87%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D,_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&amp;diff=329380</id>
		<title>TA/Prabhupada 0365 - இதை கழிவு இயக்கம் ஆக்கிவிடாதீர்கள், தேன் இயக்கமாக ஆக்குங்கள்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0365_-_%E0%AE%87%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D,_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&amp;diff=329380"/>
		<updated>2018-04-27T04:41:37Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Karunapati: Created page with &amp;quot;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt; Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0365 - in all Languages Category:TA-Quotes - 1969 Category:TA-Quotes - Lec...&amp;quot;&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
[[Category:1080 Tamil Pages with Videos]]&lt;br /&gt;
[[Category:Prabhupada 0365 - in all Languages]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - 1969]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Lectures, Srimad-Bhagavatam]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in USA, New Vrndavana]]&lt;br /&gt;
&amp;lt;!-- END CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO --&amp;gt;&lt;br /&gt;
{{1080 videos navigation - All Languages|Tamil|FR/Prabhupada 0364 - Devenir digne de retourner à Dieu n’est pas chose facile|0364|FR/Prabhupada 0366 - Chacun de vous, devenez guru, mais ne dites pas de sottises|0366}}&lt;br /&gt;
&amp;lt;!-- END NAVIGATION BAR --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;center&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&amp;lt;big&amp;gt;[[Vaniquotes:Don&#039;t make it a stool society. You see? Make it a honey society. At least, give chance, those who are seeking after honey. Don&#039;t cheat people. So they&#039;ll come|Original Vaniquotes page in English]]&amp;lt;/big&amp;gt;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
----&lt;br /&gt;
&amp;lt;!-- END ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
{{youtube_right|QYm3_UTgLnI| இதை (ISKCON) கழிவு இயக்கம் ஆக்கிவிடாதீர்கள், தேன் இயக்கமாக ஆக்குங்கள் &amp;lt;br /&amp;gt;- Prabhupāda 0365}}&lt;br /&gt;
&amp;lt;!-- END VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;mp3player&amp;gt;https://s3.amazonaws.com/vanipedia/clip/690606SB.NV_clip2.mp3&amp;lt;/mp3player&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- END AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;[[Vanisource:Lecture on SB 1.5.9-11 -- New Vrindaban, June 6, 1969|Lecture on SB 1.5.9-11 -- New Vrindaban, June 6, 1969]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;!-- END VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN TRANSLATED TEXT --&amp;gt;&lt;br /&gt;
இங்கு நாரத முனிவர் அறிவுறுத்துகிறார், &amp;quot;நீ விளக்கியிருக்கிறாய்...&amp;quot; தர்மாதயஸ் ச அர்த்த. &amp;quot;மொத்த வேதத்தையும் எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் வேறொரு இலக்கிய வடிவத்தில், நீ வகுத்திருக்கிறாய், புராணங்கள்.&amp;quot; புராணங்கள் என்றால், குணங்களுக்கு ஏத்த மாதிரி வேத ஞானத்தை விளக்கும் துணை நூல்கள். ஒவ்வொரு மனிதனும் ஜட இயற்கையின் ஏதாவது ஒரு குணத்தால் வசப்பட்டிருப்பான். சிலர் அஞ்ஞானத்தில் அதாவது தமோ குணத்தில் இருப்பார்கள். சிலர் ரஜோ குணத்தில் இருப்பார்கள். மற்றும் சிலர் ரஜோ குணமும் தமோ குணமும் கலந்த நிலையில் இருப்பார்கள். மற்றும் சிலர் ஞான ஒளியில் அதாவது ஸத்வ குணத்தில் இருப்பார்கள். எல்லோரும் ஒரே நிலையில் இருப்பதில்லை. வெவ்வேறு வகையான மனிதர்கள் இருக்கிறார்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
உதாரணத்திற்கு நம்ம ஹயக்ரீவனின் நூலகத்தில் பல தத்துவ ஞானம் சார்ந்த நூல்களை பார்க்கலாம். ஆனால் ஒரு சாதாரண மனிதனிடம் அர்த்தமற்ற இலக்கியங்கள், கட்டுக்கதைகள், உடலுறவு மனோதத்துவம், இது அது எல்லாம் பார்க்கலாம். ருசிக்கு ஏத்த மாதிரி. வெவ்வேறு விருப்பங்கள் படி. ஏனென்றால் வெவ்வேறு வகையான மனிதர்கள் இருக்கிறார்கள். அது அடுத்த பதத்தில் விளக்கப்படும். அவர் கூறுகிறார், நாரத முனிவர், &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;ந யத் வசஸ் சித்ர-பதம் ஹரேர் யஷோ ஜகத்-பவித்ரம் ப்ரக்ருணீத கர்ஹிசித் தத் வாயஸம் தீர்த்தம் உஷந்தி மானஸா ந யத்ர ஹம்ஸா நிரமந்தி உசிக்-க்ஷய&#039;&#039; ([[Vanisource:SB 1.5.10|SB 1.5.10]])&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆக அவர், வேதாந்தம் உட்பட, வியாசதேவரால் எழுதப்பட்ட எல்லா புத்தகங்களையும் ஒப்பிடுகிறார். அவர் இதை வாயஸம் தீர்த்தம் என்கிறார். வாயஸம் தீர்த்தம். வாயஸம் என்றால் காகங்கள். காகங்களும் அவைகள் இன்பம் தேடும் இடமும். நீங்கள் காகங்களை பார்த்திருக்கிறீர்களா? இந்தியாவில் நிறைய காகங்களை பார்க்கலாம். உங்கள் நாட்டில் அவ்வளவு காகங்கள் கிடையாது... ஆனால் இந்தியாவில் காகங்கள் எல்லா மோசமான பொருட்களிலும் இன்பம் பெறுவது உண்டு. காகங்கள். மோசமான பொருட்கள் குவிந்திருக்கும் இடத்தில், குப்பை மேட்டில் தான் அவைகள் இன்பம் பெறுவதைக் காணலாம். அவைகள் குப்பையில் சீழ், கோழை எல்லாம் தேடி கண்டுபிடித்து உண்டு. எங்கே... எங்கே... ஈக்களைப் போல் தான். அவைகள் கழிவின் மேல் உட்காரும். மக்ஷிகம் ப்ரம்மரா இச்சந்தி. மற்றும் தேனீகள் தேனை எடுத்துச் செல்ல முயலும். மிருகங்களிலும் நாம் இதை காணலாம். தேனை... தேனீகள் ஒருபோதும் கழிவை நெருங்காது. மற்றும் சாதாரண ஈக்கள் ஒருபோதும் தேனை சேகரிக்க செல்லாது. அதுபோலவே பரவைகளிலும் பேதங்கள் இருக்கின்றன, மிருகங்களில் பேதங்கள், மனித சமுதாயத்தில் பேதங்கள் இருக்கின்றன. ஆக ஒரு சாதாரண மனிதன் கிருஷ்ண பக்திக்கு வருவான் என்று எதிர்பார்க்க முடியாது. புரிகிறதா? ஏனென்றால் அவர்களுக்கு ஈக்களைப் போல் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது, அவர்கள் கழிவை நக்கத் தான் போவார்கள். புரிகிறதா? நவீன கல்வியறிவு என்பது மக்களுக்கு எப்படி ஈ ஆவது என்பதை கற்றுத் தருவதற்கு தான், வெறும் கழிவு. ஆனால் இங்கு அப்படி கிடையாது, கிருஷ்ண பக்தியில். இங்கு அதை ஒரு தேன்கூடாக உருவாக்குகிறோம். தேனைத் தேடுபவர்களுக்கு தெரியும், &amp;quot;ஆம் இங்கு எதோ இருக்கிறது.&amp;quot; புரிகிறதா? இதை கழிவு இயக்கம் ஆக்கிவிடாதீர்கள். புரிகிறதா? இதை தேனைப் போல் இனிய இயக்கமாக ஆக்குங்கள். குறைந்தபட்சம் தேனை தேடுபவர்களுக்கு ஒரு வாய்ப்பை தந்தாக வேண்டும். மக்களை ஏமாற்றாதீர்கள். அப்போது அவர்கள் வருவார்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆக நாரத முனிவர் கூறினார், &amp;quot;நீ இவ்வளவு புத்தகங்களை தொகுத்ததெல்லாம் சரி. அதன் நோக்கம் என்ன? நோக்கம் என்னவென்றால் தர்மாதய:. நீ தர்மத்தின் கொள்கைகளை கற்ப்பிக்கிறாய்.&amp;quot; இருவது உள்ளன, விம்ஷதி, தர்ம-ஷாஸ்த்ரா: இந்த மனு- ஸம்ஹிதா, பராசர முனிவரின் மதக்கொள்கைகள் மற்றும் சமுதாயக் கொள்கைகள், இப்படி பலர் உள்ளனர். இவை வெவ்வேறு முனிவர்களால் எழுதப்பட்டிருந்தாலும், வியாசதேவர் தான், சரியாக பயன்படுமாறு அவையை தொகுத்தெழுதியவர். மக்கள் அவையை புரிந்துகொள்ளலாம். மனித சமுதாயத்திற்கு பயன்படுமாறு அவர் இந்த எல்லா புத்தகங்களையும் சந்தேகத்திற்கு இடமின்றி விளக்கியிருக்கிறார். எப்படி தர்மத்தை கடைப்பிடிப்பது, எப்படி பொருளாதார நலனை அடைவது, முக்தி என்பதை எப்படி புரிந்துகொள்வது, கட்டுப்பாடுகளுடன் எப்படி புலன்களை திருப்தி படுத்துவது, எடுத்துக்காட்டாக, வியாசதேவரின் புத்தகங்களில் நீங்கள் பார்க்கலாம், இந்த வெவ்வேறு... உதாரணமாக மாமிசம் உண்பவர்கள். அதற்கான முறையும் வியாசதேவரால் தாமசிக-புராணத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. தமோ குணத்தில் இருக்கும் நபர்களுக்கான புராணம். ஆக அவர் பாரபட்சம் பார்ப்பதில்லை. அவர் எப்படி புத்தகங்களை உருவாக்கியிருக்கிறார் என்றால், அவையை படிக்கும் எந்த நபரும்... பள்ளிக்கூடத்தில் வெவ்வேறு வகுப்புகளுக்கு வெவ்வேறு புத்தகங்கள் பரிந்துரைக்கப்படுவதுப் போல் தான். அதுபோலவே, வியாசதேவரும் மொத்த வேத இலக்கியத்தையும் புராணங்கள் வடிவத்தில் சிறப்பாக வழங்கியிருக்கிறார். அதாவது இத்தகைய புத்தகங்களை படித்து யார் வேண்டுமானாலும் மீயுயர்ந்த நிலைக்கு உயரலாம். உதாரணமாக, போதை பழக்கம், அசைவம் உண்பது மற்றும் கட்டுப்பாடற்ற உடலுறவு, இவைகளுக்கு அடிமையானவனுக்கு - ஏனென்றால் இவையெல்லாம் இயல்பானவை. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;லோகே வ்யவாயாமிஷா-மத்ய-ஸேவா நித்ய ஹி ஜந்தோர் ந ஹி தத்ர சோநனா&#039;&#039; ([[Vanisource:SB 11.5.11|SB 11.5.11]])&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
யாரும் சொல்லித் தரவேண்டிய அவசியம் இருப்பதில்லை. உடலுறவு எப்படி கொள்வது என்பதற்கு யாருக்கும் சொல்லித் தரவேண்டிய அவசியம் இருப்பதில்லை. போதை எப்படி செய்வது என்பதற்கு எந்த பாடமும் கற்பிக்க அவசியம் இல்லை. போதைப் பழக்கம் கொண்டவர்களை பார்த்திருப்பீர்களே. அவர்கள் தானாகவே அப்படி ஆவதில்லையா? அதற்கு எந்த பல்கலைக்கழகமும் கிடையாது. எந்த கல்வி முறையும் கிடையாது... இப்படி எல்.எஸ்.டி (போதைப்பொருள்) சாப்பிடுங்கள்.&amp;quot; இல்லை. அது இயல்பானது. போதையில் மயங்குவது, மது அருந்துதல், எல்.எஸ்.டி, கஞ்சா, வெற்றிலை இந்த பழக்கம் எல்லாம் சுலபமாக கற்கலாம். உடலுறவை பயன்படுத்துவதற்கு... லோகே வ்யவாய... இவை எல்லாம் இயல்பான உணர்வுகள். அவைகள் தன்னிச்சையாக நிகழும். சொல்லித்தர அவசியமே இல்லை. பிறகு புத்தகத்திற்கு என்ன அவசியம்? புத்தகம் என்பது கட்டுப்படுத்துவதற்காக. அது அவர்களுக்கு தெரியாது. வியாசதேவர், திருமண வாழ்க்கையில் மட்டுமே உடலுறவு கொள்ளலாம் என பரிந்துரைக்கும் போது, அவர் கட்டுப்பாட்டை குறிக்கிறார். அப்படி என்றால் கட்டுப்பாடு. எந்த தடையும் இல்லாமல் செல்லும் இடத்தில் எல்லாம் உடலுறவு கொள்ளக்கூடாது. நீ ஒரு மனைவியையோ கணவனையோ ஏற்கலாம், அதுவும் கட்டுபாடுகளுடன்: குழந்தை பெறுவதற்கு மட்டுமே உடலுறவு கொள்ளலாம். இப்படி பல விஷயங்கள். இதனுடைய அனைத்து உத்தேசமும் கட்டுப்பாடு தான். &amp;quot;எனக்கு அவள் மனைவி அதனால் அவளை உடல் சுகத்திற்காக ஒரு கருவியைப் போல் உபயோக படுத்தலாம்.&amp;quot; என்பது கிடையாது. கிடையவே கிடையாது. திருமணத்திற்கு அது அர்த்தம் அல்ல. திருமணத்தின் நோக்கம் அது அல்ல. அது வாஸ்தவத்தில் ஒரு கட்டுப்பாடு. வேத கலாச்சாரத்தின் முழு நோக்கமே இந்த அர்த்தமற்ற பழக்கங்களை கட்டுப்படுத்தி, படிப்படியாக நிர்மூலம் ஆக்கி, மனிதனை தைவீகமான உன்னத நிலைக்கு உயர்த்துவது தான். திடீரென்று அல்ல. படிப்படியாக, திறனுக்கு ஏத்த மாதிரி. அப்படி தான், மாமிசம் உண்பதில் பழக்கப்பட்டவர்களுக்கு: &amp;quot;பரவாயில்லை.&amp;quot; வேத இலக்கியம் கூறுவது என்னவென்றால், &amp;quot;பரவாயில்லை. நீ மாமிசம் உண்ணலாம். ஆனால் அந்த மிருகத்தை காளியம்மன் விக்ரஹத்தின் முன்னே வெட்டி படையல் வைத்தப் பிறகு மட்டுமே உண்ணலாம்.&amp;quot; ஆகையால் மாமிசம் சாப்பிடுபவன் அதை எதிர்க்க மாட்டான்.&lt;br /&gt;
&amp;lt;!-- END TRANSLATED TEXT --&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Karunapati</name></author>
	</entry>
	<entry>
		<id>https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0364_-_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88&amp;diff=329379</id>
		<title>TA/Prabhupada 0364 - கிருஷ்ணர் இருக்கும் இடத்துக்கு போக தேவையான தகுதி அடைவது சுலபம் இல்லை</title>
		<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0364_-_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88&amp;diff=329379"/>
		<updated>2018-04-27T04:33:15Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Karunapati: Created page with &amp;quot;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt; Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0364 - in all Languages Category:TA-Quotes - 1976 Category:TA-Quotes - Lec...&amp;quot;&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
[[Category:1080 Tamil Pages with Videos]]&lt;br /&gt;
[[Category:Prabhupada 0364 - in all Languages]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - 1976]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Lectures, Srimad-Bhagavatam]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in India]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in India, Vrndavana]]&lt;br /&gt;
&amp;lt;!-- END CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO --&amp;gt;&lt;br /&gt;
{{1080 videos navigation - All Languages|Tamil|FR/Prabhupada 0363 - Certains seront nos amis, et d’autres serons nos ennemis|0363|FR/Prabhupada 0365 - Ne faites pas d’ISKCON une association d’excrément; faites-en une association de miel|0365}}&lt;br /&gt;
&amp;lt;!-- END NAVIGATION BAR --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;center&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&amp;lt;big&amp;gt;[[Vaniquotes:Some new boys come, and as soon as they are given some work, not very good for sense gratification, they go away. That means they are not prepared. It is better they may go away|Original Vaniquotes page in English]]&amp;lt;/big&amp;gt;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
----&lt;br /&gt;
&amp;lt;!-- END ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
{{youtube_right|XFtvzDaO2G8|கிருஷ்ணர் இருக்கும் இடத்துக்கு போக தேவையான தகுதி அடைவது சுலபம் இல்லை &amp;lt;br /&amp;gt;- Prabhupāda 0364}}&lt;br /&gt;
&amp;lt;!-- END VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;mp3player&amp;gt;https://s3.amazonaws.com/vanipedia/clip/761110SB.VRN_clip.mp3&amp;lt;/mp3player&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- END AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;[[Vanisource:Lecture on SB 5.5.23 -- Vrndavana, November 10, 1976|Lecture on SB 5.5.23 -- Vrndavana, November 10, 1976]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;!-- END VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN TRANSLATED TEXT --&amp;gt;&lt;br /&gt;
அடிப்படை குணங்களான ரஜோ குணம் மற்றும் தமோ குணங்களை கட்டுப்படுத்தினால் ஒழிய மகிழ்ச்சியைப் பெற முடியாது. அது சாத்தியம் அல்ல. ததோ ரஜஸ்-தமோ-பாவா:. ரஜஸ்-தமோ-பாவா என்றால் காம மற்றும் லோப. என்னுள் சிற்றின்ப வேட்கை இருக்கும்வரை, செல்வத்தை அதிகரிக்கும் பேராசை இருக்கும்வரை, புலன்களை அளவில்லாத அனுபவிக்கும் ஆசை இருக்கும்வரை... அதுவும் பேராசை தான். அவசியமானவையை மற்றும் வைத்து திருப்தியாக இருக்கவேண்டும். ஆஹார-நித்ரா-பய-மைதுனம் ச ஸாமான்யம் எதத் பஷுபிர் நராணாம். ஆஹார என்றால் உண்பது. ஆஹார, நித்ரா அதாவது உறங்குவது, பயப்படுவது மற்றும் புலனின்பத்தில் ஈடுபடுவது. இவைகள் தேவையானவை தான், ஆனால் அதிகரிப்பதற்கு அல்ல, குறைப்பதற்கு. ஒரு நோயாளி என்பவன் விரும்பியதையெல்லாம் சாப்பிடக் கூடாது. அப்படி தான். நோயால் பாதிக்கப்பட்டிருப்பதால், டாக்டர் என்ன பரிந்துரைப்பார் என்றால் &amp;quot;நீ சிறிதளவு கஞ்சியோ க்ளூகோஸோ ஏற்கலாம். தேவலை ஆவதற்கு விருப்பம் இருந்தால் எந்த திட உணவும் கூடாது.&amp;quot; அதுபோலவே, இவைகள் எல்லாம் உடல் இருக்கும்வரை மட்டுமே தான் தேவையானவை. ஆஹார-நித்ரா-பய-மைதுன. ஆனால் இதுவெல்லாம் குறைக்கப்படவேண்டியவை. அது தான் மனித நாகரிகம், அதிகரிப்பது அல்ல. பிருந்தாவனத்தின் கேஸ்வாமிகளைப் போல் தான். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆஹார-நித்ரா-பய-மைதுன இவைகளை அதிகரிப்பதற்காக அவர்கள் இங்கு வரவில்லை. இல்லை. இவையை குறைப்பதற்காக இங்கு வந்தார்கள். நித்ராஹார-விஹாரகாதி-விஜிதௌ. அது தான் தேவை. இது தான் பிருந்தாவன-வாசி, பிருந்தாவனத்தில் வசித்து, ஆஹார-நித்ரா-பய-மைதுன என்பதை அதிகரிப்பதல்ல. அது பிருந்தாவன-வாசம் அல்ல. குரங்குகளும் தான் பிருந்தாவனத்தில் வாழ்கின்றனர், நாய்களும் பன்றிகளும் தான் பிருந்தாவனத்தில் வசிக்கின்றனர். ஆனால் அவைகளுக்கு ஆஹார-நித்ரா-பய-மைதுன என்பதை குறைப்பது எப்படி என்பது தெரியாது. நீங்கள் குரங்குகளை பார்க்கலாம். அவைகளும் பிருந்தாவனத்தில் இருக்கின்றனர். ஒரு ஆண் குரங்கை மூன்று டஜன் பெண் குரங்குகள் பின்தொடருவதை பார்க்கமுடியும். அது பிருந்தாவன-வாசம் அல்ல. ஆஹார-நித்ரா. பொருள் என்னவென்றால் பிராம்மண கலாச்சாரம் தேவை, தமோ, ஸமோ. அது தான் தேவை. அது தான் பிராம்மண கலாச்சாரம். துரதிர்ஷ்டவசமாக தற்போதைய நாகரீகம் கட்டுப்படுத்துவதற்காக சாதகமாக இல்லை. அவர்கள் வெறும் அதிகரித்து வருகிறார்கள். மேற்கத்திய நாகரீகம் என்பது புலனுகர்ச்சியை அதிகரிப்பதற்கு தான், &amp;quot;இயந்திரங்கள், இயந்திரங்கள், இயந்திரங்கள், இயந்திரங்கள்.&amp;quot; மற்றும் பிராம்மண கலாச்சாரம் என்பது ஸமோ தமோ திதிக்ஷ. திதிக்ஷ என்றால் எதாவது குறைப்பாட்டினால் நான் துன்பத்தை அனுபவிக்க வாய்ப்பு இருக்கலாம். துன்பப் படலாம். ஆக துன்பத்தை அனுபவிக்கவும் பயிற்சி ஏற்றிருக்கவேண்டும். துன்பப் படுவது, அது தான் &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;தபஸ்யா. தபஸா ப்ரஹ்மச்சர்யேன&#039;&#039; ([[Vanisource:SB 6.1.13|SB 6.1.13]])&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
தபஸ்யா என்பதின் ஆரம்பம் பிரம்மச்சரியம் தான். நாம் உடலுறவில் அதாவது புலனுகர்வில் மட்டும் தான் பயிற்சி பெற்றிருக்கிறோம். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;தபஸ்யா என்றால் முதலில் இதை நிறுத்துவது. தபஸா ப்ரஹ்மச்சர்யேன&#039;&#039; ([[Vanisource:SB 6.1.13|SB 6.1.13]])&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இதற்கு தான் பயிற்சி. ஆகையால் கிருஷ்ணர் இருக்கும் இடத்துக்கு போக தேவையான தகுதி அடைவது சுலபம் இல்லை. அது அவ்வளவு சுலபமாக... நாம் நமது பௌதீக வாழ்க்கையை கிட்டத்தட்ட பூஜியம் ஆக்கிக் கொள்ளவேண்டும். கிட்டத்தட்ட பூஜியம் அல்ல - வாஸ்தவத்தில் பூஜியம். அன்யாபிலாஷிதா-ஷூன்யம் (பக்தி ரஸாம்ருத ஸிந்து 1.1.11). அது தான் தேவை, பயிற்சி. ஆகையால், இந்த ஸமோ தமோ திதிக்ஷ என்பதில் பயிற்சியைப் பெறுவதற்கு தான் நமது இந்த கிருஷ்ண பக்தி மையம். ஆக ஒருவன், இந்த ஸமோ தமோ திதிக்ஷ என்பதில் பயிற்சி பெறுவதற்காக எந்த அளவுக்கு திறன் வாய்ந்தவன், என்பதை அறிய விரும்புகிறோம். சிலர், புதிதாக வந்திருந்து, எதாவது வேலை செய்ய சொன்னவுடன், இதில் புலன்களுக்கு இன்பமே இல்லையே என்று சென்றுவிடுவார்கள். அப்படி என்றால் அவர்கள் தயாராக இருப்பதில்லை. அவர்கள் சென்றுவிடுவதே நல்லது. வங்காளத்தில் சொல்லுவார்கள், துஷ்ட கோருதே ஷூன்ய கோவாலொ: &amp;quot;மாட்டு கொட்டையில் மாடே இல்லாமல் இருந்தாலும் பரவாயில்லை, முரட்டு மாடுகளை மட்டும் அனுமதிக்கக் கூடாது.&amp;quot; ஆக இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் என்பது, மிருகங்களின் நிலையிலிருக்கும் மனிதர்களை பிராம்மணனின் நிலைக்கு உயர்த்துவதற்கு தான். ஆகையால் இரண்டாவது தீக்ஷையாக, புனிதமான பூணல் சடங்கு (உபனயனம்) நிகழ்த்தப்படுகிறது, அதற்கு என்ன அர்த்தம் என்றால், &amp;quot;இவன் இப்போது ஸமோ தமோ திதிக்ஷ அர்ஜவ என்பதில் பயிற்சி பெற்றிருக்கிறான், தாம் யார், கிருஷ்ணர் யார், கிருஷ்ணருடன் அவன் உறவு என்ன, கிருஷ்ணரின் திருப்திக்காக எப்படி செயல்படுவது, என்பதையெல்லாம் அறிவான்.&amp;quot; இவை தான் பிராம்மண தகுதிகள் ஆகும். ஒருவன் இந்த நிலைக்கு உயர்ந்திருந்தால்... இந்த நிலைக்கு பெயர் தான் ஸத்வ-குண.&lt;br /&gt;
&amp;lt;!-- END TRANSLATED TEXT --&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Karunapati</name></author>
	</entry>
	<entry>
		<id>https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0363_-_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0&amp;diff=329378</id>
		<title>TA/Prabhupada 0363 - ஒருவர் உனக்கு நண்பராக இருப்பார் மற்றும் வேறொருவர் உன் எதிரியாக இருப்பார</title>
		<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0363_-_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0&amp;diff=329378"/>
		<updated>2018-04-27T03:54:48Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Karunapati: Created page with &amp;quot;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt; Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0363 - in all Languages Category:TA-Quotes - 1976 Category:TA-Quotes - Lec...&amp;quot;&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
[[Category:1080 Tamil Pages with Videos]]&lt;br /&gt;
[[Category:Prabhupada 0363 - in all Languages]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - 1976]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Lectures, Srimad-Bhagavatam]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in India]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in India, Mayapur]]&lt;br /&gt;
&amp;lt;!-- END CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO --&amp;gt;&lt;br /&gt;
{{1080 videos navigation - All Languages|Tamil|FR/Prabhupada 0362 - De même que nous avons douze GBC, pareillement Krishna a douze GBC|0362|FR/Prabhupada 0364 - Devenir digne de retourner à Dieu n’est pas chose facile|0364}}&lt;br /&gt;
&amp;lt;!-- END NAVIGATION BAR --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;center&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&amp;lt;big&amp;gt;[[Vaniquotes:Sometimes some man comes in our society; after staying for days, he goes away. This is praksepata, thrown away. Unless he&#039;s very sincere, he cannot stay with us|Original Vaniquotes page in English]]&amp;lt;/big&amp;gt;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
----&lt;br /&gt;
&amp;lt;!-- END ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
{{youtube_right|aBsNjLhe7zA|ஒருவர் உனக்கு நண்பராக இருப்பார் மற்றும் வேறொருவர் உன் எதிரியாக இருப்பார &amp;lt;br /&amp;gt;- Prabhupāda 0363}}&lt;br /&gt;
&amp;lt;!-- END VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;mp3player&amp;gt;https://s3.amazonaws.com/vanipedia/clip/760224SB.MAY_clip.mp3&amp;lt;/mp3player&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- END AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;[[Vanisource:Lecture on SB 7.9.17 -- Mayapur, February 24, 1976|Lecture on SB 7.9.17 -- Mayapur, February 24, 1976]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;!-- END VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN TRANSLATED TEXT --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;யஸ்மத் ப்ரிய அப்ரிய-வியோக-ஸம்யோக-ஜன்ம-ஷோகாக்னினா ஸகல-யோனிஷு தஹ்யமான: து:கௌஷதம் தத் அபி து:கம் அதத்-தியாஹம் பூமான் ப்ரமாமி வத மே தவ தாஸ்ய-யோகம்&#039;&#039; ([[Vanisource:SB 7.9.17|SB 7.9.17]])&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
முந்தைய பதத்தில், பிரகலாத மகாராஜர் கூறியிருக்கிறார், &amp;quot;எனக்கு இந்த பௌதீக வாழ்வைக்கண்டு மிகவும் பயமாக இருக்கிறது, &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;துக்காலயம்-அஷாஷ்வதம்&#039;&#039; ([[Vanisource:BG 8.15|BG 8.15]])&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கு அவர் இத்தகைய துன்பத்தின் வெவ்வேறு கட்டங்களை விவரிக்கிறார், யஸ்மாத், இந்த பௌதீக வாழ்வின் காரணத்தால். இந்த ஜட உலகில் வந்தவுடன் நாம் பல நபர்களின் தொடர்பில் வருகிறோம். பூதாப்த-பித்ருணாம், ந்ருணாம். தாயின் கருவிலிருந்து வெளியேறியதும், பல உறவினர்கள், நண்பர்கள் இருக்கிறார்கள், பூத-ஆப்த, பித்ரு, பூதாப்த, ரிஷி, பித்ருணாம் ந்ருணாம் . நாம் இணைந்துவிடுகிறோம். அவர்களில் சிலர் பிரியமாக இருப்பார்கள் மற்றும் சிலர் அவ்வளவு பிரியமாக இருக்கமாட்டார்கள் - எதிரிகள். ஆக யஸ்மாத் ப்ரியாப்ரிய-வியோக-ஸம்யோக-ஜன்ம. வியோக-ஸம்யோக-ஜன்ம. ஒரு குழந்தை பிறந்தவுடன், அவன் தன் பழைய வாழ்க்கையிலிருந்து நீங்கிச் செல்கிறான், மற்றும் மற்றொரு புதிய வாழ்க்கையுடண், புதிய உடலுடன் இணைகின்றான், வியோக-ஸம்யோக. கடந்த உடல் மிகவும் சுகமானதாக இருந்திருக்கலாம், மற்றும் இந்த உடல் வெறுக்கத்தக்கதாக இருக்கலாம், குறைப்பாடுகள் நிறைந்ததாக. அதற்கு வாய்ப்பு இருக்கிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;தேஹாந்தர-ப்ராப்தி&#039;&#039; ([[Vanisource:BG 2.13|BG 2.13]])&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
எப்போதும் சிறந்த உடல் கிடைக்கும் என்பதற்கு ஒரு உத்தரவாதமும் கிடையாது. ஆனால் மாயசக்தி என்பது மிகவும் பலமானது. ஒரு பன்றியின் உடல் கிடைத்திருந்தாலும், &amp;quot;இது நன்றாகவே இருக்கே.&amp;quot; என்று நினைக்கிறான். இது தான் ப்ரக்ஷேபாத்மிக-சக்தி. மாயையிடம் இரண்டு சக்திகள் உள்ளன: ஆவரணாத்மிக மற்றும் ப்ரக்ஷேபாத்மிக. பொதுவாக மாயை நம்மை மருட்சியால் மூடச்செய்கிறாள், மற்றும் ஒருவன் குஞ்சம் தெளிவடைந்திருந்தால், மாயையின் பிடியிலிருந்து வெளியேற நினைத்தால், மாயையிடம் வேறொரு சக்தி இருக்கிறது. அது யார் என்றால் ப்ரக்ஷேபாத்மிக. ஒருவேளை ஒருவன் நினைத்தால், &amp;quot;இனி நான் கிருஷ்ண உணர்வில் வாழ்வேன். இந்த சாதாரண பௌதீக உணர்வு என்னை தளர வைக்கிறது. கிருஷ்ண உணர்வில் வாழ்வதே மேல்.&amp;quot; அப்போது மாயை கூறுவாள், &amp;quot;இதை வைத்து நீ என்ன செய்யப் போகிறாய் ? நீ இந்த பௌதீக உணர்வில் வாழ்வதே தேவலை.&amp;quot; அது தான் ப்ரக்ஷேபாத்மிக-சக்தி என்றழைக்கப்படுகிறது. எனவே சிலசமயங்களில் எவனாவது ஒருவன் நம் இயக்கத்தில் வந்து, சில நாட்கள் இருந்த பிறகு, போகிவிடுவான். இது தான் ப்ரக்ஷேபத, விலகிச் செல்வான். மிகவும் ஆர்வமாக இருந்தால் ஒழிய, அவனுக்கு நம்மிடம் இருப்பு கொள்ளாது; அவன் தூர எறியப்படுவான். ஆக பிரகலாத மகாராஜர் கூறுகிறார், இந்த இரண்டு நிலைகள் - ஒருவர் மகிழ்வளிக்குமாறு இருப்பார் மற்றும் ஒருவர் வெறுப்பை ஊட்டுமாறு இருப்பார் - இது முடிவே இல்லாத நடந்துக் கொண்டிருக்கிறது. &amp;quot;நான் இந்த உடலை விட்டு மற்றொரு உடலுக்கு சென்றால் இந்த விவகாரமும் நின்றுவிடும்.&amp;quot; அப்படி அல்ல. இல்லை. இந்த ஜட உலகில் இந்த உடல் இருக்கும்வரை, இந்த இரண்டு விவகாரங்களை சந்தித்தாகவேண்டும். ஒருவர் உனக்கு நண்பராக இருப்பார் மற்றும் வேறொருவர் உன் எதிரியாக இருப்பார். யோக-ஸம்யோக-ஜன்ம. எதிரிகள் ஏற்பட்டவுடன், துன்பம், பதட்டம் எல்லாம் ஏற்படும். ஷோகாக்னினா. இந்த சோகம் என்பது ஒரு துக்கத்தின் நெருப்பைப் போன்றது. ஷோகாக்னினா. ஷோகாக்னினா ஸகல-யோனிஷு. ஒருவன் நண்பன், ஒருவன் எதிரி - இப்படியெல்லாம் வெறும் மனித சமுதாயத்தில் மட்டுமே உள்ளது என்று நீ நினைத்தால் - அது தவறு. எந்த சமுதாயத்திலும், எந்த பிறவியிலும்... குருவிகளிலும் கூட, பறவைகள் சமுதாயத்தில் சண்டைப் போடுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். அவைகளும் நெருக்கமாக பழகுவார்கள், மறுபடியும் சண்டைப் போடுவார்கள். பறவைகள் அல்லது நாய்களை எடுத்துக் கொள்ளலாம். அவைகள் சண்டைப் போடுவதில் பெயர் போனவர்கள். ஆக இது நடந்து கொண்டிருக்கிறது: ஒருவர் நெருக்கமானவர், ஒருவர் வெறுக்கத்தக்கவர்; பிறகு அவர்கள் மத்தியில் சண்டை வேறு. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;ஸகல-யோனிஷு தஹ்யமான&#039;&#039;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒரு சமுதாயத்திலிருந்து தப்பித்து வேறொரு சமுதாயத்திற்கு செல்வதால் அதை தவிர்க்க முடியாது. அது சாத்தியம் அல்ல.. இந்த வேற்றுமை, பகை மற்றும் நட்பு என்கிற நெருப்பு தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும், இங்கே மட்டும் அல்ல, சொர்க்க லோகத்திலும் தான். சொர்க்கத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே சண்டை இருக்கிறது. அசுரர்கள் தேவர்களைக் கண்டு பொறாமை படுவார்கள், மற்றும் தேவர்களும் அசுரர்களைக் கண்டு பொறாமை கொள்வார்கள். எல்லாவற்றிலும். அரசனான இந்திரர், மிகவும் செழுமையாக இருந்தாலும், அவருக்கு எதிரிகள் இருக்கிறார்கள். நாம் சொர்க்க லொகத்திற்குச் சென்று அங்கிருக்கும் செழுமையை அனுபவிக்க ஆசை படுகிறோம், ஆனால் அங்கேயும் அதே பிரச்சினை தான்.&lt;br /&gt;
&amp;lt;!-- END TRANSLATED TEXT --&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Karunapati</name></author>
	</entry>
	<entry>
		<id>https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0362_-_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%9C%E0%AE%BF.%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%B8%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D,_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81&amp;diff=329373</id>
		<title>TA/Prabhupada 0362 - நம் இயக்கத்தில் பன்னிரண்டு ஜி.பி.ஸி குழுவினர் போல், கிருஷ்ணரிடமும் பன்னிரண்டு</title>
		<link rel="alternate" type="text/html" href="https://dev.vanipedia.org/w/index.php?title=TA/Prabhupada_0362_-_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%9C%E0%AE%BF.%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%B8%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D,_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81&amp;diff=329373"/>
		<updated>2018-04-26T14:06:09Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Karunapati: Created page with &amp;quot;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt; Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0362 - in all Languages Category:TA-Quotes - 1974 Category:TA-Quotes - Lec...&amp;quot;&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;!-- BEGIN CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
[[Category:1080 Tamil Pages with Videos]]&lt;br /&gt;
[[Category:Prabhupada 0362 - in all Languages]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - 1974]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - Lectures, Srimad-Bhagavatam]]&lt;br /&gt;
[[Category:TA-Quotes - in Switzerland]]&lt;br /&gt;
&amp;lt;!-- END CATEGORY LIST --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO --&amp;gt;&lt;br /&gt;
{{1080 videos navigation - All Languages|Tamil|FR/Prabhupada 0361 - Ce sont mes gurus. Je ne suis pas leur guru|0361|FR/Prabhupada 0363 - Certains seront nos amis, et d’autres serons nos ennemis|0363}}&lt;br /&gt;
&amp;lt;!-- END NAVIGATION BAR --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;center&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&amp;lt;big&amp;gt;[[Vaniquotes:Yamaraja is one of the GBC of Krsna. Yes. As we have got twelve GBC&#039;s, similarly Krsna has got GBC&#039;s|Original Vaniquotes page in English]]&amp;lt;/big&amp;gt;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
----&lt;br /&gt;
&amp;lt;!-- END ORIGINAL VANIQUOTES PAGE LINK--&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
{{youtube_right|xRXAJlBni7o| நம் இயக்கத்தில் பன்னிரண்டு ஜி.பி.ஸி குழுவினர் போல், கிருஷ்ணரிடமும் பன்னிரண்டு &amp;lt;br /&amp;gt;- Prabhupāda 0362}}&lt;br /&gt;
&amp;lt;!-- END VIDEO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;mp3player&amp;gt;https://s3.amazonaws.com/vanipedia/clip/740604SB.GEN_clip.mp3&amp;lt;/mp3player&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;!-- END AUDIO LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;[[Vanisource:Lecture on SB 1.13.15 -- Geneva, June 4, 1974|Lecture on SB 1.13.15 -- Geneva, June 4, 1974]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;!-- END VANISOURCE LINK --&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;!-- BEGIN TRANSLATED TEXT --&amp;gt;&lt;br /&gt;
நீங்கள் தெருவில் நடக்கும் பொழுது, ஒரு எறும்பு உங்கள் கால் பட்டு செத்தால், நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள். இது தான் இயற்கையின் சட்டம். நாம் இத்தகைய ஆபத்தான நிலையில் இருக்கிறோம். ஒவ்வொரு அசைவிலும் தண்டனை உண்டு. நீங்கள் சாஸ்திரத்தை நம்பினால், அது வேறு விஷயம். நீங்கள் நம்பாவிட்டால், உங்கள் விருப்பப்படி எதை வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் இயற்கை, அதாவது கடவுளின் சட்டம் என்பது மிகவும் கடுமையானது, மிகவும் கண்டிப்பானது என்பதை சாத்திரங்களிலிருந்து புரிந்துகொள்ளலாம். எனவே மண்டூக முனிவர் எமராஜரை கண்டித்தார், &amp;quot;என் குழந்தை பருவத்தில், அறியாத வயதில் நான் ஒன்றை செய்ததற்கு, &#039;நீ எனக்கு இவ்வளவு பெரிய தண்டனையை வழங்கியுள்ளாய். எனவே நீ ஒரு பிராமணனோ அல்லது சத்திரியனோ ஆவதற்கு பொருத்தமானவன் இல்லை. நீ சூத்திரன் ஆகிவிடு.&amp;quot; ஆக அவர் சூத்திரன் ஆவதின் சாபத்தை பெற்றார். எனவே எமராஜர், விதுரன் என்ற பெயரில் ஒரு சூத்திர தாயின் கர்ப்பத்தில் பிறந்தார். இது தான் விதுரரின் பிறப்பின் வரலாறு. அவர் இல்லாததால், தேவர்களில் ஒருவரான அர்யமா என்றவர், யமராஜரின் பொறுப்பை ஏற்றார். &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆகவே, &amp;quot;அபிபரத் அர்யமா தண்டம்&amp;quot; என கூறப்படுகிறது. அப்பொறுப்பை நிகழ்த்தியே ஆகவேண்டும். நீதிபதியின் பதவியை காலியாக வைத்திருக்க முடியாது. யாராவது வந்து செயல்படவேண்டும். எனவே அர்யமா செயல்பட்டார். யதாவத் அக-காரிஷு. அக-காரிஷு. அக-காரி என்றால்... அக என்றால் பாவ செயல்கள், மற்றும் காரிஷு. காரிஷு என்றால் பாவ செயல்களில் ஈடுபடுபவர்கள். மற்றும் யதாவத். யதாவத் என்றால் சரியான பொருத்தமான வகையில், எப்படி தண்டிக்கப்படவேண்டுமோ அப்படி. யதாவத் அக-காரிஷு. யாவத் ததார ஷூத்ரத்வம். எமராஜர் சூத்திரராக இருந்த வரையில், அர்யமா அவர் இடத்தில் எமராஜராக பொறுப்பை ஏற்றார். இது‌ தான் பொருள். (கருத்தை படித்து :) &amp;quot;விதுரர் ஒரு சூத்திர தாயின் கர்ப்பத்தில் பிறந்தார். ஆகையால் தன் சகோதரர்களான திருதராஷ்ட்டிரர் மற்றும் பாண்டுவுடன் அரச பாரம்பரியத்தில் பங்கேற்பதற்கு கூட தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த சூழ்நிலையில், இப்படிப்பட்ட அறிஞர்களுக்கு அறிவுறுத்தும் ஆலோசகர் பதவியில் எப்படி அவரால் பொறுப்பேற்க முடிந்தது? அதற்கு பதில் என்னவென்றால், அவர் பிறப்பால் ஒரு சூத்திரனாக இருந்தாலும், மைத்ரேய ரிஷியால் அங்கிகரிக்கப்பட்டு, ஆன்மீகத்தில் தெளிவை அடைவதற்காக உலகை துறந்ததால் மற்றும் அவரிடமிருந்து ஆன்மீக ஞானத்தை முற்றிலும் கற்றதால், ஆச்சாரியார் அதாவது ஆன்மீக ஆலோசகர் பதவியில் பணியாற்றுவதற்கு தகுதியள்ளவராக இருந்தார்.&amp;quot; விதுரர் ஒரு சூத்திரர், பிறப்பால் சூத்திரர். பிறகு எப்படி அவர் ஒரு போதகர் ஆனார்? காரணம் என்னவென்றால், &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;சைதன்ய மஹாபிரபுவின்படி, திவ்ய ஞானத்தை அதாவது கடவுளை பற்றிய விஞ்ஞானத்தை நன்கறிந்தவன் எவனும், பிறகு அவன் பிராமணனோ சூத்திரனோ, குடும்பஸ்தனோ சந்நியாசியோ, ஆன்மீக குரு ஆவதற்கு தகுதிபெற்றவனே.&amp;quot; அவன் சூத்திரனாக பிறந்ததால், பிரசாரம் செய்யமுடியாது என்று அர்த்தம் ஆகாது. அவனால் ஆச்சாரியார் அதாவது ஆன்மீக குருவின் ஸ்தானத்தை ஏற்கமுடியாது. இது சைதன்யரின் தத்துவம் அல்ல. சைதன்யரின் தத்துவம் இந்த வெளிப்புற உடலுடன் சம்பந்தப்பட்டதல்ல. சைதன்யரின் தத்துவம் ஆத்மாவை சம்பந்தப்பட்டது. இந்த இயக்கம், ஆன்மாவை உயர்நிலைக்கு எடுத்துச் செல்லும் இயக்கம், ஆன்மாவை தாழ்வடைவதிலிருந்து காக்கும் இயக்கம். எனவே சிலசமயங்களில் மக்கள் ஆச்சர்யப்பட்டு போகிறார்கள். உடலை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கையின் கருத்தில், அதே செயல்கள் கர்ம என்றழைக்கப்படுகின்றன. ஆன்மீக வாழ்வின் தளத்தில், அதே கர்ம என்பது பக்தி ஆகிறது. அதே கர்ம என்பது பக்தி ஆகிறது. ஆக பக்தி என்பது செயலற்ற தன்மை கிடையாது. பக்தி என்பது முற்றிலும் செயலை சார்ந்தது. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;யத் கரோஸி பஜ் ஜுஹோஸி யத் அஷ்னாஸி யத் தபஸ்யஸி குருஸ்வ தத் மத்-அர்பணம்&#039;&#039; ([[Vanisource:BG 9.27|BG 9.27]])&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இது தான் பக்தி, பக்தி-யோகம். கிருஷ்ணர் எல்லோருக்கும் கூறுகிறார், &amp;quot;உன் கர்மாவை உன்னால் கைவிட முடியாவிட்டால் பரவாயில்லை. ஆனால் உன் கர்மாவின் பலனை எனக்கே அர்ப்பணி. பிறகு அது பக்தியாகிவிடும்.&amp;quot; ஆக விதுரர் வாஸ்தவத்தில் எமராஜர். அவர் வெறும் எமராஜராக மட்டும் இல்லாமல், இந்த விஷயத்தில் ஒரு மிகச் சிறந்த அதிகாரியும் ஆவார். சாஸ்திரத்தில் பன்னிரண்டு அதிகாரிகள் குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் தான் எமராஜர். பலிர் வையாஸகிர் வயம். இது ஸ்ரீமத் பாகவதத்தில் கூறப்பட்டிருக்கிறது. எமராஜர் கிருஷ்ணரின் ஜி.பி.ஸி. குழுவில் ஒருவர். ஆமாம். நம் இயக்கத்தில் பன்னிரண்டு ஜி.பி.ஸி. குழுவினர் இருப்பது போல், கிருஷ்ணரிடமும் பன்னிரண்டு ஜி.பி.ஸி. குழுவினர் உள்ளனர். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;ஸ்வயம்பூர் நாரத: ஷம்பு: குமார: கபிலோ மனு: ப்ரஹலாதோ ஜனகோ பீஷ்மோ பலிர் வையாஸகிர் வயம்&#039;&#039; ([[Vanisource:SB 6.3.20|SB 6.3.20]])&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அந்த பன்னிரண்டு நபர்கள், கிருஷ்ண பக்தியை பிரசாரம் செய்வதற்கு அங்கிகாரம் பெற்றவர்கள். ஆக நாம் பின்பற்றவேண்டும். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;மஹாஜனோ யேன கத: ஸ பந்தா&#039;&#039;  [[Vanisource:CC Madhya 17.186|CC Madhya 17.186]])&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
எனவே நாம் இந்த ஜி.பி.ஸி. குழுவை உருவாக்கியிருக்கிறோம். ஆகையால் அவர்கள் மிகவும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். அவர்கள் சூத்திரன் ஆகுமாறு தண்டிக்கப்படுவார்கள். எமராஜர் ஜி.பி.ஸி. யில் ஒருவராக இருந்தும், ஒரு சிறிய தவறை செய்தார். அவர் ஒரு சூத்திரன் ஆகுமாறு தண்டிக்கப்பட்டுள்ளார். ஆக ஜி.பி.ஸி. ஆனவர்கள், இஸ்கானின் செயல்பாடுகளை நிகழ்த்துவதில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். பதவி மிகப்பெரிய பொருப்புடையதானதால், தண்டனையும் மிகப்பெரியதாக தான் இருக்கும். அது தான் சவால். விதுரரின் உதாரணத்திலிருந்து நீங்களே பார்க்கலாம். அவர் உடனேயே தண்டிக்கப்பட்டார். அவர் ஒரு சிறிய தவறை செய்தார். ஏனென்றால் ரிஷிகளும் முனிவர்களும் சாபமிடுவார்கள்.&lt;br /&gt;
&amp;lt;!-- END TRANSLATED TEXT --&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Karunapati</name></author>
	</entry>
</feed>